திங்கள், 24 ஜூன், 2013

Kidney Stone

Natural Remedies For Kidney Stones~

-Water-
When you are suffering from kidney stone, you need to drink plenty of water.
Make sure you are drinking sufficient water every day to keep your body and kidneys hydrated. When you consume eight to ten glasses of plain drinking water along with other kinds of fluids, the color of your urine will become clear like water which is a good sign. It is recommended to drink mineral water as it is free of sediments. Mineral water will help in reducing the concentrations of calcium and uric acid from the urine, thus making it less alkaline in nature. At the same time mineral water will not allow the kidney stone to increase in size.


-Watermelon
In comparison to other types of vegetables, watermelon is packed with potassium salts. Moreover, it is made up of high water content that helps with hydration. For years,dr.sharib azmi doctors and nutritionists have recommended watermelon as it is regarded as a best diuretic and as such can also be used as natural remedy for kidney stones.


-Grapes
Grapes have long been regarded as the best home therapy for kidney stones. Grapes are made up of unique diuretic importance with respect to their excessive water substances as well as potassium salt. As a result of its minute sodium chloride plus albumin matter, grapes are of great importance when it comes to eliminating kidney issues.



-Lemon Juice
The citric acid present in lemon helps to break down the calcium-based kidney stones and at the same time stops the further growth of such stones. Two to three times a day drink a glass of water with a few drops of lemon juice. When you drink lemonade, the volume of urination will also increase which is really good for those having kidney stones. Else you can mix one tablespoon of lemon juice with one tablespoon of organic olive oil and drink it straight followed by half glass of mineral water. After half an hour add the juice of half lemon in half glass of mineral water and one tablespoon of organic raw apple cider vinegar and drink it.


-Pomegranate Juice
Both the seeds and juice of pomegranate can help in the treatment of kidney stones due to their astringent properties. Try to eat one whole pomegranate daily or else drink one glass of freshly-squeezed pomegranate juice. You can eat this fruit in the form of a fruit salad also. Another option is to take one tablespoon of pomegranate seeds and then grind it to make a fine paste. Now take this paste along with a cup of horse gram soup once daily. This remedy will help in dissolving the gravel in kidneys.


 

வியாழன், 20 ஜூன், 2013

Astaghfirullah ...

Astaghfirullah ... Astaghfirullah ..... Astaghfirullah

Humanity can steep so low – Never Imagined it
Brazilian Man Got a Dog Face by Plastic Surgery
A Brazilian man is so eager to be a dog so he pays for a
plastic surgery with his own money, hoping he can become
the first "Dogman" in the world.

நோன்பு துறக்கும் நிகழ்ச்சிகள்

அரசியல்வாதிகளின் நோன்பு துறக்கும் நிகழ்ச்சிகள் இருவகைகளில் உள்ளன.

ஒன்று அரசியல்வாதிகளுக்காக லட்டர்பேட் முஸ்லிம் தலைவர்கள் நடத்தும் நிகழ்ச்சி
இரண்டாவது அரசியல்வாதிகள் முஸ்லிம் லட்டர்பேட் தலைவர்களுக்காக நடத்தும் நிகழ்ச்சி

கருணாநிதி போன்றவர்கள் முதல் வகையான நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். பள்ளிவாசலிலோ அல்லது திருமணக் கூடங்களிலோ நோன்பு துறக்க முஸ்லிம் தலைவர்கள் ஏற்பாடு செய்து கருணாநிதி வகையறாக்களை நோன்பு துறக்க அழைப்பார்கள்

நோன்பை அரசியலாக்குவது பொதுவாகக் காண்டிக்கத் தக்கது என்றாலும் இது கூடுதல் கண்டத்துக்கு உரியதாகும்.

நோன்புடன் எந்தச் சம்மந்தமுமில்லாத கருணாநிதி வகையறாக்களுக்கு நோன்பு துறக்க ஏற்பாடு செய்வது லட்டர் பேடுகளின் அடிமைத்தனத்துக்கு எடுத்துக் காட்டாகும். நோன்பு துறப்பதற்கான விருந்து என்றால் நோன்பு நோற்ற மக்களை அழைத்து அவர்களுக்காக சொந்தச் செலவில் உணவு வழங்கப்பட்டால் அதை விருந்து என்று சொல்வதில் அர்த்தம் இருக்கும். நோன்புடன் சம்மந்தமில்லாதவரை நோன்புதுறக்க அழைப்பது அருவருக்கத்தக்கதாக உள்ளது.

நோன்பு வைக்காதவர்களை மதித்து நோன்பாளிகள் வைக்கும் விருந்தாக இது அமைந்துள்ளது.

இதில் நோன்பு துறக்க அழைக்கப்பட்ட அரசியல்வாதி நோன்புதுறக்க(?) தாமதமாக வந்தால் அவர் வரும்வரை நோன்பு துறக்கும் நிகழ்ச்சியைத் தள்ளிவைக்கும் அயோக்கியத்தனங்களையும் நாம் பார்க்கிறோம்.

இவர்கள் ஆட்சியில் இருக்கும் போது ஊழல் பெருச்சாளிகளான முஸ்லிம் முத்தவல்லிகள் இவர்களை நோன்புதுறக்க பள்ளிவாசலுக்கு அழைப்பார்கள். வக்பு போர்டு மூலம் இடையூறு வரக்கூடாது என்பதற்காக இதைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

சோனியா காந்தி, ஜெயலலிதா ஆகியோர் நடத்தும் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி இரண்டாவது வகையாகும்.

இவர்கள் தமது சொந்தச் செலவில் விருந்தை ஏற்பாடு செய்து முஸ்லிம்களுக்கு விருந்தளிப்பார்கள். தங்கள் கூட்டணியில் உள்ள அல்லது கூட்டணிக்கு வரவாய்ப்புள்ள கட்சிக்காரர்களை அழைத்து இந்த விருந்துபசாரம் நடக்கும்.

நம்ம செலவில் அவர்கள் வந்து சாப்பிட்டு விட்டு அதை விருந்து என்று சொல்லும் அயோக்கியத்தனம் இதில் இல்லை. அவர்கள் செலவில் நமக்கு சாப்பாடு போடப்படுவதால் இந்த வகையில் இரண்டு விருந்துகளும் வேறுபடுகின்றன.

இந்த வகையில் இவை வேறுபட்டாலும் பல விஷயங்களில் ஒன்றுபடுகின்றன.

விருந்தளிப்பவர்கள் இஸ்லாத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள். அவர்கள் நோன்பு நோற்பவர்கள் அல்லர். காலை முதல் மாலை வரை நன்றாகச் சப்பிட்டு விட்டு நோன்பாளிகளுடன் நோன்பாளிகளாக தொப்பி போட்டும் முக்காடு போட்டும் ஏன் நடிக்க வேண்டும்? இவர்கள் நடிக்கிறார்கள் என்பதைக் கூட முஸ்லிம் பொதுமக்கள் விளங்க மாட்டார்களா?

நோன்பு நோற்ற சிலரை அழைத்து விருந்துக்கு ஏற்பாடு செய்து இவர்கள் நோன்பு வைத்திருப்பது போல் நடிக்காமல் பரிமாறினால் நோன்பை மதிக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

இரண்டு சாராரும் ஒரு அடிப்படையான விஷயத்தை மறந்து விட்டனர். மார்க்கத்தை மதித்துப் பேணுவதிலும் எல்லா வணக்கங்களும் அல்லாஹ்வுக்காக தூய எண்ணத்துடன் அமைய வேண்டும் என்பதிலும் மக்கள் தெளிவாக உள்ளனர்.

அரசியல்வாதிகளை அழைத்து நோன்பு துறப்பது பொதுவான முஸ்லிம்களுக்கு அருவருப்பையே ஏற்படுத்தும். நம்முடைய வணக்கத்தை ஏன் இவர்கள் அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்துகிறார்கள் என்ற கோபத்தையே இது பொதுமக்களுக்கு ஏற்படுத்தும்.

