திங்கள், 30 நவம்பர், 2015
இழ கணேசனை ரெண்டு காட்டு காட்டுனா சொல்லுவான் ஆபிஸர்...
By Muckanamalaipatti AM 10:08
150 இல் பேரில் ஒருத்தன் சிக்கிட்டான்.. மிச்ச 149 பேரும் எங்கே இருக்கானு இழ கணேசனை ரெண்டு காட்டு காட்டுனா சொல்லுவான் ஆபிஸர்...
செயற்கை சிறுநீரகம் வந்து விட்டது!
By Muckanamalaipatti AM 10:07
இனி "கிட்னி" கிடைக்காவிட்டால் கவலையில்லை... செயற்கை சிறுநீரகம் வந்து விட்டது!
நியூயார்க்: சிறுநீரகப் பாதிப்பால் அவதிப்படுபவர்களுக்கு காதில் தேன் வார்க்கும் செய்தியாக ‘செயற்கை சிறுநீரகத்தை' உருவாக்கி, சிறுநீரகத் தட்டுப்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் விஞ்ஞானிகள்.
உறுப்பு மாற்று ஆபரேசனுக்கு உடல் பாகங்கள் தட்டுப்பாடு உள்ளதால் மனிதர்களின் சில உறுப்புகள் ஆய்வகத்தில் வைத்து விஞ்ஞானிகளால் செயற்கையாக தயாரிக்கப்படுகிறது.
அந்தவகையில், செயற்கை சிறுநீரகங்கள் உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பலனாக அமெரிக்க விஞ்ஞானிகள் செயற்கை சிறுநீரகங்களை உருவாக்கியுள்ளனர்.
சிலிக்கான் நேனோ பில்டர்... சிலிக்கான் நேனோ பில்டர் மூலம் இந்த செயற்கை சிறுநீரகம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது ரத்தத்தில் உள்ள உப்பு, டாக்சின்ஸ், நீர் மற்றும் பிற சிறிய மூலக்கூறுகளை தனியாக பிரித்தெடுக்கும் திறன் கொண்டுள்ளது.
சிறப்பம்சம்... இந்த புதிய சிறுநீரகத்தின் சிறப்பம்சம், அது செயல்பட தனியாக பம்ப் அல்லது மின் தேவை இல்லை என்பது தான். ரத்த அழுத்தத்தின் மூலமாகவே செயல்படுமாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பானது... டயாலிஸிஸ் செய்யப் பயன்படும் கருவிகளை விட நிச்சயமாக இந்த சிலிக்கான் சிறுநீரகம் சிறப்பாக செயல்படும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
அறுவைச் சிகிச்சை மூலம்... அறுவைச் சிகிச்சை மூலம் இந்த செயற்கை சிறுநீரகத்தை எளிதாக பொருத்த முடியும். என்பதோடு, இது இயல்பாகவும் செயல்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மாற்று சிறுநீரகம்... இது செயற்கை சிறுநீரகம் என்பதை விட சிறுநீரகத்திற்கு மாற்று என்று கூறலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும். டயாலிஸிஸ் செய்வதை விட இந்த செயற்கை சிறுநீரகத்தைப் பொறுத்திக் கொள்வது சாலச் சிறந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அனுமதி... செயற்கை சிறுநீரகத்தின் மாதிரி செயல்படுத்தப்பட்டு பார்த்ததில் அது சிறப்பாக செயல்படுவது தெரிய வந்துள்ளது. அடுத்து கிளினிக்கல் ஆய்வுகள் தொடரவுள்ளன. அரசின் அனுமதி கிடைத்ததும் இது நோயாளிகளுக்குப் பொருத்துவது முறைப்படுத்தப்படும்.
ஐஎஸ்ஐஎஸ் திருடிய பெட்ரோல் இஸ்ரேலுக்கு செல்வதெப்படி?
By Muckanamalaipatti AM 10:03
ஐஎஸ்ஐஎஸ் திருடிய பெட்ரோல் இஸ்ரேலுக்கு செல்வதெப்படி?
சிரிய எண்ணெய் கிணறுகளிலிருந்து ஐஎஸ்ஐஎஸ்ஸால் திருடப்பட்ட பெட்ரோல் துருக்கி வழியாக இஸ்ரேலுக்கு எப்படி யாரால் கடத்தப்படுகிறது என்பதை விளக்கும் அரிய படம். ஒரு லேப்டாப்பையும் இணைய வசதியையும் வைத்திருக்கும் நமக்கு தெரிந்த செய்தி அமெரிக்காவின் நாசாவுக்கு தெரியவில்லையாம்...
நம்புங்கண்ணே நம்புங்க.....
சுவனப் பிரியன்
சுவனப் பிரியன்
இந்தியாவை பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இருந்து ரஷ்யா அதிரடியாக நீக்கியது
By Muckanamalaipatti AM 10:01
இந்தியாவில் இந்துதுவ பயங்கரவாதம் பெருகி வருவதால் இந்தியாவை பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இருந்து ரஷ்யா அதிரடியாக நீக்கியது
==========================================
இந்தியாவில் இந்துதுவ பயங்கரவாதம் படர்ந்து பரவி வருவதால் இந்தியாவில் பாது காப்பற்ற சூழல் நிலவுகிறது இந்தியாவும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது எனவே ரஷ்ய குடிமக்கள் இந்தியாவிர்கு சுற்றுல செல்வதை தவிர்க்க வேண்டும் என்று ரஷ்ய அரசு தனது நாட்டு மக்களை கேட்டு கொண்டிருக்கிறது
==========================================
இந்தியாவில் இந்துதுவ பயங்கரவாதம் படர்ந்து பரவி வருவதால் இந்தியாவில் பாது காப்பற்ற சூழல் நிலவுகிறது இந்தியாவும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது எனவே ரஷ்ய குடிமக்கள் இந்தியாவிர்கு சுற்றுல செல்வதை தவிர்க்க வேண்டும் என்று ரஷ்ய அரசு தனது நாட்டு மக்களை கேட்டு கொண்டிருக்கிறது
இந்தியாவில் சகிப்புதன்மை குறைந்து விட்டது என்று இந்திய குடிமகன் ஆமிர் கான் கூறியபோது வெகுண்டு எழுந்த இந்துதுவ இயக்கங்கள் இப்போது ரஷ்ய அதிபருக்கு எதிராக வெகுண்டு எழுமா?
இந்தியாவில் சகிப்பு தன்மை இல்லைஎன்று ஆமிர் கான் இன்னும் ஒரு முறை சொன்னால் அவரை கொன்று விடுவேன் என்று வெகுண்டெழுந்த பயங்கரவாதி தாக்ரே இப்போது ரஷ்ய அதிபருக்கு எதிராக வெகுண்டு எழுவாரா?
இந்தியா பாதுகாப்பற்ற நாடு என்று அறிவித்து விட்ட ரஷ்யாவோடு அனைத்து உறவுகளையும் முறித்து கொள்ளும் திறன் இந்துதுவ பயங்கரவாதிகளுக்கு இருக்கிறதா?
https://www.google.com.sa/url…
https://www.google.com.sa/url…
#நீதி_வேண்டும்
By Muckanamalaipatti AM 10:00
கடந்த 1997 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் சந்திரசேகர் என்பவருக்கும் முஸ்லிம் அமைப்பினருக்கும் இடையே நடந்த சிறிய பிரச்சினையை ஊதி பெரிதாக்கினர் உதவி ஆய்வாளரும்,சில காவலர்களும் அதனை தொடர்ந்து கோவையில் போக்குவரத்து காவலர் செல்வராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டார்
இந்நிலையில் கொலைக்கு காரணமானவர்கள் என காவல்துறையினரால் சொல்லப்பட்ட சில முஸ்லிம் இளைஞர்களை காவல்துறையினரிடம் ஆஜர் படுத்தினர் முஸ்லிம் இயக்கத்தினர்.
அத்துடன் பிரச்சினை முடியும் தருவாய்க்கு வந்த போது..
சமயம் பார்த்து காத்திருந்த Rss மற்றும் அதன் கிளை இந்துத்துவா அமைப்பினர் சில காவல்துறை கருப்பு ஆடுகளை தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டிவிட்டனர்.
அதன் விளைவாக நவம்பர் 30 ஆம் தேதி கோவை மாநகரமே கலவரக்காடானது
எங்கு பார்த்தாலும் இந்துத்துவா அமைப்பினர் கையில் பயங்கர ஆயுதங்களுடன் முஸ்லிம்களாக பார்த்து குறிவைத்து தாக்கினர்.
தாக்குதலுக்குள்ளாகி உயிருக்கு போராடியவர்களை மருத்துவமனைக்கு தூக்கி செல்லும் வழியிலும் கொலைவெறி தாக்குதல் நடத்தினர்
அத்தோடு நின்றுவிடாமல் மருத்துவமனை வளாகத்திற்குள்ளாகவே ஆரிஃப் என்ற முஸ்லிம் இளைஞரை உயிரோடு எரித்து கொன்றனர்.
இவை அனைத்தும் நடந்து கொண்டிருக்கையில் தடுக்கவேண்டிய காவல்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்த்தனர்
முஸ்லிம்களின் கடைகள்,வர்த்தக நிறுவனங்கள், அனைத்தையும் குறிவைத்து தாக்கி சூரையாடி தீக்கிரையாக்கினர்.
அதன் அப்போதைய மதிப்பு மட்டும் சுமார் 1000 கோடிக்கும் மேல் .
முஸ்லிம் செல்வந்தர்கள் சொத்துக்களை இழந்து நடுவீதிக்கு வந்தனர்
இஸ்லாமியருக்கு சொந்தமான ஷோபா என்ற மிகப்பெரிய ஜவுளி நிறுவனத்திற்குள் புகுந்து அனைத்தையும் கொள்ளையடித்தனர், எஞ்சியதை தீ வைத்து எரித்தனர்.
தொடர்ந்து நடந்த அந்த கலவரத்தில் சுமார் 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
அப்போதைய ஆட்சியாளர்களோ அல்லது அதிகாரிகளோ மற்ற அரசியல் கட்சிகளோ பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவாக மட்டுமல்ல ஆறுதல்கூட சொல்லவில்லை
இந்த கலவர வழக்கில் இந்துத்துவாவினர் யாரும் கைது செய்து தண்டிக்கப்படவில்லை.
காவல்துறை யார் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து தண்டனை வாங்கித்தரவில்லை..
காவல்துறை யார் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து தண்டனை வாங்கித்தரவில்லை..
மேலும் இந்த கலவரத்தால் முஸ்லிம்கள் பாதுகாப்பற்ற ஒரு சூழலுக்கு தள்ளப்பட்டார்கள்
கோவையில் முஸ்லிம்கள் நித்தம்,நித்தம் பயத்தில் செத்து பிழைத்தார்கள்
நீதி கிடைக்காததால்
விரக்தியின் உச்சத்திற்கு சென்ற இளைஞர்கள்
நாயாய் நக்கி பிழைப்பதைவிட மரணம் மேல் என நினைத்து பாதுகாப்ற்ற சூழலை மாற்ற தங்கள் சமூகத்தின் பயத்தின் வெளிப்பாடாய் எதிரிகளுக்கும், ஆதிக்க சக்தியினருக்கும் பதிலடி கொடுக்க நினைத்து சட்டத்தை கையில் எடுத்ததின் விளைவே 1998 கோவை குண்டுவெடிப்பு நிகழ்வு..
விரக்தியின் உச்சத்திற்கு சென்ற இளைஞர்கள்
நாயாய் நக்கி பிழைப்பதைவிட மரணம் மேல் என நினைத்து பாதுகாப்ற்ற சூழலை மாற்ற தங்கள் சமூகத்தின் பயத்தின் வெளிப்பாடாய் எதிரிகளுக்கும், ஆதிக்க சக்தியினருக்கும் பதிலடி கொடுக்க நினைத்து சட்டத்தை கையில் எடுத்ததின் விளைவே 1998 கோவை குண்டுவெடிப்பு நிகழ்வு..
அதை நாம் நியாயப்படுத்தவில்லை..
ஆனால் அதை செய்தது குற்றம் என்றால்....
பாதுகாப்பு அளிக்க வேண்டிய அரசும், காவல்துறையும் பாதுகாக்க தவறி அவர்களை இந்த சம்பவத்தை செய்ய தூண்டியதால் அவர்களும் குற்றவாளிகளே...
பாதுகாப்பு அளிக்க வேண்டிய அரசும், காவல்துறையும் பாதுகாக்க தவறி அவர்களை இந்த சம்பவத்தை செய்ய தூண்டியதால் அவர்களும் குற்றவாளிகளே...
மேலும் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களையும் பொய்யாக சேர்த்து மேலும்,மேலும் தங்கள் வஞ்சத்தை தீர்த்து கொண்டனர் அரசும், காவல்துறையும்...
நாம் கேட்பதெல்லாம்..
குண்டு வைத்ததாக கூறி 17 ஆண்டுகளாக சிறை கொட்டடியில் தடுத்து வைத்திருக்கும் எம் சமுதாய இளைஞர்களைப்போல்...
குண்டு வைத்ததாக கூறி 17 ஆண்டுகளாக சிறை கொட்டடியில் தடுத்து வைத்திருக்கும் எம் சமுதாய இளைஞர்களைப்போல்...
19 முஸ்லிம்களை கொன்ற சங்பரிவார்களையும்,கொலைக்கு துணைபோன காவல்துறை கருப்பு ஆடுகளையும் கைது செய்து சிறையில் அடைத்தாயா?
இழந்த சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்கினாயா?
இழந்த சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்கினாயா?
எங்களுக்கும் நீதி வேண்டும்?
யார் பெற்று தரவார்??
யார் பெற்று தரவார்??
உயிர்களையும், உடமைகளையும் இழந்து வாடும் எம் சமுதாய தியாக செம்மல்களின் குடும்பத்தினருக்கு அல்லாஹ் இம்மையிலும்,மறுமையிலும் நற்கூலி வழங்கி அவர்களின் உள்ளங்களில் அமைதி நிலவச்செய்வானாக...
கோவையில் ஷஹீதான 19 முஸ்லிம்கள்
By Muckanamalaipatti AM 9:57
1997 நவம்பர் படுகொலை நினைவுநாள்
கோவையில் ஷஹீதான 19 முஸ்லிம்கள்
கோவையில் ஷஹீதான 19 முஸ்லிம்கள்
1997 நவம்பர் 30 தொடங்கி மூன்று நாட்களில் கோயம்புத்தூரில் காவி சிந்தனை கொண்ட பல போலீசாரும் ஆர்எஸ்எஸ் இந்துமுன்னணி பயங்கரவாதிகளும் கூட்டாக இணைந்து 19 முஸ்லிம்களை கொலை செய்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள முஸ்லிம்களின் வியாபார நிறுவனங்களையும் வீடுகளையும் கொள்ளையடித்து தீக்கிரையாக்கி ஒரே நாளில் அவர்களை தெருவில் நிறுத்தினார்கள் .
கோவை அரசு மருத்துவமனையில் வைத்து அர்ஜூன் சம்பத் தலைமையிலான மதவெறி கும்பல் போலீசாரின் முன்னிலையிலேயே 4 முஸ்லிம் இளைஞர்களை படுகொலை செய்தார்கள் .
19 முஸ்லிம்களை படுகொலை செய்தவர்களில் ஒருவர் கூட சட்டத்தால் தண்டிக்கப்படவில்லை .
19 முஸ்லிம்களை படுகொலை செய்தவர்களில் ஒருவர் கூட சட்டத்தால் தண்டிக்கப்படவில்லை .
கோவையில் மட்டுமல்ல போலீசார் துணையோடு ஆர்எஸ்எஸ் சங்பரிவார் தீவிரவாதிகள் நடத்திய படுகொலைகளில்
1969 அக்டோபரில் குஜராத் அகமதாபாத்தில் சுமார் 660 முஸ்லிம்களும்
1983 பிப் 18 அன்று அஸ்ஸாம் மாநிலம் நெல்லியில் 5000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களும்
1987 ஏப்ரல் 22 அன்று மீரட் நகர் ஹாஷிம்புராவில் 300 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களும்
1989 அக்டோபர் 24 அன்று பீகார் மாநில பாகல்பூரில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களும்
1992 டிசம்பர் 6 இல் பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து பம்பாயில் சுமார் 2000 முஸ்லிம்களும்
2002 மார்ச் மாதம் குஜராத்தில் அரசின் துணையோடு சுமார் 2000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களும் பலியாகியுள்ளனர் . ஆனால் இந்த படுகொலைகளில் ஒருவன் கூட தண்டிக்கப்பட்டதில்லை .