இவர்கள் முஸ்லிம்களுக்கு என்னவோ அதிகம் செய்வதாக முஸ்லிமல்லாத மக்களும் நினைப்பார்கள்.

கருணாநிதியுடனும் ஜெயலலிதாவுடனும் தங்களுக்கு நெருக்கம் என்று காட்டிக் கொள்ள புகழ் விரும்பும் முஸ்லிம் பிரமுகர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். என்பதை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

இவர்கள் நோன்பையும், நோன்பாளிகளையும் மதித்தால் குறிப்பட்ட நாட்களில் குறிப்பிட்ட ஒரு பள்ளிவாசலில் அல்லது பல பள்ளிவாசல்களில் நோன்பு துறக்கும் மக்களுக்காக கருணாநிதி அல்லது ஜெயலலிதா செலவில் நோன்பு துறக்க ஏற்பாடு செய்து கொடுத்தால் முஸ்லிம்களுக்கு அது தேவையற்றதாக இருந்தாலும் நடிக்கவில்லை. அரசியலாக்கவில்லை. நோன்பை மதிக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

செய்துதான் ஆகவேண்டும் என்று அவர்கள் விரும்பினால் இப்படி செய்யலாம்.

நம் தலைமையகத்தில் சில நாட்களுக்கான நோன்பு துறக்கும் செலவுகளை முஸ்லிமல்லாதவர்கள் செய்கின்றனர். அதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். இது போல் அவர்களும் தங்களுக்கு விருப்பமான பள்ளிவாசல்களைத் தேர்வு செய்து அரசியல் கலப்பில்லாத நோன்பு விருந்தை நடத்தலாம்.. பள்ளிவாசலில் வழக்கமாக நோன்பு துறப்பவர்கள் மட்டும் கலந்து கொள்வதால் முஸ்லிம் அரசியல்வாதிகள் இதை வைத்து பிழைப்பு நடத்துவதையும் தவிர்க்கலாம்.

மிர்ஜா குலாம் அஹ்மது

அல்லாஹ்வின் கண்ணியத்தில் கை வைத்த மிர்ஸா குலாம் அஹ்மது - 
என்கின்ற ஹராமி.

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே நாம் அனைவரும் பிறப்பின் அடிப்படையில் மனித சமுதாயமாகவும் ஆதம் (அலை) என்ற முதல் நபியின் பிள்ளைகளாகவும் இருக்கிறோம். நம்மில் நல்லவர்களும் உள்ளனர் தீயவர்களும் உள்ளனர் இதைப் பற்றி அறிந்து நம் பாதையை முறையாக்கிக்கொள்வதே நமது சிறந்த தேர்வாகும்.

ஆதம் நபியின் நற்குணம்

முதல் மனிதராகவும், மனித வர்க்கத்தின் ஆதி பிதாவாகவும் திகழும் அன்பிற்கினிய நம் ஆதம் நபி (அலை) அவர்கள் இறைவனிடம் நேரடியாக பேச அனுமதியும், அருளும் பெற்றவராக திகழ்ந்தார். இறைவன் அவருக்கு கற்றுக்கொடுத்தான் இதற்கான ஆதாரம்



பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்;) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான். (அல்குர்ஆன் 2:37)



அல்லாஹ்வையே ஆசானாக பெற்ற மாபெரும் அருள் இந்த ஆதி நபிக்கு இருந்த போதிலும் அல்லாஹ் வகுத்த சட்டத்தை இவர் ஒருமுறை மீறினார். பின்னர் தாம் செய்த குற்றத்தை எண்ணி மனம் வருந்தி அல்லாஹ்விடம் தான் கற்றுக்கொண்ட வார்த்தைகளைக் கொண்டு அவனிடமே பாவ மன்னிப்பையும் பெற்றார். இதோ இதற்கான ஆதாரம்


பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர்; உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின; ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார். (அல்குர்ஆன் 20:121)



இந்த சம்பவம் மனிதர்களான நமக்கு நேர்வழிபடுத்த கியாமநாள் வரைக்கும் ஒரு பாடமாக இருக்கிறது. இறுதியாக ஆதம் நபி தன்னுடைய ரஹ்மானிடம் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்பு கோரியதை பெருந்தண்மைமிக்க வல்ல ரஹ்மான் மன்னித்தான் மேலும் படைத்த ரப்புல் ஆலமீனிடம் மன்னிப்பு கோருதலை மனிதர்களுக்கான தலையாய கடமைகளில் ஒன்றாக்கினான்! சுப்ஹானல்லாஹ்! இதோ ஆதாரம்

எவர்கள் பாவமன்னிப்புத் தேடி(தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன். (அல்குர்ஆன் 2:160)
அல்லாஹ்வின் கண்ணியத்தில் கை வைத்த மிர்ஸா குலாம் அஹ்மது - என்கின்ற ஹராமி.

மிர்ஜா குலாம் அஹ்மது பொய்யன் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள் - பாகம் மூன்று (Part -3)

முதல் மற்றும் இரண்டாம்  பாகம் இதோ லிங்க் அதன் தொடர்ச்சி

http://www.facebook.com/photo.php?fbid=511541818893204&set=pb.100001121728894.-2207520000.1371634372.&type=3&theater

தந்தையின் மரணித்துக்கு பின்னர் மிர்ஜா குலாம் அஹ்மது

மிர்ஸா குலாம் அஹ்மது தனது 40வது வயதை எட்டிய போது 1875ம் ஆண்டு தனது தந்தையை இழந்தார். இதன் பின்னர் 1886ம் ஆண்டில் ஆரிய சமாஜத்துடன் கருத்து மோதல்களில் ஈடுபட்டார்.

மிர்ஸா குலாம் அஹ்மது – வழிகெடுவதற்கு ஆரம்பம் இதுதான்

1886ம் ஆண்டில் ஆரிய சமாஜத்துடன் கருத்து விவாதங்களில் மிர்ஜா குலாம் அஹ்மது ஈடுபட்ட போது ஆரிய சமாஜத்தார் ஒரு சவாலை முன்வைத்தனர் இதோ அந்த சவால்

அன்றைய ஆரிய சமாஜத்தின் சவால் இதுதான்

இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதை மிர்ஜா குலாம் அஹ்மது நிறுபிக்க வேண்டும் அவ்வாறு நிறுபித்தால் இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதை நம்புகிறோம் (என்றனர் ஆரிய சமாஜத்தார்)

மிக மிக எளிமையான இந்த சவாலிற்கான பதில் அந்த அருள்மறை குர்ஆனில் உள்ளது இதை படிக்கவும் உணரவும் தவறிய மிர்ஸா குலாம் அஹ்மது ஆரிய சமாஜத்தாரின் கேள்விக்கு பதில் கூற திணறினான், வாயடைத்து போனான்! பின்னர் என்ன செய்வது என்றே புரியாமல் குழம்பினான் இறுதியாக வழிகேட்டில் மூழ்க ஆரம்பித்தான் இதோ இவன் வழிகெட்ட விதம்!

ஆரிய சமாஜத்தை சேர்ந்த இந்துக்கள் எவ்வாறு சிறப்பு பூஜைகளையும் தவங்களையும் மேற்கொண்டு தங்கள் காரியங்களை சாதிப்பார்களோ அது போன்று இந்த மிர்ஸா குலாம் அஹ்மது என்ற சாதாரண மனிதர் சிறப்பு தவத்தின் மூலம் ஞானத்தை பெறுவது ஒன்றே சிறந்த வழி என்று எண்ணினான் அதற்காக காதியான் என்ற நகரத்தை விட்டு ஹோஸியார்பூர் என்ற நகரத்திற்கு சென்றான்.