1969 அக்டோபரில் குஜராத் அகமதாபாத்தில் சுமார் 660 முஸ்லிம்களும்
1983 பிப் 18 அன்று அஸ்ஸாம் மாநிலம் நெல்லியில் 5000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களும்
1987 ஏப்ரல் 22 அன்று மீரட் நகர் ஹாஷிம்புராவில் 300 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களும்
1989 அக்டோபர் 24 அன்று பீகார் மாநில பாகல்பூரில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களும்
1992 டிசம்பர் 6 இல் பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து பம்பாயில் சுமார் 2000 முஸ்லிம்களும்
2002 மார்ச் மாதம் குஜராத்தில் அரசின் துணையோடு சுமார் 2000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களும் பலியாகியுள்ளனர் . ஆனால் இந்த படுகொலைகளில் ஒருவன் கூட தண்டிக்கப்பட்டதில்லை .
ஒவ்வொரு கலவரங்களிலும் போலீசாரின் துப்பாக்கிசூட்டில் முஸ்லிம்கள் அதிகமான எண்ணிக்கையில் பலியாவதும் அவர்களின் வியாபார நிறுவனங்கள் குறிவைத்து தீக்கிரையாக்கப்படுவதும் கவனித்தால் ஒரு உண்மை புலனாகும் . போலீசாரும் சங்பரிவார் தீவிரவாதிகளும் இணைந்து முஸ்லிம்களை கொலை செய்து அவர்களின் சொத்துக்களை தீக்கிரையாக்கும் பாணி கோவையில் இருந்து குஜராத் வரை ஒரே மாதிரிதான் உள்ளது .
ஒரு சிறு நிகழ்வு கலவரமாக உருவாகும்போது காவல்துறை முஸ்லிம்களின் குடியிருப்பு பகுதிகளை சுற்றிவளைத்து விடுவார்கள் .ஆர்எஸ்எஸ் காவித்தீவிரவாதிகள் போலீசாரின் துணையோடு முஸ்லிம்கள் குறைவாக இருக்கும் பகுதிகளில் கும்பலாக நுழைந்து முஸ்லிம்களை கொலை செய்து அவர்களின் உடமைகளை கொள்ளையடிப்பார்கள் , மறுபுறம் வியாபார நிறுவனங்கள் இருக்கும் பஜார் பகுதியில் நுழைந்து முஸ்லிம்களின் கடைகளை மட்டும் தேர்ந்தெடுத்து ஆறஅமர கொள்ளையடித்து அவர்களின் நிறுவனங்களை தீக்கிரையாக்குவார்கள் .கடைகள் தீக்கிரையாக்கப்படுவதை அறிந்து தடுக்க வரும் முஸ்லிம்களை கலவரக் கும்பலாக சித்தரித்து அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்துவார்கள் .இப்படித்தான் ஒவ்வொரு கலவரங்களின் போதும் முஸ்லிம்களின் உயிர் உடமைகளுக்கு அதிகமான சேதம் ஏற்படுகிறது .
இதை என் அனுபவத்தால் மட்டும் கூறவில்லை , குஜராத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை கொலைசெய்த பஜ்ரங்தள் பயங்கரவாதி பாபு பஜ்ரங்கியின் வாக்குமூலமும் ,அந்த படுகொலையின்போது போலீசார் நடந்துகொண்ட வீடியோ ஆதாரமும் இதைதான் கூறுகிறது . ஒருமுறை பாருங்கள் .
1997 நவம்பர் படுகொலை நினைவுநாள் கோவையில் ஷஹீதான 19 முஸ்லிம்கள் 1997 நவம்பர் 30 தொடங்கி மூன்று நாட்களில் கோயம்புத்தூரில் காவி சிந்தனை கொண்ட பல போலீசாரும் ஆர்எஸ்எஸ் இந்துமுன்னணி பயங்கரவாதிகளும் கூட்டாக இணைந்து 19 முஸ்லிம்களை கொலை செய்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள முஸ்லிம்களின் வியாபார நிறுவனங்களையும் வீடுகளையும் கொள்ளையடித்து தீக்கிரையாக்கி ஒரே நாளில் அவர்களை தெருவில் நிறுத்தினார்கள் .கோவை அரசு மருத்துவமனையில் வைத்து அர்ஜூன் சம்பத் தலைமையிலான மதவெறி கும்பல் போலீசாரின் முன்னிலையிலேயே 4 முஸ்லிம் இளைஞர்களை படுகொலை செய்தார்கள் .19 முஸ்லிம்களை படுகொலை செய்தவர்களில் ஒருவர் கூட சட்டத்தால் தண்டிக்கப்படவில்லை .கோவையில் மட்டுமல்ல போலீசார் துணையோடு ஆர்எஸ்எஸ் சங்பரிவார் தீவிரவாதிகள் நடத்திய படுகொலைகளில் 1969 அக்டோபரில் குஜராத் அகமதாபாத்தில் சுமார் 660 முஸ்லிம்களும் 1983 பிப் 18 அன்று அஸ்ஸாம் மாநிலம் நெல்லியில் 5000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களும் 1987 ஏப்ரல் 22 அன்று மீரட் நகர் ஹாஷிம்புராவில் 300 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களும் 1989 அக்டோபர் 24 அன்று பீகார் மாநில பாகல்பூரில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களும் 1992 டிசம்பர் 6 இல் பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து பம்பாயில் சுமார் 2000 முஸ்லிம்களும் 2002 மார்ச் மாதம் குஜராத்தில் அரசின் துணையோடு சுமார் 2000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களும் பலியாகியுள்ளனர் . ஆனால் இந்த படுகொலைகளில் ஒருவன் கூட தண்டிக்கப்பட்டதில்லை . ஒவ்வொரு கலவரங்களிலும் போலீசாரின் துப்பாக்கிசூட்டில் முஸ்லிம்கள் அதிகமான எண்ணிக்கையில் பலியாவதும் அவர்களின் வியாபார நிறுவனங்கள் குறிவைத்து தீக்கிரையாக்கப்படுவதும் கவனித்தால் ஒரு உண்மை புலனாகும் . போலீசாரும் சங்பரிவார் தீவிரவாதிகளும் இணைந்து முஸ்லிம்களை கொலை செய்து அவர்களின் சொத்துக்களை தீக்கிரையாக்கும் பாணி கோவையில் இருந்து குஜராத் வரை ஒரே மாதிரிதான் உள்ளது . ஒரு சிறு நிகழ்வு கலவரமாக உருவாகும்போது காவல்துறை முஸ்லிம்களின் குடியிருப்பு பகுதிகளை சுற்றிவளைத்து விடுவார்கள் .ஆர்எஸ்எஸ் காவித்தீவிரவாதிகள் போலீசாரின் துணையோடு முஸ்லிம்கள் குறைவாக இருக்கும் பகுதிகளில் கும்பலாக நுழைந்து முஸ்லிம்களை கொலை செய்து அவர்களின் உடமைகளை கொள்ளையடிப்பார்கள் , மறுபுறம் வியாபார நிறுவனங்கள் இருக்கும் பஜார் பகுதியில் நுழைந்து முஸ்லிம்களின் கடைகளை மட்டும் தேர்ந்தெடுத்து ஆறஅமர கொள்ளையடித்து அவர்களின் நிறுவனங்களை தீக்கிரையாக்குவார்கள் .கடைகள் தீக்கிரையாக்கப்படுவதை அறிந்து தடுக்க வரும் முஸ்லிம்களை கலவரக் கும்பலாக சித்தரித்து அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்துவார்கள் .இப்படித்தான் ஒவ்வொரு கலவரங்களின் போதும் முஸ்லிம்களின் உயிர் உடமைகளுக்கு அதிகமான சேதம் ஏற்படுகிறது . இதை என் அனுபவத்தால் மட்டும் கூறவில்லை , குஜராத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை கொலைசெய்த பஜ்ரங்தள் பயங்கரவாதி பாபு பஜ்ரங்கியின் வாக்குமூலமும் ,அந்த படுகொலையின்போது போலீசார் நடந்துகொண்ட வீடியோ ஆதாரமும் இதைதான் கூறுகிறது . ஒருமுறை பாருங்கள் .