ஹோஸியார்பூரில் குலாம் அரங்கேற்றிய கூத்துக்கள்

மிர்ஸா குலாம் அஹ்மது ஹோஸியார்பூருக்கு விஜயம் செய்யும் போது அவருடன் 3 நபர்களும் இருந்தனர். அந்த ஊரில் தன்னுடன் பயணித்த நபர்களில் ஒருவரது சிறிய இரண்டு அடுக்கு கொண்ட மாடி வீட்டில் தஞ்சம் புகுந்தான்.

பின்னர் மாடி வீட்டின் ஒரு அறையில் தனிமையில் அமர்ந்துக்கொண்டு யாருடனும் பேசாமல் இருந்தான் ஆனால் வேலா வேலைக்கு உணவை மட்டும் தன்னுடைய சகாக்களின் உதவியால் பெற்றுக்கொண்டான். இவன் அந்த தனி அறையில் நிகழ்த்திய தவத்தின் பெயர் சில்லாஹ்-நஸ்ஹினி என்பதாகும். இது வழிகெட்ட சூஃபிக்களிடம் காணப்படும் கடின தவமாகும். -  இன்ஷா அல்லாஹ் - தொடரும் ஹராமி மிர்சா வரலாறு —
மிர்ஜா குலாம் அஹ்மது பொய்யன் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள் -


இப்லிஸ்-ன் அகம்பாவமும் மிர்ஸா குலாம் அஹ்மதுவும்

அகம்பாவம் என்பது மன்னிக்க முடியாத குற்றமாகும் இது இப்லிஸ் என்பவனது குணத்தின் பிரதிபலிப்பாகும். இதோ ஆதாரம்

“நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் – என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான். (அல்குர்ஆன் 7:12)

தாம் தவறில் ஈடுபடுகிறோம், இறைவன் விதித்த சட்டத்தை மீறுகிறோம் என்பதை நன்றாக உணர்ந்தும் தான் செய்தது முற்றிலும் நியாயம் என்று மரணிக்கும்வரையிலோ அல்லது அந்த நிலையிலேயே மரணித்துவிட்டு தன் எடுபடாத வாதத்தை தம்மை பின்பற்றுகிறவர்களி்ன் மீது முடக்கிட்டு கியாமநாள் வரையிலும் அவர்களையும் வழிதவறச் செய்துவிட்டு சென்ற ஷைத்தானியத் குணம் கொண்ட மனிதர்களும் நம்மில் உள்ளனர்.

இப்படிப்பட்ட ஆணவம், அகம்வாபத்தால் வழிகெட்ட ஒரு மனிதரைப் பற்றித்தான் நாம் இங்கு காணப் போகிறோம் அவன்தான் மிர்ஜா குலாம் அஹ்மது என்ற காதியாணிகளின் தலைவன். இவனைப் போன்று நாமும் நம் சந்தததிகளும் தரம்புரண்டு காபிர்களாக மாறிவிடாமல் இருக்க வல்ல ரஹ்மானிடம் பாதுகாப்பு தேடுவோமாக!.

யார் இந்த மிர்ஜா குலாம் அஹ்மது?

பிரிட்டீஸ் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள காதியான் என்ற கிராமத்தில் 1835ம் வருடம் பிப்ரவரி மாதம் 13ம் நாள் பிறந்தவர்தான் இந்த மிர்ஜா குலாம் அஹ்மது என்ற மனிதர். இவருடைய தந்தை பெயர் மிர்ஸா குலாம் முர்தஜா என்பதாகும் இவர் ஒரு வைத்தியராவார்.

ஆங்கில நாட்காட்டியை கி.மு. மற்றும் கி. பி என்று கூறுவது போன்று இந்த மிர்ஸா குலாம் அஹ்மதுவின் வாழ்க்கையை இரண்டாக பிரிக்கலாம். தந்தையின் அரவணைப்பில் மிர்ஜா குலாம் அஹ்மது மற்றொன்று தந்தையின் மரணித்துக்கு பின்னர் மிர்ஜா குலாம் அஹ்மது

இவரது வாழ்க்கையை விவரிக்க இரண்டாக பிரித்து கூறுவதற்கும் ஒரு காரணமுண்டு ஏனெனில் மிர்ஸா குலாம் அஹ்மது தன் தந்தையின் அரவணைப்பில் ஒழுங்கான மனிதராக இருந்தார் ஆனால் தந்தையின் மரணித்திற்கு பின்னர் தரம்புரண்ட மனிதனாக காஃபிரா மாறினான். எனவேதான் தரம்புரள்வதற்கு முன் இருந்த மிர்ஸா குலாம் அஹ்மதை அவர் என்றும் காஃபிரான பின்னர் அவன் என்றும் இங்கு குறிப்பிடுகிரோம். இந்த மனிதனது வாழ்க்கையை பற்றி விரிவாக காணுவோம்.

தந்தையின் மரணித்துக்கு பின்னர் மிர்ஜா குலாம் அஹ்மது

மிர்ஸா குலாம் அஹ்மது தனது 40வது வயதை எட்டிய போது 1875ம் ஆண்டு தனது தந்தையை இழந்தார். இதன் பின்னர் 1886ம் ஆண்டில் ஆரிய சமாஜத்துடன் கருத்து மோதல்களில் ஈடுபட்டார்.

மிர்ஸா குலாம் அஹ்மது – வழிகெடுவதற்கு ஆரம்பம் இதுதான்

1886ம் ஆண்டில் ஆரிய சமாஜத்துடன் கருத்து விவாதங்களில் மிர்ஜா குலாம் அஹ்மது ஈடுபட்ட போது ஆரிய சமாஜத்தார் ஒரு சவாலை முன்வைத்தனர் இதோ அந்த சவால்

அன்றைய ஆரிய சமாஜத்தின் சவால் இதுதான்

இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதை மிர்ஜா குலாம் அஹ்மது நிறுபிக்க வேண்டும் அவ்வாறு நிறுபித்தால் இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதை நம்புகிறோம் (என்றனர் ஆரிய சமாஜத்தார்)

மிக மிக எளிமையான இந்த சவாலிற்கான பதில் அந்த அருள்மறை குர்ஆனில் உள்ளது இதை படிக்கவும் உணரவும் தவறிய மிர்ஸா குலாம் அஹ்மது ஆரிய சமாஜத்தாரின் கேள்விக்கு பதில் கூற திணறினான், வாயடைத்து போனான்! பின்னர் என்ன செய்வது என்றே புரியாமல் குழம்பினான் இறுதியாக வழிகேட்டில் மூழ்க ஆரம்பித்தான் இதோ இவன் வழிகெட்ட விதம்!

ஆரிய சமாஜத்தை சேர்ந்த இந்துக்கள் எவ்வாறு சிறப்பு பூஜைகளையும் தவங்களையும் மேற்கொண்டு தங்கள் காரியங்களை சாதிப்பார்களோ அது போன்று இந்த மிர்ஸா குலாம் அஹ்மது என்ற சாதாரண மனிதர் சிறப்பு தவத்தின் மூலம் ஞானத்தை பெறுவது ஒன்றே சிறந்த வழி என்று எண்ணினான் அதற்காக காதியான் என்ற நகரத்தை விட்டு ஹோஸியார்பூர் என்ற நகரத்திற்கு சென்றான்.

ஹோஸியார்பூரில் குலாம் அரங்கேற்றிய கூத்துக்கள்

மிர்ஸா குலாம் அஹ்மது ஹோஸியார்பூருக்கு விஜயம் செய்யும் போது அவருடன் 3 நபர்களும் இருந்தனர். அந்த ஊரில் தன்னுடன் பயணித்த நபர்களில் ஒருவரது சிறிய இரண்டு அடுக்கு கொண்ட மாடி வீட்டில் தஞ்சம் புகுந்தான்.