Posted by இஸ்லாமியர்களின் ஊடகத்துறை on Sunday, November 29, 2015
ஞாயிறு, 29 நவம்பர், 2015
மாதவிடாய் பிரச்சனையா? அப்போ இதை சாப்பிடுங்க
By Muckanamalaipatti PM 9:26
உலர் பழங்களில் சத்துக்கள் அதிகமாக காணப்படுவதால் உடல்நலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்த வகையில் உலர் திராட்சையில் அதிகமான சத்துக்கள் காணப்படுகின்றன. மேலும் இதன் ருசி காரணமாக பலராலும் விரும்பி உண்ணப்படுகிறது.
திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி உலர் திராட்சையாக பயன்படுத்தப்படுகிறது.
ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கும்
உலர் திராட்சைப் பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும்.
மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்
உலர் திராட்சைப் பழத்தில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை இதை சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை நோய் குணமடையும்.
மூலநோய் சரியாகும்
மூலநோய் உள்ளவர்கள் தினசரி உணவிற்குப்பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை ஏழுநாட்கள் சாப்பிட்டுவந்தால் மூலரோகம் குணமடையும்.
சத்துக்கள் நிறைந்தது
உலர் திராட்சைப் பழத்தில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்துள்ளன. வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. பச்சை திராட்சைப் பழத்தை விட இதற்கு உஷ்ணசக்தி அதிகம். பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும்.
தொண்டைக்கம்மல் குணமடையும்
தொண்டைக்கம்மல் இருந்தால் இரவு படுக்கும் முன் 20 பழங்களை சுத்தம் செய்து பழங்களை சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கல்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் தொண்டைக்கம்மல் குணமடையும்.
மாதவிடாய் கோளாறுகள் தீரும்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரைமணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
மலச்சிக்கல் தீரும்
உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு போட்டு காய்ச்சி ஆறவைத்து பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் சரியாகும்.
கால்சியம் நிறைந்தது
உலர் திராட்சையில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைக்கு பால்காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும்
பிரபலமான பிரியாணி கடையில் சத்திரியன் ஹெல்த் இன்ஸ்பெக்டர் டீம்
By Muckanamalaipatti PM 8:03
சென்னை மற்றும் திருச்சியில் ஒரு பிரபலமான பிரியாணி கடையில் சத்திரியன் ஹெல்த் இன்ஸ்பெக்டர் டீம் ஆய்வின் போது ஹோட்டலில் ஒரு பாதாள அறை அமைத்து தெரு நாய்களைப் பிடித்து சுட்டு அறுத்து பல வருடங்களாக நாய் கறி பிரியாணி போடப்பட்டு வந்துள்ளது. இந்த செயல் மிகுந்த மன வேதனை அளிக்கிறது சென்றவர்கள் கடையின் பெயரை வெளியிடவில்லை
இந்த வார்த்தைகளை சொல்வதற்கு ஒரு தனி தைரியம் வேண்டும்....!
By Muckanamalaipatti PM 8:02
ஆயிரம்தான் இருந்தாலும் ஒரு ஆர்.எஸ்.எஸ் அரசை பார்த்து இந்த வார்த்தைகளை சொல்வதற்கு ஒரு தனி தைரியம் வேண்டும்....!
"டாக்டர் அம்பேத்கர் அவர்களைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு துளியும் தகுதியும் அறுகதையும் கிடையாது.
நாங்கள் இந்நாட்டின் பூர்வகுடிகள் எங்களின் பிதா அம்பேத்கர். நாங்கள் ஐந்தாயிரம் ஆண்டுகளாக இந்த நாட்டை பாதுகாக்கப் போராடி வருகின்றோம்!
மத்திய ஆசிய தரைக் கடல் கைபர் கனவாய் வழியாக இந்தியாவிற்குள் நுளைந்த ஆரியர்களான நீங்கள் தான் இந்த நாட்டின் வந்தேரிகள்!
ஆகவே இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டியது நீங்கள் தான் ...!"
வாழ்த்துக்கள் கார்கே....!
முன் வருவார்களா ??????????
By Muckanamalaipatti AM 11:50
இஸ்லாமிய கட்சிகள் ஒரு தலைமையில் ஒரு கொடிகளை பிடித்து சேர்ந்து தேர்தலை சந்திக்க முன் வராவிட்டாலும் ...
அனைத்து இஸ்லாமிய கட்சிகளும் ஒன்றாக இணைந்து ஒரு கூட்டணியில் இடம் பெற்றால் வரும் தேர்தலில் வெற்றி பெறலாம் ...
முன் வருவார்களா ??????????
உங்கள் புகாரின் மீது காவல்துறை நடவடிக்கை இல்லையா?
By Muckanamalaipatti AM 11:48
உங்கள் புகாரின் மீது காவல்துறை நடவடிக்கை இல்லையா? - ‘ஹலோ போலீசை’ அழையுங்கள்
காவல்துறையினர் உங்கள் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ‘ஹலோ போலீசை’ அழைத்து உங்கள் புகாரை தெரிவிக்கலாம்.விருதுநகர் மாவட்டத்தில் இந்த “ஹலோ போலீஸ்“ குறித்து அறிவிக்கப்பட்டு உள்ளதோடு புதிய அலை பேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் கூறுகையில், ”நகர் பகுதியில் வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்க “ஹலோ போலீஸ்” என்ற புதியஅலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
குற்றங்களை தடுக்க வேண்டுமெனில் பொது மக்களின் ஒத்துழைப்பும் முக்கியமாகும். 91500 11000 என்ற எண்ணுக்கு 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்கலாம்.
காவல் நிலையங்களில் புகார் செய்து நடவடிக்கை எடுக்க மறுத்தால் மேற்கண்ட எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். இந்த எண்ணுக்கு தகவல் தெரிவிப்பவரின் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
புகார்தாரருக்கும் அதுபற்றிய தகவல் தெரிவிக்கப்படும். ரவுடியிசத்தை முற்றிலும் ஒழிக்க இந்த எண் பிரதானமாக பயன்படுத்தப்படும். இதற்கென ஒரு சார்பு ஆய்வாளர் தலைமையில் தனிக் குழு அமைக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
இந்தியர்கள் மீது அபரிமிதமான அன்பு செலுத்தும் பாகிஸ்தான் மக்கள் : நேரடி அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ளும் முத்துக்கிருஷ்னன்..!
By Muckanamalaipatti AM 11:46
இந்தியர்கள் மீது அபரிமிதமான அன்பு செலுத்தும் பாகிஸ்தான் மக்கள் :
நேரடி அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ளும் முத்துக்கிருஷ்னன்..!
இந்தியர்கள் மீது அபரிமிதமான அன்பு செலுத்தும் பாகிஸ்தான் மக்கள் :நேரடி அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ளும் முத்துக்கிருஷ்னன்..!
Posted by Maruppu - மறுப்பு on Saturday, November 28, 2015
நாய் கடித்தவுடன் செய்ய வேண்டியவை:
By Muckanamalaipatti AM 11:41
குறைந்தது 10 நிமிடங்களுக்கு காயம்பட்ட இடத்தில், சோப்பு போட்டு, வேகமாக விழுகின்ற குழாய்த் தண்ணீரில் நன்றாகக் கழுவ வேண்டும். காயத்தின் மீது பொவிடின் அயோடின், ஸ்பிரிட், டெட்டால், சாவ்லான் போன்ற ஏதாவது ஒரு ‘ஆன்டிசெப்டிக்’ மருந்தைத் தடவலாம். முடிந்தவரை, காயத்துக்குக் கட்டுப் போடுவதையும், தையல் போடுவதையும் தவிர்க்க வேண்டும். தையல் போடும் அளவுக்குக் காயம் மிகப் பெரிதாக இருந்தால், காயத்திலும் காயத்தைச் சுற்றிலும் தடுப்புப் புரதம் போட்ட பிறகே தையல் போடப்பட வேண்டும். இதைத் தொடர்ந்து ரேபீஸ் தடுப்பூசி போட வேண்டும். எந்த ஒரு காயத்துக்கும் ‘டெட்டனஸ் டாக்சாய்டு’ (Tetanus Toxoid) தடுப்பூசி அவசியம். கூடவே, காயம் குணமாக, தகுந்த ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகளையும் சாப்பிட வேண்டும்.