பின்னர் மாடி வீட்டின் ஒரு அறையில் தனிமையில் அமர்ந்துக்கொண்டு யாருடனும் பேசாமல் இருந்தான் ஆனால் வேலா வேலைக்கு உணவை மட்டும் தன்னுடைய சகாக்களின் உதவியால் பெற்றுக்கொண்டான். இவன் அந்த தனி அறையில் நிகழ்த்திய தவத்தின் பெயர் சில்லாஹ்-நஸ்ஹினி என்பதாகும். இது வழிகெட்ட சூஃபிக்களிடம் காணப்படும் கடின தவமாகும்

மோடியின் பொய் பிரச்சாரங்களை

நாட்டிற்கு எல்லா மதங்களையும் அனுசரித்து வழிநடத்தகூடிய பிரதமர்தேவை.ஒரு மதத்தவரை ஏற்றியும் மற்றமதத்தவரை தூற்றியும் இங்கு யாராலும் ஆட்சிசெய்துவிடமுடியாது. சிறுபான்மைமக்களை ஒடுக்கி சர்வாதிகார ஆட்சியை நிறுவிவிடலாம் என்று கனவுகாண்பவர்கள் எமர்ஜன்சி காலத்தில் இந்திராகாந்திக்கு ஏற்பட்டநிலையை சிந்தித்துபார்க்கவேண்டும். அரசியலில் சமரசம் செய்துகொள்வது என்பது சாதாரண விஷயமாகும்.ஆனால் மதசார்பற்றநிலையை மட்டும் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளமாட்டோம்.அதற்காக ஆட்சியை இழக்க நேரிட்டாலும் பரவாயில்லை. இந்நாட்டில் முஸ்லீம்களும் ஹிந்துக்களும் சம உரிமை உள்ளவர்கள்.நாம் ஒற்றுமையாக வாழ்வதை அங்கிகரிக்கும் பிரதமர்தான் நமக்குதேவை.மதங்களுக்கிடையில் பிரிவினையை உண்டாக்கி அதில் குளிர்காய நினைக்கும் சக்திகளை மக்கள் ஒருநாள் 

நாட்டிற்கு எல்லா மதங்களையும் அனுசரித்து வழிநடத்தகூடிய பிரதமர்தேவை.ஒரு மதத்தவரை ஏற்றியும் மற்றமதத்தவரை தூற்றியும் இங்கு யாராலும் ஆட்சிசெய்துவிடமுடியாது. சிறுபான்மைமக்களை ஒடுக்கி சர்வாதிகார ஆட்சியை நிறுவிவிடலாம் என்று கனவுகாண்பவர்கள் எமர்ஜன்சி காலத்தில் இந்திராகாந்திக்கு ஏற்பட்டநிலையை சிந்தித்துபார்க்கவேண்டும். அரசியலில் சமரசம் செய்துகொள்வது என்பது சாதாரண விஷயமாகும்.ஆனால் மதசார்பற்றநிலையை மட்டும் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளமாட்டோம்.அதற்காக ஆட்சியை இழக்க நேரிட்டாலும் பரவாயில்லை. இந்நாட்டில் முஸ்லீம்களும் ஹிந்துக்களும் சம உரிமை உள்ளவர்கள்.நாம் ஒற்றுமையாக வாழ்வதை அங்கிகரிக்கும் பிரதமர்தான் நமக்குதேவை.மதங்களுக்கிடையில் பிரிவினையை உண்டாக்கி அதில் குளிர்காய நினைக்கும் சக்திகளை மக்கள் ஒருநாள் துடைத்தெரிந்துவிடுவார்கள்." என்று வரலாற்று சிறப்புமிக்க கருத்துக்களை நிதீஷ்குமார் கூறியுள்ளார். ஐக்கிய ஜனதா தளத்தின் கூட்டத்தில் நேற்று பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சியின் நிலைபாட்டை விளக்கியும் மோடியின் பொய் பிரச்சாரங்களை கடுமையாக விமர்சித்தும் பேசிய விஷயங்கள் தேசிய அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.ஆனால் தமிழக ஊடகங்களால் இது முற்றிலும் இருட்டடிப்பு செய்ய பட்டுள்ளது.அவர் பேசியவற்றின் சாராம்சங்கள் இதோ.... "பிகாரில் நான் ஆட்சிக்கு வந்தபோது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டும் பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியும் இருந்தது.ஆனால் என்னுடைய கடின உழைப்பால் இன்று பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளேன்.ஆனால் ஊடகங்கள் அதனை பாராமுகமாக இருந்துவருகிறது. நான் (மோடியைபோல்)மாநிலத்தை முன்னேற்றிவிட்டேன் என்று சொல்லிவிட்டு நகரங்களில் பெரிய பெரிய கட்டிடங்களை கட்டிவிட்டு கிராமங்களை இருளடைய செய்துவிடவில்லை.முன்னேற்றம் என்பது மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதாகும்.அதனை செய்யாமல் கட்டிடங்களை எழுப்பி யாருக்கு என்னபயன்? இன்று (குஜராத்தில்)மின் உற்பத்தி செயலிழந்து போய்விட்டது.பலகிராமங்களில் அடிப்படை வசதியான தண்ணீர்வசதி இல்லை.பெரும்பாலான மக்கள் பசிபட்டினியில் வாடுகின்றனர்.ஒரு மாநிலத்தில் தண்ணீர் மின்சாரம் போன்ற அடிப்படை தேவைகளில் இவ்வளவு தட்டுப்பாடு இருக்குபோது அதனை எவ்வாறு முன்னேற்றமாநிலமாக அங்கிகரிக்க முடியும்.இதுபோன்ற முன்னேற்றத்தைத்தான் நான் மோடியிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறாரா?
துடைத்தெரிந்துவிடுவார்கள்." என்று வரலாற்று சிறப்புமிக்க கருத்துக்களை நிதீஷ்குமார் கூறியுள்ளார். ஐக்கிய ஜனதா தளத்தின் கூட்டத்தில் நேற்று பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சியின் நிலைபாட்டை விளக்கியும் மோடியின் பொய் பிரச்சாரங்களை கடுமையாக விமர்சித்தும் பேசிய விஷயங்கள் தேசிய அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.ஆனால் தமிழக ஊடகங்களால் இது முற்றிலும் இருட்டடிப்பு செய்ய பட்டுள்ளது.அவர் பேசியவற்றின் சாராம்சங்கள் இதோ.... "பிகாரில் நான் ஆட்சிக்கு வந்தபோது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டும் பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியும் இருந்தது.ஆனால் என்னுடைய கடின உழைப்பால் இன்று பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளேன்.ஆனால் ஊடகங்கள் அதனை பாராமுகமாக இருந்துவருகிறது. நான் (மோடியைபோல்)மாநிலத்தை முன்னேற்றிவிட்டேன் என்று சொல்லிவிட்டு நகரங்களில் பெரிய பெரிய கட்டிடங்களை கட்டிவிட்டு கிராமங்களை இருளடைய செய்துவிடவில்லை.முன்னேற்றம் என்பது மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதாகும்.அதனை செய்யாமல் கட்டிடங்களை எழுப்பி யாருக்கு என்னபயன்? இன்று (குஜராத்தில்)மின் உற்பத்தி செயலிழந்து போய்விட்டது.பலகிராமங்களில் அடிப்படை வசதியான தண்ணீர்வசதி இல்லை.பெரும்பாலான மக்கள் பசிபட்டினியில் வாடுகின்றனர்.ஒரு மாநிலத்தில் தண்ணீர் மின்சாரம் போன்ற அடிப்படை தேவைகளில் இவ்வளவு தட்டுப்பாடு இருக்குபோது அதனை எவ்வாறு முன்னேற்றமாநிலமாக அங்கிகரிக்க முடியும்.இதுபோன்ற முன்னேற்றத்தைத்தான் நான் மோடியிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறாரா?

சாலை விபத்தில்

புதுக்கோட்டை அருகே புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் தனியார் பேருந்து மோதி்யதால் மினிவேனில் சென்ற பள்ளி மாணவர்கள் 8 பேர் மற்றும் ஒட்டுனர் உள்பட 9 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 மாணவர்களும், கிளீனரும் பலத்த காயமடைந்தனர்.
புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் வல்லத்திராக்கோட்டையில் இயங்கி வரும் அரசு மேனிலைப்பள்ளியில் சுற்று வட்டாத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு, பலர் மிதிவண்டி மூலமும், பேருந்துகள் மூலம் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், வல்லத்திராக்கோட்டை அருகே உள்ளடங்கியுள்ள விஜயரெகுநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் 9 பேர் பள்ளி செல்வதற்காக புதன்கிழமை காலையில் அங்கு வழக்கமாக பால் ஏற்றிச்செல்ல வந்க மினி வேனை மறித்து பள்ளி அருகே இறக்கிவிட வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து அனைவரையும் ஓட்டுனர் ஆறுமுகம் வேனில் ஏற்றிக்கொண்டு சென்றபோது பூவரசக்குடி கிராமத்தருகே அறந்தாங்கியிலிருந்து எதிரே வந்த தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில், மினி வேன் சுமார் 20 அடி தூரம் தூக்கி வீசப்பட்டது. இதனால் வேனில் பால் கேன்களிடையே நின்று கொண்டு பயணித்த பள்ளி மாணவர்கள் மு. அருண்குமார்(12), ரா. சத்யா(15), சு. மதியழகன்(16), ரா. நாராயணசாமி(14), அ. விஷ்ணு(16), மு. மணிகண்டன்(15), சு. சிவகுமார்(14), வேன் ஓட்டுனர் ஆறுமுகம்(32) உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், வேனில் பயணம் செய்த விக்னேஷ் என்ற மணிகண்டன்(16), ராஜேஷ்குமார்(14), வேன் கிளீனர் தியாகராஜன்(30) ஆகியோர் பலத்த காயமடைந்து திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் நடந்த இடத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமா சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு அனைவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.ஆர். கார்த்திக்தொண்டைமான், கு.ப.கிருஷ்ணன், சி. விஜயபாஸ்கர், மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.சி. ராமையா, முன்னாள் மத்திய அமைச்சர் எஸ். ரகுபதி, மாவட்ட திமுக செயலர் பெரியண்ணன்அரசு உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று மாணவர்களை இழந்த பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினர்.

புதுக்கோட்டை-அறந்தாங்கி இடையே தனியார் பேருந்து இயக்க தடை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் பேருந்துகள் அதிவேகத்தில் இயக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து புதுக்கோட்டை-அறந்தாங்கி இடையே இயக்கப்படும் தனியார் பேருந்துகளுக்கு தற்காலிகமாக மாவட்ட ஆட்சியர் தடைவிதித்தார்.மேலும், தனியார் பேருந்து உரிமையாளர்களுடனான ஆலோசனைக்கூட்டத்துக்கும் உத்தரவிட்டார்.

பேருந்து வசதியில்லாததால் லிப்ட் கேட்ட மாணவர்கள்:
உயிரிழந்த மாணவர்களின் கிராமமான விஜயரகுநாதபுரத்தில் இருந்து 4 கி.மீ, தொலைவிலிருந்து பிரதான சாலைக்கு வரவேண்டும். அங்கிருந்து பேருந்து மூலம் 4 கி.மீ. தொலைவி்ல் உள்ள பள்ளி இருக்கும் ஊரான வல்லத்திராகோட்டைக்கு செல்ல வேண்டும். இந்நிலையில் தங்கள் கிராமத்தில் இருந்து பேருந்து வசதி இல்லாததால் ஊருக்குள் வரும் வாகனங்களில் லிப்ட் கேட்டு பிரதான சாலைக்கு செல்வது வழக்கம். அதன்படி பால் வண்டியில் லிப்ட் கேட்டு ஏறிசென்ற மாணவர்களின் உயிர் பறிபோனது.

நிற்காமல் செல்லும் பேருந்துகள்:
வல்லத்திராகோட்டை வழியாக புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி இடையே ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுபோன்ற பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் கைக்குறிச்சி,பூவரசகுடி, வாண்டாகோட்டை, கீழையூர் உள்ளிட்ட ஊர்களில் பேருந்துகள் நிறுத்துவதில்லை. நிற்காமல் செல்லும் பேருந்துகளில் அரசு, தனியார் என எவ்வித வேறுபாடும் இல்லை. இவ்வழித்தடத்தில் குறைந் எண்ணிக்கையில் இயக்கப்படும் நகர் பேருந்துகளும் பள்ளி நேரங்களில் இயக்கப்படுவதில்லை. கூடுதல் பேருந்து வசகி கோரி பல ஆண்டுகளாக மக்கள் போராட்டம் நடத்தியும், மனுக்கள் கொடுத்தும் எவ்வித பயனும் இல்லை என இப்பகுதி் மக்கள் வேதனை தெரிவித்தனர்.
ஒரே இடத்தில் இறுதிசடங்கு:
இறந்த மாணவர்களின் உடலுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவசர வாகனம் மூலம் விஜயரகுநாதபுரம் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மாணவர்கள் அனைவருக்கும் ஒரே இடத்தில் இறுதி சடங்கு நடைபெற்றது.

புதன், 19 ஜூன், 2013

பள்ளி புறக்கணிப்பு


முபட்டி 19.06.2013- குழந்தை ஏசு மெட்ரிக் பள்ளி - அன்னவாசல்   -80% முபட்டி மாணவர்கள் எவரும் பள்ளி செல்லவில்லை. கட்டண உயர்வை கண்டித்து அணைத்து மாணவர்களும் பள்ளி பேருந்தில் ஏறவில்லை. அதிர்ப்தியில் பள்ளி நிர்வாகம். நடவடிக்கை எடுக்க முன்வரும????.

திங்கள், 17 ஜூன், 2013

ஜமாஅத்துடன்) தொழுவது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது உங்களில் ஒருவர் தனியாகத் தொழுவதை விட இருபத்தைந்து மடங்கு அதிகச்
சிறப்புடையதாகும்.

அறிவிப்பவர் : அபூ ஹ‚ரைரா (ரலி )
நூல் : முஸ்லிம் 1147

பின்வரும் செய்தியை அதிகமாக
ஷேர் (SHARE) செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்,
இன்ஷா அல்லாஹ்.!!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது உங்களில் ஒருவர் தனியாகத் தொழுவதை விட இருபத்தைந்து மடங்கு அதிகச்
சிறப்புடையதாகும். 

அறிவிப்பவர் : அபூ ஹ‚ரைரா (ரலி )
 நூல் : முஸ்லிம் 1147


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது தனியாகத் தொழுவதை விட இருபத்தேழு மடங்கு அதிகச் சிறப்புடையதாகும். 

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

 நூல் : முஸ்லிம் 1151

இணைந்திருங்கள் www.fb.com/ISLAMPJ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது தனியாகத் தொழுவதை விட இருபத்தேழு மடங்கு அதிகச் சிறப்புடையதாகும்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : முஸ்லிம் 1151

கிட்னியில் கற்கள்

கிட்னி கல் என்றால் என்ன?

சிறுநீரில் பல வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரியற் பொருட்கள். இவை இரண்டும் தகுந்த விகிதத்தில் இருப்பதால்தான் அவை படிகங்களாகவோ, (crystals) திடப்பொருள்களாகவோ, சிறுநீர்த் தாரைகளில் படியாமல் இருக்கின்றன. சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் இவற்றின் விகிதங்களை மாற்றி இவற்றைச் சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன. இவையே நாளடைவில் கற்களாக உருவாகின்றன.