நிலத்திற்கு பட்டா மட்டும் இருந்தால் அந்த நிலத்தை வாங்கலாமா?
By Muckanamalaipatti AM 11:39
கண்டிஷன் பேரில் வாங்கிய பட்டாவாக இருந்தால் அந்த நிலத்தை வாங்குவதை தவிர்க்கலாம். பொது பட்டாவாக இருக்கும் பட்சத்தில் வில்லங்கச் சான்றிதழ் பார்த்து விட்டு நிலத்தை வாங்கலாம். மேலும் பத்திரம் ஏன் இல்லை என்பதையும் உறுதி படுத்திக் கொள்ளவும்.
நிலத்திற்கு பத்திரம் மட்டும் இருந்தால் அந்த நிலத்தை வாங்கலாமா?
தமிழக அரசின் 2013 ஆம் ஆண்டு சட்டப்படி நிலத்திற்கு பட்டா இல்லையென்றால் நிலத்தை பதிவு செய்ய இயலாது எனவே நிலத்திற்கு பத்திரம் மட்டும் இருந்தால் அந்த நிலத்தை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியாது.
தமிழக அரசின் 2013 ஆம் ஆண்டு சட்டப்படி நிலத்திற்கு பட்டா இல்லையென்றால் நிலத்தை பதிவு செய்ய இயலாது எனவே நிலத்திற்கு பத்திரம் மட்டும் இருந்தால் அந்த நிலத்தை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியாது.
நிலத்தின் பத்திரம் மற்றும் பட்டா நகலை வைத்து அந்த நிலத்தை வாங்கலாமா?
நிலத்தின் பத்திரம் மற்றும் பட்டா நகலை மட்டும் வைத்துக் கொண்டு நிலத்தை வாங்கலாம். ஆனால் வில்லங்கச் சான்றிதழ் மூலம் சரிபாத்துக் கொள்ளவும். மேலும் ஒரிஜினல் பத்திரம் மற்றும் பட்டா தொலைந்த விஷயத்தை நீதிமன்றத்தின் மூலமாகவோ அல்லது காவல் துறையின் மூலமாகவோ உறுதி படுத்திச் சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
நிலத்தின் பத்திரம் மற்றும் பட்டா நகலை மட்டும் வைத்துக் கொண்டு நிலத்தை வாங்கலாம். ஆனால் வில்லங்கச் சான்றிதழ் மூலம் சரிபாத்துக் கொள்ளவும். மேலும் ஒரிஜினல் பத்திரம் மற்றும் பட்டா தொலைந்த விஷயத்தை நீதிமன்றத்தின் மூலமாகவோ அல்லது காவல் துறையின் மூலமாகவோ உறுதி படுத்திச் சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
நிலத்தின் விற்பனை அக்ரிமென்டில் அனைத்து வாரிசுகளும் கையொப்பம் செய்து விட்டு கிரையம் செய்யும் போது ஒரு வாரிசுதாரர் வரவில்லை என்றால் நிலத்தை கிரையம் செய்ய முடியுமா?
கண்டிப்பாக கிரையம் செய்ய முடியும். வராத வாரிசுதாரருக்கு உண்டான பங்குத் தொகையினை நீதிமன்றத்தில் செலுத்தி விட்டு நீதிமன்ற அனுமதியுடன் நிலத்தை வாங்கிய நபர் கிரையம் செய்து நிலத்தை தனக்கு சொந்த்மாக்கிக் கொள்ளலாம்.
கண்டிப்பாக கிரையம் செய்ய முடியும். வராத வாரிசுதாரருக்கு உண்டான பங்குத் தொகையினை நீதிமன்றத்தில் செலுத்தி விட்டு நீதிமன்ற அனுமதியுடன் நிலத்தை வாங்கிய நபர் கிரையம் செய்து நிலத்தை தனக்கு சொந்த்மாக்கிக் கொள்ளலாம்.
ஆர்.எஸ் எஸ் இயக்கத்தால் இஸ்லாத்தை காயபடுத்த கூட முடியாது ஆனால் அந்த இயக்கம் இந்து மதத்தை அழித்து விடும் கவிஞர் அசோக் வாஜ்பாய்
By Muckanamalaipatti AM 11:36
ஆர்.எஸ் எஸ் இயக்கத்தால் இஸ்லாத்தை காயபடுத்த கூட முடியாது
ஆனால் அந்த இயக்கம் இந்து மதத்தை அழித்து விடும்
கவிஞர் அசோக் வாஜ்பாய்
==============================================
இந்திய எழுத்தாளர்களில் குறிப்பிட தக்கவர் அசோக் வாஜ்பாய்
ஆனால் அந்த இயக்கம் இந்து மதத்தை அழித்து விடும்
கவிஞர் அசோக் வாஜ்பாய்
==============================================
இந்திய எழுத்தாளர்களில் குறிப்பிட தக்கவர் அசோக் வாஜ்பாய்
மோடியின் ஆட்சியில் சகிப்பு தன்மை குறைந்து விட்டதை சுட்டி காட்டி தனது விருதுகளை திரும்பகொடுத்தவர்களில் அசோக் வாஜ்பாயும் ஒருவர்
அவர் சில தினங்களுக்கு முன்பு மீடியாக்களை சந்தித்த போது ஒரு அழகான கருத்தை அற்புதமாக சொன்னார்
ஆர்.எஸ் எஸ் இயக்கம் தனது செயல் பாடுகளால் இஸ்லாத்தை ஒருபோதும் காயபடுத்திவிட முடியாது ஆனால் அவர்களின் செயல்பாடுகள் இந்து மதத்தை அழித்துவிடும்
அவரின் கருத்து வரவேர்ற்க்க தக்கது
இந்தியாவின் நம்பர் 1 தீவிரவாத இயக்கம் ஆர்.எஸ்.எஸ்
By Muckanamalaipatti AM 11:35
இந்தியாவின் நம்பர் 1 தீவிரவாத இயக்கம் ஆர்.எஸ்.எஸ் – மும்பை போலிஸ் அதிகாரி
இந்தியாவின் அனைத்து தீவிரவாத செயல்களும் ஆர் எஸ் எஸ் தான் நடுத்துகிறது....!!!
நன்றி : டைம்ஸ் ஆப் இந்தியா
அதிகம் பகிருங்கள் ......
மாவீரன் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்ட நவம்பர் 26!
By Muckanamalaipatti AM 11:34
இந்து மதத்தில் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்தவர்தான் ஹேமந்த் கர்கரே! தனது மதத்தின் பெயரால் அரங்கேற்றப்படும் அராஜகங்களை கண்டு பொறுக்காமல் உண்மையான காவல் துறை அதிகாரியாக பணியாற்றியவர் ஹேமந்த் கர்கரே! மாலேகான் குண்டு வெடிப்பு, முதல் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வரை உண்மை குற்றவாளிகள் யார் என்பதை வெளி உலகுக்கு கொண்டு வந்தவர். சாது பிரக்யாசிங், பார்பனரான புரோகித், அசீமானந்தா என்று வரிசையாக கைதுகளை தைரியமாக செய்து காட்டியவர்.
'நான் இந்து மதத்தை நேசிப்பவன்: எனது மதத்தின் பெயரால் அரங்கேற்றப்படும் கொடுமைகளை நான் எப்படி காணாதிருக்க முடியும். இந்துத்வாவாதிகளிடமிருந்து எனக்கு கொலை மிரட்டலும் வருகிறது' என்று பேட்டி கொடுத்த சில நாட்களிலேயே திட்டமிட்டு கொல்லப்பட்டார்.