கிட்னியில் கற்கள் உருவாவதற்கான காரணங்கள்

இந்நோய் சுலபமாக ஏற்படுவதற்கான உடல் கூறு கொண்டவர்களுக்கு, உணவுப்பொருள் ஒரு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் உணவுப் பழக்கம் மட்டுமே இதற்கு காரணம் என்று கூறமுடியாது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

கால்சியம், பாஸ்பேட் மூலகங்கள் அடங்கிய கற்களே மிகுதியாக காணப்படுகின்றன. இம்மூலகங்கள் சிறுநீரில் கூடுதலாக வெளிப்படும் நோய்களில் இவை தோன்றுகின்றன. பாரா தைராய்டு மிகுதி நோயும் (Hyperparathyroidis m), சிறுநீர்ப் பாதையில் தொற்றுகள் (Urinary tractinfections) , , சிறுநீரக நோய்கள் (Cystic kidney diseases) போன்ற நோய்களும் இவ்வகைக் கற்கள் ஏற்பட முக்கியமான காரணங்களாகும்

யூரிக் அமிலம், புரதச் சத்து சிதைப்பிற்கு பின்பு உண்டாகும் கழிவுப் பொருளாகும். இது ரத்தத்தில் 6 மிலி கிராம் அளவில் இருக்க வேண்டும். பிறவி நொதிக்குறைகள் சிலவற்றில் யூரிக் அமிலம் இந்த அளவை தாண்டும்போது மிகுதியான யூரிக் அமிலம் சிறுநீரில் வரும். அப்போது அது கற்களாக படிவதுண்டு.

நாம் உண்ணும் உணவில் இருந்து தேவையான கால்சியம் நமக்கு கிடைக்கிறது. அதிகப்படியாக கால்சியம் நாம் மாத்திரைகளாகவோ, உணவாகவோ எடுக்கும்போது
அவை சிறுநீரில் கழிவு பொருளாக வெளியேறுகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் கால்சியம் மூலகங்கள் oxalate மற்றும் phosphate உடன் சேர்ந்து சிறுநீர் தாரைகளில் படிகங்களாக படிந்து பின் கற்களாக மாறுகின்றன.

சில சிறுநீர் பெருக்கி மருந்துகள் (Diuretics) கால்சியம் கலந்த antacid மருந்துகள் கல் உருவாகக்கூடிய வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

பிறவியிலேயே ஏற்படும் சில நொதிக் குறைகளில் சிறுநீரில் ஆக்ஸாலிக் அமிலம், சிஸ்டீன் போன்ற வேதியல் பொருள்கள் மிகுதியாக வெளிவரும். இவைகளும் கிட்னியில் கல் உருவாக ஏதுவாகிறது.

கிட்னி கற்கள் யாருக்கு வரும்-

பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களக்கு இந்த நோய் வருகிறது. பெண்களைப் பொறுத்தவரை, 50 வயதைத் தாண்டும்போது இந்த நோய் வருகிறது. ஒருவருக்கு
ஒருமுறை கிட்னியில் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்துவிட்டால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு. நோயாளியின் பெற்றோர்களுக்கோ அல்லது முன்னோர்களுக்கோ, இந்த பாதிப்பு இருந்தாலும், இந்நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

கிட்னி கல் - அறிகுறிகள்

சிறுநீரகத்தில் இருந்து கல் வெளியேறி குறுகிய சிறுநீர்க்குழாயில் நுழைந்து வெளியேற முடியாமல் தடைபடும்போது தாங்கமுடியாத வலி ஏற்படும்.
சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும்.

சில நேரங்களில் சிறுநீர் ரத்தத்துடன் கலந்து வெளியேறும்.

நீர்த்தாரையில் எரிச்சல் உண்டாகும்.

அளவில் சிறியதான கற்கள் சிறுநீர் மூலமாகவே வெளியேறிவிடும். தண்ணீர் அதிகம் அருந்தினால் சிறுநீர் கல் தானாகவே கரைந்து வெளியேறும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை மூலம் கல்லை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும்.

சிறுநீரக கற்களை எக்ஸ் கதிர், கணினி அச்சு வெட்டு, நுண் ஒலி துருவு படங்கள் ஆகியவற்றின் மூலம் அறியலாம். சிறுநீரக கற்கள் உள்ள நோயாளி தாமாகவே வெளிக்கொணரும் கற்களைஆராய்ந்து அதில் கால்சியம், பாஸ்பேட்,ஆக்ஸலேட்களும் மிகுதியாக இருப்பதை அறியலாம். இவற்றை கொண்டு கற்கள் உருவாவதற்கான காரணங்களை அறிந்து அவற்றை அகற்ற வேண்டும்.

News




ஞாயிறு, 16 ஜூன், 2013

[இல்லறம்]

[இல்லறம்]

நானும் எனது மனைவியும் வீட்டில் தனியாக இருக்கும்போது நிர்வாணமாக இருப்பதையே நான் அதிகம் விரும்புகிறேன். அப்படி இருப்பது தவறா? விளக்கம் தரவும்

சவுதி அரேபியாவிலிருந்து வாசகர்

நிர்வாணமாக இருத்தல் என்பது இரு வகைகளில் உள்ளது. நிர்வாணம் அவசியம் என்பதற்காக நிர்வாணமாக இருப்பது ஒரு வகை. அவசியமில்லாமல் நிர்வாணமாக இருப்பது இன்னொரு வகை. அவசியமான நிர்வாணத்துக்கு உள்ள அனுமதியை அவசியமில்லாத போது பயன்படுத்தக் கூடாது.

மலஜலம் கழிக்கும் போது நிர்வாணம் அனுமதிக்கப்படுவதால் எல்லா நேரத்திலும் நிர்வாணமாக இருக்கக் கூடாது.

கணவன் மனைவி மட்டுமே இருந்தாலும் எப்போது ஒருவருக்கொருவர் தேவையோ அந்த நேரங்களில் நிர்வாணமாக இருக்க அனுமதி உண்டு. அவ்வாறு இல்லாமல் எல்லா நேரங்களிலும் நிர்வாணமாக இருக்கக் கூடாது.

"அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுடைய மானங்களை யாரிடம் மறைக்க வேண்டும்? யாரிடம் மறைக்க வேண்டியதில்லை?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "உன்னுடைய மனைவி அல்லது உனது அடிமைப் பெண்கள் ஆகியோரிடத்தில் தவிர மற்றவரிடம் உனது மானத்தை மறைத்துக் கொள்'' என்று சொன்னார்கள். "ஒரு மனிதர் இன்னொரு மனிதருடன் இருக்கும் போது?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "முடிந்த அளவுக்கு மற்றொருவர் (உன்) மானத்தை பார்க்காதவாறு நடந்து கொள்'' என்றார்கள். "ஒருவர் தனியாக இருக்கும் போது?'' என்று நான் கேட்டதற்கு, "அல்லாஹ் வெட்கப்படுவதற்கு மிகவும் தகுதியானவன்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி),

நூல் : திர்மிதி 2693

கணவன் மனைவிக்கிடையே தேவைகள் நிறைவேறிய பின்னர் அல்லாஹ் பார்க்கிறான் என்ற வெட்க உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.

ஆதம் ஹவ்வா ஆகிய இருவர் மட்டுமே படைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் தடைசெய்யப்பட்ட மரத்தில் இருந்து புசித்தார்கள். இதனால் அவர்களுக்கு பாலுணர்வு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் இலைகளால் மறைத்துக் கொள்ளலானார்கள்.

அவ்விருவரையும் ஏமாற்றி (தரம்) தாழ்த்தினான். அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்த போது அவர்களின் வெட்கத்தலங்கள் பற்றி அவர்களுக்குத் தெரிந்தது. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையினால் தம்மை மூடிக் கொள்ள முயன்றனர். அவர்களை அவர்களின் இறைவன் அழைத்து "இம்மரத்தை நான் உங்களுக்குத் தடுக்கவில்லையா? ஷைத்தான் உங்கள் இருவருக்கும் பகிரங்க எதிரி என்று உங்களிடம் நான் கூறவில்லையா?'' எனக் கேட்டான்.

திருக்குர்ஆன் 7:22

அவ்விருவரும் அதிலிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் பற்றித் தெரிந்தது. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறுசெய்தார். எனவே அவர் வழிதவறினார்.