நவம்பர் 26 ஆம் தேதி திட்டமிட்டு பாவிகளால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். பாகிஸ்தானிய தீவிரவாதிகள்தான் கொன்றனர் என்று செய்தியை திரித்து வெளியிட்டனர். அஜ்மல் கசாபுக்கும் ஹேமந்த் கர்கரேக்கும் வாய்க்கா வரப்பு சண்டையா என்ன? அவரை மட்டும் குறி பார்த்து சுடுவதற்கு என்ன காரணம்? சுடப்பட்ட அந்த இடத்துக்கு அவரை கூட்டி சென்றது யார்? பாதுகாப்பு கவசம் அணிந்திருந்த நிலையிலும் அவரது உயிர் பிரிந்தது எவ்வாறு என்பது இதுவரை விடை தெரியாத கேள்வி. சில மணி நேரங்களிலேயே அவரது கவச உடையும் மாயமானது: இதை எல்லாம் நன்கு அறிந்திருந்த இவரது மனைவி மோடி கொடுத்த பண முடிப்பையும் வாங்க மறுத்து விட்டார்.
நம் வாழ் நாளிலேயே மிகச் சிறந்த தேச பக்தரை இழந்து விட்டோம். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு இறைவன் சாந்தியையும் சமாதானத்தையும் தந்தருள்வானாக!
சுவனப் பிரியன்
உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா?
By Muckanamalaipatti AM 11:26
"உங்கள் மொபைல் எண் திரையில் தோன்ற அழுத்துங்கள்"
Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#
Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#
Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9#
Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0#
Tata DoComo சேவையைப் பயன்படுத்துபவர்கள் *580#
சனி, 28 நவம்பர், 2015
இந்தியாவின் பெரும் தீவிரவாத பயங்கரவாத இயக்கம் RSS.
By Muckanamalaipatti PM 6:47
17 குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய இந்தியாவின் பெரும் தீவிரவாத பயங்கரவாத இயக்கம் RSS.
RSS India's number 1 terror group: Former Mumbai police officer
RSS India's number 1 terror group: Former Mumbai police officer
வை-பை விட 100 மடங்கு அதிவேகமான சேவையைப் பெற லை-பை(Li-fi) :
By Muckanamalaipatti PM 6:40
லை-பை தொழில்நுட்பம் முதலில் 2011 ல் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹரால்ட் ஹாஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது லை-பையின் உதவி கொண்டு கிடைக்கும் இணையத்தின் வேகமானது நாம் இன்று பயன்படுத்தும் வை-பையின் வேகத்தினை விட 100 மடங்கு அதி வேகமாக உள்ளதை அறிவியல் அறிஞர்கள் ஆராய்ச்சியின் மூலம் நிருபித்துள்ளனர். இதனால் நொடிக்கு 224GB வேகத்தினைக் கொடுக்கக் கூடியது. லை-பை அல்லது லைட் பிடிலிட்டி என்று சொல்லப்படுகின்ற ஒளி விசுவாசத்தினைக் கொண்டு கண் இமைப்பதற்குள் 18 திரைப்படங்களை ஒரே நேரத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய அளவிற்கு பன்மடங்கு அதிவேகமானது. தற்போது இதனை உலகில் சில இடங்களில் சோதனை முன்னோட்டம் பார்ப்பதற்காக உலவ விட்டுள்ளனர்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் லை-பையில் பரப்பப்படும் ஒளி அலைகள் வை-பையின் ரேடியோ அலைகளை விட 10,000 மடங்கு அதிக வேகமானது .இதிலிருந்து லை-பைக்கு கூடுதல் செயல் திறன் உள்ளது தெரிய வருகிறது.லை-பை யை அனைத்து அலுவலகங்களிலும் வீட்டிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அதிவேக திறன் கொண்ட லை-பையினை இன்னும் நான்கு அல்லது ஐந்து வருடங்களில் அறிமுகபடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த அனைத்து அமைப்புகளையும் LED பல்புகளைக் கொண்டே செயல்படுத்த உள்ளனர். லை-பையை வரும்காலத்தில் வீட்டு உபகரண சாதனங்களிலும் பயன்படுத்த வாய்ப்புள்ளது.ஏனெனில் ஒரு பக்கம் வீட்டின் வெளிச்சத்திற்கு உதவும் LED பல்புகளும் மறுபக்கம் மற்றொரு அறையிலே தரவுகளின் மூலம் இணையத்தை அணுகிக் கொண்டும் இருக்கலாம்..!
சமையல் காஸ் சிலிண்டெர், விநியோகம் செய்வதில் முறைகேடு
By Muckanamalaipatti AM 10:21
சமையல் காஸ் சிலிண்டெர், விநியோகம் செய்வதில் முறைகேடு உள்ளதாக , மக்கள் ஆவேசத்தில் உள்ளனர்.
ரசிதுகு அதிகமாக வசூல் செய்யும் அவலம் .
முபட்டி ரசிது படி (ரூபாய் 586 + வாடகை ரூபாய் 40 = ரூபாய் 626)
வசூல் செய்யும் தொகை ரூபாய் 640 (முபட்டி கு)
நம் ரூபாய் 14 அதியமாக வசூல் செய்யும் அவலம். எவரும் இதை கண்டு கொள்ளவதில்லை.
இதுதொடர்பாக நமது ஊர் தன்னர்வரளர் மற்றும் பொது மக்கள் எராளமான புகார்களை தொடர்ந்து.
தக்க நடவடிக்கை எடுக்காமல்.
புதிய விநியோகஸ்தர் உரிமை அன்னவாசல் மையத்திற்கு வழங்கபட்டுள்ளது.
சுழற்சி முறைகள் விநியோகஸ்தர் உரிமை வழங்கினால் இதுபோன்ற முறைகேடு குறையலாம்.
புதிய விநியோகஸ்தர் முறைகேடு இல்ல சேவை இருக்கும் என்று எதிர் நோகும் மக்கள் ....
ரசிதுகு அதிகமாக வசூல் செய்யும் அவலம் .
முபட்டி ரசிது படி (ரூபாய் 586 + வாடகை ரூபாய் 40 = ரூபாய் 626)
வசூல் செய்யும் தொகை ரூபாய் 640 (முபட்டி கு)
நம் ரூபாய் 14 அதியமாக வசூல் செய்யும் அவலம். எவரும் இதை கண்டு கொள்ளவதில்லை.
இதுதொடர்பாக நமது ஊர் தன்னர்வரளர் மற்றும் பொது மக்கள் எராளமான புகார்களை தொடர்ந்து.
தக்க நடவடிக்கை எடுக்காமல்.
புதிய விநியோகஸ்தர் உரிமை அன்னவாசல் மையத்திற்கு வழங்கபட்டுள்ளது.
சுழற்சி முறைகள் விநியோகஸ்தர் உரிமை வழங்கினால் இதுபோன்ற முறைகேடு குறையலாம்.
புதிய விநியோகஸ்தர் முறைகேடு இல்ல சேவை இருக்கும் என்று எதிர் நோகும் மக்கள் ....
வெள்ளி, 27 நவம்பர், 2015
எச்சரிக்கையுடன் கூடிய முக்கிய அறிவிப்பு
By Muckanamalaipatti PM 9:07
அன்புள்ள. கோட்டைப்பட்டினம் மற்றும் நீண்ட கடற்கரை ஏரியா சகோதர சகோதரிகளே!
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் என்றும் நிலவட்டுமாக!
தற்போது கோட்டைபட்டினத்தில் கந்தூரி விழா நடைபெற்று கொண்டிருக்கிறது. அல்லாஹ்வுடைய மகத்தான கிருபையை கொண்டு கந்தூரி ஷிர்க்கான நரகத்தை நோக்கி நம்மை அழைத்து செல்லும் காரியம் தான் என்று நம்மில் பலர் விளங்கி வைத்து இருக்கிறோம். அவ்வாறு விளங்கி வைத்திருப்பவர்கள் இது போன்ற இடங்களுக்கு செல்வதை புறக்கணிக்கின்றனர் (அல்ஹம்துலில்லாஹ்) அல்லாஹ் அவர்களுக்கு கிருபை செய்யட்டும்.
அடுத்து, இத்தைகைய விபரீதத்தை உணராத மக்கள் தங்களுடைய வீடுகளுக்கு தேவையான சாதனங்கள் வளையல் ஹேர்பின் தலைப்பூ இப்படி, (கன்னாங்கடை) வாங்க செல்கிறோம் என்று கிளம்பி விடுகின்றனர். இங்கே தான் விபரீதமே இருக்கின்றது. வடமாநிலத்தை சேர்ந்த திருடர்கள் போன்ற தோரணையில் முரட்டு உருவத்தை உடைய மும்பையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அரவாணிகள் ( திரு நங்கைகள்) கோட்டைப்பட்டினத்தில் அதிகமாக ஊடுருவி இருக்கின்றனர். அவர்களின் முக்கிய நோக்கமாக குழந்தைகளை கடத்துதல்(Kidnab) நகை போன்ற விலையுயர்ந்த பொருட்களை திருடுதல் தான் முக்கிய நோக்கமாக இருக்கும். எனவே இவர்களிடத்தில் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். மேலும் இன்றைய தினம் இது போன்ற கூட்ட நெரிசல்கள் உள்ள இடங்களுக்கு செல்லுவதை தவிர்த்து கொண்டால் இவ்வுலகத்திலும் நன்மை! மறுமையிலும் நன்மை கிடைக்கும் என்பதை தெரியப்படுத்தி கொள்கிறோம்.
சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளாத, ஓடி ஒளிந்தவர்கள் எல்லாம், இப்பொழுது தம்மை "தேச பக்தர்கள்
By Muckanamalaipatti PM 9:04
யார் "தேச பக்தர்கள்" தோழர் பேசியது...சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளாத, ஓடி ஒளிந்தவர்கள் எல்லாம், இப்பொழுது தம்மை "தேச பக்தர்கள்" என்றும்.....சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு தன்னுயிரை நீத்த தியாகிகளை அவரது வம்சாவளிகளை தேசத்துரோகிகள் என்பதும் தான் காலக்கொடுமை.....விழிப்புணர்வு....
Posted by Iliyas Ji on Friday, November 27, 2015
இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டது
By Muckanamalaipatti PM 9:00
இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டது : பிரபல உலக நாயகி நந்திதாதாஸ்....!!
இந்தியாவில் சகிப்புத்தன்மை குறிந்து விட்டதாக பிரபல உலக நாயகி நந்திதாதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது....
ஆசிய நாடுகளில் மிகப்பெரிய மதச்சார்பற்ற ஜனநாயக நாடான இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது. இது இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல, இதே நிலை நீடித்தால் எவ்வகையிலும் அது இந்தியாவிற்கு நன்மை பெயர்க்காது என்று கூறியுள்ளார்.
உலகின் பல்வேறு மொழிகளில் நடித்த பிரபல உலக நாயகி நந்திதாதாஸ் வெறும் நடிகை மட்டுமல்ல, மனித உரிமை போராளியாவார்.
குஜராத்தில் 2002 ல் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கருவருக்கப்பட்டு இனப்படுகொலை செய்யப்பட்ட போது அப்படுகொலைகளை வெளியுலகிற்கு கொண்டு செல்ல முஸ்லிம் சமுதாயத்திடம் தொலைக்காட்சி, பத்திரிக்கை, சினிமா உள்ளிட்ட எந்த மீடியா பலமும் இல்லாத சூழலில் குஜராத் இனப்படுகொலையை மையமாக வைத்தே தனி திரைப்படம் எடுத்தவர் நந்திதாதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஆமீர் கானை கன்னத்தில் அறையும் நபருக்கு ரூ.1 லட்சம் பரிசு அளிக்கப்படும் என பஞ்சாப் மாநில சிவசேனா அறிவித்ததை கட்சி மேலிடம் ஆதரிக்கவில்லை
By Muckanamalaipatti PM 8:59
சகிப்பின்மை குறித்து கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகர் ஆமீர் கானை கன்னத்தில் அறையும் நபருக்கு ரூ.1 லட்சம் பரிசு அளிக்கப்படும் என பஞ்சாப் மாநில சிவசேனா அறிவித்ததை கட்சி மேலிடம் ஆதரிக்கவில்லை என சிவசேனா தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார் ஆமீர் கான். அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதியை சூழ்ந்து கொண்ட சிவசேனா தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆமீர் கானை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்தனர், அவரது புகைப்படங்களை எரித்தனர்.
அப்போது பேசிய பஞ்சாப் மாநில சிவசேனா தலைவர் ராஜீவ் டாண்டன், "ஆமீர் கானை கன்னத்தில் அறையும் ஒவ்வொரு சிவசேனா தொண்டருக்கும் ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்படும்" என்றார்.
இதற்கிடையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு சிவசேனா தலைவரை அரைந்தால் இரண்டு லட்சம் பரிசு என அறிவித்திருந்தது இந்த செய்தி காட்டு தீ போல் பரவியது பிறகு
இது தொடர்பாக சிவசேனா கட்சி மேலிடம் வெளியிட்ட அறிக்கையில், "ஆமீர் கானை கன்னத்தில் அறைந்தால் ரூபாய் 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என பஞ்சாப் மாநில சிவசேனா கட்சியினர் தெரிவித்துள்ளதை கட்சி மேலிடம் ஆதரிக்கவில்லை.
இது தொடர்பாக சிவசேனா கட்சி மேலிடம் வெளியிட்ட அறிக்கையில், "ஆமீர் கானை கன்னத்தில் அறைந்தால் ரூபாய் 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என பஞ்சாப் மாநில சிவசேனா கட்சியினர் தெரிவித்துள்ளதை கட்சி மேலிடம் ஆதரிக்கவில்லை.
அந்த அறிவிப்புக்கும் கட்சித் தலைவர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இதுபோன்ற கருத்துகளை சிவசேனா ஒருபோதும் ஆதரிக்காது" எனத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் டெல்லியில் நடந்த பத்திரிகை ஒன்றின் விருது நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி முன்னிலையில் பேசிய பாலிவுட் நடிகர் ஆமீர் கான் "வீட்டில் எனது மனைவி கிரணிடம் பேசிக் கொண்டிருந்தேன். திடீரென இந்தியாவை விட்டு சென்றுவிடலாமா எனக் கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கண்டு அவர் மிகவும் அஞ்சிவிட்டார். தினசரி நாளிதழ்களை பிரித்துப் பார்ப்பதற்கு கூட அவர் பயப்படுகிறார். அந்த அளவுக்கு நாட்டில் சகிப்பின்மை வளர்ந்துவிட்டது" என்றார்.
யாருக்கு எந்த பாஷையில் சொன்னால் புரியுமோ -
By Muckanamalaipatti PM 8:56
யாருக்கு எந்த பாஷையில் சொன்னால் புரியுமோ -
அவர்களுக்கு அந்த பாஷையில் சொல்வதுதானே அறிவுடைமை...!
*********************************************************************************************
அமீர்கான் விவகாரத்தில் TNTJ விடுத்த 2 லட்ச ரூபாய் அறிவிப்பை சில முஸ்லிம் சகோதரர்களும் சில இந்து சகோதரர்களும் தவறாக புரிந்து வாதிடுகின்றனர்.
அவர்களுக்கு அந்த பாஷையில் சொல்வதுதானே அறிவுடைமை...!
*********************************************************************************************
அமீர்கான் விவகாரத்தில் TNTJ விடுத்த 2 லட்ச ரூபாய் அறிவிப்பை சில முஸ்லிம் சகோதரர்களும் சில இந்து சகோதரர்களும் தவறாக புரிந்து வாதிடுகின்றனர்.
நடைமுறை யதார்த்தப்படி காவல்துறையின் சகல பாதுகாப்பில் என்றென்றும் வாழும் அமீர்கானையும், உத்தவ் தாக்கரேயையும் நெருங்குவதென்பது சாத்தியமா....?
அல்லது அமீர்கான் தவ்ஹீத் கொள்கை படி வாழ்பவர் என்பதால் அவரை காப்பாற்ற வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் இந்த அறிவிப்பை வெளியிட்டதா....?
நமது அறிவிற்கு எட்டியவரை இது ஒன்றுமே இல்லை....
இஸ்லாமிய சமுதாயத்தவரல்லாத எத்தனையோ பேர் நேரடியாக கடுமையாக சொன்னபோதெல்லாம் நேர்த்தியான மௌனத்தில் இருந்துவிட்டு -
"எனது மனைவி இப்படி சொன்னார்" என்று ****அமீர்கான்*** என்ற *****முஸ்லிம்**** சொன்னார் என்னும் ஒரே காரணத்திற்க்காக -
ஒன்றுமே இல்லாத ஒரு விஷயத்தை ஊதி பெரிதாக்கும் சிவ சேனா போன்ற வகையறாக்களுக்கும் -
SELECTIVE CONCERN வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்திய மீடியாக்களுக்கும் -
இப்படி பதிலளிப்பதுதான் சரியான - பொருத்தமான செயலாக இருக்குமே தவிர -
நாங்கள் விழுந்து விழுந்து போராடுவோம் என்பதெல்லாம் நேரத்தை வீணடிக்கும் வேலை என்பதே நிதர்சனம்.