திருக்குர்ஆன் 20:121

நாம் கணவன் மனைவி மட்டும் தானே இருக்கிறோம் என்று அவர்கள் நினைக்கவில்லை. கணவன் மனைவி மட்டும் தானே இருக்கிறீர்கள். உங்களுக்குள் என்ன வெட்கம் என்று அல்லாஹ்வும் அறிவுரை சொல்லவில்லை.

மனிதனுக்கு அல்லாஹ் இயல்பாகவே அமைத்துத் தந்துள்ள வெட்க உணர்வை பேணிக் கொள்ள வேண்டும்.

எப்போது பார்த்தாலும் நிர்வாணமாகவே இருந்து பழகுவோர் படிப்படியாக மானத்தையும் வெட்கத்தையும் இழக்கும் நிலை ஏற்படும்.

எனவே தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்காகவோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்து ரசிக்கும் ஆசை காரணமாகவோ இருவர் மட்டும் இருக்கும் போது நிர்வாணமாக இருக்கலாம். மற்ற சந்தர்ப்பங்களில் கணவன் மனைவி மட்டும் இருந்தாலும் அல்லது தனிமையில் இருந்தாலும் வெட்கத்தைப் பேணிக் கொள்ள வேண்டும்.

செவ்வாய், 11 ஜூன், 2013

Dr Zakir Lecture

Picture taken - Yesterday (9th June) @ Abuja National Stadium, when Dr Zakir arrived for the lecture. The lectures on "Concept of God in Major World Religions" & "Similarities between Islam and Christianity" were very successful, Al Hamdulillah!

On 8th June, After Dr Zakir's lecture the Non muslims were given the privilege to ask questions first and we had two christian sisters and more than two christian brothers asked questions but non of them reverted to Islam but some of them have accepted that Jesus (peace be upon him) is not God but Messenger of God . And Dr Zakir Naik said this is his first lecture in Africa.

On 9th June, Four/Five people have taken shahdah.

DVDs will be available soon, In Sha Allah!

May Allah bless Dr Zakir Naik. Aameen!
Picture taken - Yesterday (9th June) @ Abuja National Stadium, when Dr Zakir arrived for the lecture. The lectures on "Concept of God in Major World Religions" & "Similarities between Islam and Christianity" were very successful, Al Hamdulillah!

On 8th June, After Dr Zakir's lecture the Non muslims were given the privilege to ask questions first and we had two christian sisters and more than two christian brothers asked questions but non of them reverted to Islam but some of them have accepted that Jesus (peace be upon him) is not God but Messenger of God . And Dr Zakir Naik said this is his first lecture in Africa.

On 9th June, Four/Five people have taken shahdah.

DVDs will be available soon, In Sha Allah!

May Allah bless Dr Zakir Naik. Aameen!

Anti-Muslim attacks

There has been a worrying rise in anti-Muslim attacks in the UK. It's happening in the wake of the murder of the British soldier, Lee Rigby, in south London last month. A number of mosques and Islamic institutions have been the target of repeated arson attacks. Muslim groups want the police to put an end to it.

Inside Story, with presenter Veronica Pedrosa, will look at whether the police are doing enough to protect the Muslim minority in the UK.

பவிஷ்ய புராணா

ஹிந்து வேதங்களில் இறை தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி என்ன சொல்லப் பட்டிருக்கிறது ?
-------------------------------------------------------------------


பவிஷ்ய புராணா

வேற்று நாட்டைச் சேர்ந்த வேற்று மொழி பேசக் கூடிய ஆன்மீகவாதி தன் தோழர்களோடு தோன்றுவார்.அவர் பெயர் முகமத். இவர்கள் அனைவரும் பாலைவனப் பிரதேசத்தில் தோன்றுவார்கள். இவர் மனிதருக்கெல்லாம் முன் மாதிரியாக திகழ்வார்.

- பவிஷ்ய புராணா - ப்ரதி சரக் பர்வ் - காண்டம் 3 - அத்தியாயம் 3 - சுலோகம் அய்ந்திலிருந்து எட்டு வரை.

மிகத் தெளிவாக முகமது நபி வருகையைப் பற்றி இங்கு சொல்லப் படுகிறது.

'உங்களுக்கு முகமது நபியிடம் அழகிய முன் மாதிரி இருக்கிறது.' - குர்ஆன் 33 :21

இரண்டு வேதங்களின் கருத்துக்களும் எந்த அளவு ஒத்துப் போகிறது என்று பாருங்கள்.

மாறு மத அன்பு சகோதரர்களே !... சிந்தித்து பாருங்கள் ...உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஒரு நல்ல நோக்குடன் இதனை அணுகுங்கள் ....

முகமது நபியின் வருகையை இதற்கு முன் உள்ள வேதங்களிலும் சொல்லியிருக்கிறேன் என்று இறைவன் குர்ஆனில் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறான்.

'நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் தமது பிள்ளைகளை அறிவது போல்இவரை அறிவார்கள். அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.' - குர்ஆன் 2 :146

கடவுளுக்கு சிலை .. உங்கள் வேதம் என்ன சொல்கிறது ?

ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 4 : 20
'நா சம்த்ரஸே திஸ்தாதி ரூபம் அஸ்யாஇ நா சக்சுஸா பாஸ்யாதி காஸ் கனைனாம்'
'அவன் உருவத்தை யாரும் பார்க்க முடியாது. அவனது உருவை பார்க்கும் சக்தி எந்த கண்களுக்கும் இல்லை'
(The principal Upanishad by S.Radhakrishnan page 737)
(And in sacred books of the east volume 15, The Upanishad part 2, page 253)

யஜீர் வேதா அதிகாரம் 32
'நா தஸ்யா பிரதிமா அஸ்தி'
'அவனுக்கு இணை வேறு எவரும்இல்லை'

யஜீர் வேதா அதிகாரம் 32 : 3
'அவன் யாருக்கும் பிறக்கவுமில்லை.அவனே வணங்குவதற்கு தகுதியானவன்.'
(The Yajurveda by Devi Chand M.A page 377)

பகுத்தறிவே உலக புரட்சியின், வளர்ச்சியின் அடையாளம் என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டும் என்பதில்லை. படிப்பும், சிந்தனையும், அனுபவமும் பகுத்தறிவை தூய்மைப்படுத்தி மனிதனை விசாலமாக்குகின்றது. வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள தனது பகுத்தறிவை முழு வீச்சில் பயன்படுத்தும் மனிதன் தனது கடவுள் கொள்கைக்கு மட்டும் அதைப் பயன்படுத்தாமல் நம்பிக்கை என்ற பெயரில் பகுத்தறிவிலிருந்து விலகி நிற்பது விந்தையாக இருக்கின்றது.

மாற்று மத அன்பு சகோதரர்களே !... சிந்தித்து பாருங்கள் ...உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஒரு நல்ல நோக்குடன் இதனை அணுகுங்கள் ....

இன்ஷா அல்லாஹ் தொடரும் * அடுத்த தொடர் 12

Riddance Advani

Places affected and loss of life during Advani's rath yatra.
Good Riddance Advani . You and under your leadership, RSS/VHP/Bajrang goons communally polarised India where ever your (Raavan) Rath went. You were instrumental in successfully destroying India's once famed Ganga-Jamuni tahzeeb by your vitriolic speeches and acts, by destroying Babri Masjid and by sowing seeds of hatred back then, the fruits of which will determine and define India's future as a secular, pluralistic nation state and possibly the very core of India's integrity. There is no use lamenting now since Modi is one of the fruits of your hard labor of hatred because he is someone who was promoted by you a decade ago. We, the secular people of India may forget you but will never forgive your satanic contribution in dividing this once secular nation. Retire or go to hell, we don't give or care a damn about you !!!!!!
Places affected and loss of life during Advani's rath yatra.