இதோ பாருங்கள்.... ஒற்றை அறிவிப்பு....
பிரச்சினை முடிந்துவிட்டது...
பிரச்சினை முடிந்துவிட்டது...
தொட்டதெற்கெல்லாம் தொடை நடுங்கும் கோழைதனத்தை தூக்கி தூர எறிந்துவிட்டு -
இது போன்ற நடவடிக்கைகளை தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமல்லாமல் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் -
இந்துத்துவ வெறியற்ற இந்து அமைப்புகளும் -
வினைகளின் எதிர்வினைகளாக கையிலெடுத்து -
பாசிச தீவிரவாதிகளின் நச்சு வாய்களை
மூடி முத்திரையிட்டு -
மூடி முத்திரையிட்டு -
தமிழகத்தையும் - இந்தியாவையும் -
என்றென்றும் அமைதி பூங்காவாக நீடிக்க செய்யும் கடமை நமது கைகளில் இருக்கின்றது என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில் இந்திய தேசத்திற்கு நிரந்தர நன்மை பயக்கும் விஷயத்தினை முதல் ஆளாக துவக்கி வைத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் பாராட்டுக்குரியவர்களே......!
முஸ்லீம் எப்படி இருக்க வேண்டும் என்பதுக்கு இவர் சிறந்த உதாரணம்
By Muckanamalaipatti PM 6:46
இந்த நடுபக்கத்தில் உக்காந்து சாப்பிடுபவர் யார் தெரியுமா. துபாய்ன் தலைவர் ஷேக் முகமத். அதுமட்டும் அல்ல .உலகில் மிக பெரிய பணக்காரர்களில் ஒருவர். துபாயில் இந்துக்களுக்கு கோவில்கட்டி சாமி கும்பிட அனுமதி வழங்கியவர். அனைத்து மதத்தினரேயும் மதிச்சு நடப்பவர். இந்த படம் போண ஓணம் பண்டிகயின்போத் துபாய் மலயாளிகள் நடத்திய ஓணம் விருந்தில் கலந்துகொண்டு சாப்பிட்ட நேரத்தில் எடுத்தது. உண்மையான முஸ்லீம் எப்படி இருக்க வேண்டும் என்பதுக்கு இவர் சிறந்த உதாரணம்
பா.ஜ., பிரமுகர் கொலையில் ஓய்வு அதிகாரி உட்பட 6 பேர் கைது
By Muckanamalaipatti PM 6:42
பரமக்குடியில் பா.ஜ., ஒன்றிய இளைஞரணித் தலைவர் ரமேஷ் கொலையில் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரி உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
காளையார்கோவில் ஒன்றிய பா.ஜ., இளைஞரணி தலைவர் ரமேஷ், 30. இவர் பரமக்குடி அருகே முதுகுளத்துார் ரோட்டில் நவ., 23 ல் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். பரமக்குடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கூடுதல் எஸ்.பி., வெள்ளைத்துரை தலைமையில் தனிப்படை போலீசார் விசாரித்தனர்.
இந்த கொலையில் தொடர்புடைய பரமக்குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பாலகிருஷ்ணன், 58, தேவராஜ், 22, வேலுச்சாமி, 60, தவமணி, 56, சுரேஷ், மகேந்திரன், 42, ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள், 2 இரண்டு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
அவர்கள் பரமக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய பரம்பை பாலா, திருமுருகன், கருணாகரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: ரமேஷ் காட்டுபரமக்குடியில் கோழிக்கடை நடத்தினார். சென்ற மாதம் கோழிக்கடை முன் அவரது காரை நிறுத்தினார். அதில் பாலகிருஷ்ணனின் கார் மோதியது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், பாலகிருஷ்ணன், அவரது டிரைவர் தேவராஜை தாக்கினார்.
இந்த முன்விரோதத்தில் மனைவியை பார்க்க காரில் சென்ற ரமேஷை, பொன்னையாபுரத்தை சேர்ந்த பரம்பைபாலா, வேலுச்சாமி, தேவராஜ், திருமுருகன், கருணாகரன் ஆகியோர் 2 இருசக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து சென்று வெட்டி கொலை செய்தனர். பின் வாகனங்களை பொன்னையாபுரத்தில் நிறுத்திவிட்டு,
பாலகிருஷ்ணனின் காரில் தப்பி சென்றனர்.அவர்களுக்கு ஆர்.எஸ்.மங்கலத்தை சேர்ந்த தவமணி அடைக்கலம் கொடுத்தார். மகேந்திரன் என்பவர் மூலம் அவர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் கைது செய்தோம். மற்றவர்களை தேடி வருகிறோம், என்றனர்.
காளையார்கோவில் ஒன்றிய பா.ஜ., இளைஞரணி தலைவர் ரமேஷ், 30. இவர் பரமக்குடி அருகே முதுகுளத்துார் ரோட்டில் நவ., 23 ல் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். பரமக்குடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கூடுதல் எஸ்.பி., வெள்ளைத்துரை தலைமையில் தனிப்படை போலீசார் விசாரித்தனர்.
இந்த கொலையில் தொடர்புடைய பரமக்குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பாலகிருஷ்ணன், 58, தேவராஜ், 22, வேலுச்சாமி, 60, தவமணி, 56, சுரேஷ், மகேந்திரன், 42, ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள், 2 இரண்டு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
அவர்கள் பரமக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய பரம்பை பாலா, திருமுருகன், கருணாகரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: ரமேஷ் காட்டுபரமக்குடியில் கோழிக்கடை நடத்தினார். சென்ற மாதம் கோழிக்கடை முன் அவரது காரை நிறுத்தினார். அதில் பாலகிருஷ்ணனின் கார் மோதியது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், பாலகிருஷ்ணன், அவரது டிரைவர் தேவராஜை தாக்கினார்.
இந்த முன்விரோதத்தில் மனைவியை பார்க்க காரில் சென்ற ரமேஷை, பொன்னையாபுரத்தை சேர்ந்த பரம்பைபாலா, வேலுச்சாமி, தேவராஜ், திருமுருகன், கருணாகரன் ஆகியோர் 2 இருசக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து சென்று வெட்டி கொலை செய்தனர். பின் வாகனங்களை பொன்னையாபுரத்தில் நிறுத்திவிட்டு,
பாலகிருஷ்ணனின் காரில் தப்பி சென்றனர்.அவர்களுக்கு ஆர்.எஸ்.மங்கலத்தை சேர்ந்த தவமணி அடைக்கலம் கொடுத்தார். மகேந்திரன் என்பவர் மூலம் அவர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் கைது செய்தோம். மற்றவர்களை தேடி வருகிறோம், என்றனர்.
தகவல்
Mohamed Raisudeen
Mohamed Raisudeen
காந்தியார் படுகொலைக்கு ஆர்எஸ்எஸ் தான் காரணம் என்ற தன்னுடைய கருத்தில் எந்தவித மாற்றமும் இல்லை.. ராகுல் காந்தி.
By Muckanamalaipatti PM 6:38
மஹாராஸ்டிர தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்எஸ்எஸ் மீது ராகுல்காந்தி வைத்த குற்றசாட்டை திரும்ப பெற்றால் ராகுல்காந்தி மீது ஆர்எஸ்எஸ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய தயார் என்ற உச்சநீதி மன்ற நீதிபதிகளின் வேண்டுகோளுக்கு தான் வழக்கை சந்திக்க தயாராக இருப்பதாகவும் ஆர்எஸ்எஸ் தான் காந்தியை கொலை செய்தது என்ற கருத்தில் பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை எனவும் ராகுல்காந்தி உறுதிபட தெறிவித்ததாக ராகுல் காந்தி சார்பாக வழக்கரிஞர் கபில்சிபல் தெறிவித்தார்.
இது நேருவின் ரத்தம் வெள்ளையனுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிய சாவர்கர் ரத்தம் இல்லை. சங்பரிவாருக்கு தொடர்ந்து செருப்படிகள்....