Good Riddance Advani . You and under your leadership, RSS/VHP/Bajrang goons communally polarised India where ever your (Raavan) Rath went. You were instrumental in successfully destroying India's once famed Ganga-Jamuni tahzeeb by your vitriolic speeches and acts, by destroying Babri Masjid and by sowing seeds of hatred back then, the fruits of which will determine and define India's future as a secular, pluralistic nation state and possibly the very core of India's integrity. There is no use lamenting now since Modi is one of the fruits of your hard labor of hatred because he is someone who was promoted by you a decade ago. We, the secular people of India may forget you but will never forgive your satanic contribution in dividing this once secular nation. Retire or go to hell, we don't give or care a damn about you !!!!!!

குவைத்தில் புதிய நெருக்கடி

குவைத்தில் புதிய நெருக்கடி - மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க தமுமுக கோரிக்கை


வளம் கொழிக்கும் குவைத் நாட்டிற்கு வந்து தன வளத்தை பெருக்குவதற்கு மட்டுமல்லாமல் இந்த நாட்டின் வளத்தையும் பெருக்கும் வகையில் முன்னேற்றும் விதத்தில் பல நாடுகளில் இருந்தும் இங்கு பணி புரிய மக்கள் பல்வேறு பணிகளுக்கு வருகிறார்கள்

குவைத் நாட்டிற்கும் இந்திய நாட்டிற்கும் பாரம்பரிய நட்புறவு ஏற்க்கனவே இருந்து வருகிறது ,


ஆதலால் குறிப்பாக இந்தியர்கள் கணிசமான பேர் இங்கு குவைத்தில் பணி புரிந்து வருகிறார்கள். மேலும் இந்த நாட்டின் வளர்சிக்கு நம் இந்திய மக்களின் பங்கு கணிசமாக அன்றிலிருந்து இன்று வரை இருந்து வருகிறது

ஆள் குறைக்கும் பணி

இப்படிப் பட்ட சூழலில் சவுதியை போன்று நெருககடினான சட்டத்தை குவைத்திலும் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் கொண்டு வந்து ஆள் குறைக்கும் வேலை நடந்து வருகிறது


இதனால் குவைத்தில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது .

மக்கள் அச்சம் இன்றி வெளியே செல்ல முடிய வில்லை ,வெளியே சென்றவர்கள் வீடு திரும்பும் நிச்சயம் இல்லை

பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது குவைத் அரசு, இதில் அதிகம் பேர் ராஜஸ்தான் மக்கள் தான் பாதிக்கப் பட்டுள்ளனர். இதில் அதிக மக்கள் காதிம் விசாவில் உள்ளவர்கள் தான் அடுத்த படியாக தமிழ் மக்கள் இவர்களிடம் இந்த நாட்டில் குடியிருக்கும் சான்றிதழ் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி , வீட்டை விட்டு வெளியேறி விட்டாலே அவர்களை பிடித்து ஊருக்கு அனுப்பும் அவல நிலை தொடர்கிறது


இவர்கள் இங்கு தனியாக உள்ளார்களா ?அல்லது குடும்பத்துடன் உள்ளார்களா ?என்றெல்லாம் விசாரிக்க படுவதில்லை அவர்களிடம் இருக்கும் அனைத்து ஆவணங்களும் பிடுங்கப் பட்டு முறையின்று அனுப்பப் படுகின்றனர்

தன குடும்பம் வளமுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சேர்த்து வைக்கப் பட்ட பொருள் அனைத்தும், இவர்களின் உடைமைகள் அனைத்தும் விட்டு விட்டு செல்லும் பரிதாப நிலை

கடும் குளிரிலும்,பனிகளிலும் கொடுமையான வெயில்களிலும் கஸ்டப் பட்டு சேர்த்த பொருட்கள் அனாதையாக கிடக்கிறது

பணி புரியும் இடங்களில் இருந்து ஓடி வந்த மக்களை பிடித்து நாட்டிற்கு அனுப்புவதை நாம் தவறு என்று கூற வில்லை

மேலும் காதிம் விஸா குறித்து குவைத் அரசு முன் கூட்டியே அறிவிப்பு செய்து இவ்வாறு இருந்தால் பிடித்து அனுப்பப் படும் என்றும் இது போன்ற காதிம் விசாக்கள் கொடுக்கும் அரபிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் கூறி இந்த நடவடிக்கை எடுத்திருந்தால் தற்சமயம் இந்த அசாதாரண சூழ்நிலை நிலவி இருக்காது இவர்களை வேலை பார்த்துக் கொண்டிருக்கும் இடத்தில பிடித்தால் கூட ஓரளவு தவறு உள்ளது என்று கூறலாம்


குவைத் அரசும் சொல்லலாம் பல முறை பொது மன்னிப்பு வழங்கப் பட்டுள்ளது யாரும் வெளியேற வில்லை என்று அப்படி இருக்கும் நபர்களை பிடித்து வெளி ஏற்ற்றுவதை யாரும் தவறு என்று கூற மாட்டார்கள்

போக்குவரத்து சிக்னல் பிரச்சனை

குவைத் போலிஸ் வாகன சோதனை என்ற பெயரில் பிழைப்பு தேடி வந்த மக்களுக்கு பல சாதனைகள் தருவது மிகவும் வருந்ததக்கது.

போக்குவரத்து அதிகாரியிடம் (RTO)வாகனம் பரிசோதனை செய்து வந்து ஒரு சில நாட்கள் ஆனாலும் தேவை இல்லாத காரணத்தைக் கூறி வாகனத்தை பறிமுதல் செய்வது வாகனத்தில் வந்தவர்கள் குடும்பத்தோடு வந்திருந்தாலும் நடு ரோட்டில் பரிதவிக்க வைப்பது

அவரது ஓட்டுனர் உரிமத்தை பரிசோதித்து சிக்னல் பாஸ் (கிராஸ் )

செய்திருந்தால்,அல்லது ஏதேனும் விபத்து ஏற்ப்படுத்தி இருந்தால் அதனையும் ஒரு காரணமாக வைத்து ஊருக்கு அனுப்பும் கொடுமை நிகழ்கிறது காதிம் விசாவில் வாகனம் வைத்திருந்தாலும் அந்த வாகனத்தை பறிமுதல் செய்வது என இந்திய மக்கள் பல சொல்லொன்னா துயரங்கள் அடைத்து வருகின்றனர்

முறையின்றி வாகனம் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தவறல்ல ,ஆனால் இந்த தவறுக்கு உடைந்தையாக இருந்த அரசு அதிகாரிகளை என்ன செய்துள்ளது

மக்களின் கோபம் ;

குவைத் நாட்டின் இந்த அநியாய நடவடிக்கையை பொறுத்துக் கொள்ளாத இந்தியர்கள் குவைத்தில் உள்ள இந்திய தூதரகதையும் முற்றுகை செய்து தங்களது கண்டனத்தையும் கடுமையாக தெரிவித்து உள்ளனர் இருந்தாலும் குவைத் நாட்டின் நடவடிக்கை குறைந்த பாடில்லை

தூதரகத்தின் அலச்சியம்;

இந்திய தூதரகமும் இந்திய மக்களுக்கு உதவுவதாக தெரியவில்லை மாறாக நாங்கள் என்ன செய்ய முடியும் இந்த நாட்டின் சட்ட நடவடிக்கைக்கு ஏற்றவாறு தான் நாங்கள் செல்ல முடியும் என்ற தகவல் இந்திய தூதரகத்தின் பதிலாக வருகிறது

மத்திய அரசே உடனடி நடவடிக்கை எடு !

குவைத்தில் நிலவி வரும் அச்சத்தை போக்கும் வண்ணம் நம் இந்திய மக்கள் நிம்மதியாக இங்கு பணி புரிய தகுந்த முறையில் நடவடிக்கை எடு

குறைந்த பட்சம் சுமார் ஆறு மாத கால அவகாசம் கேட்டு சூன் விஸா காதிம் விஸா உள்ளவர்கள் குவைத் நாடு சொல்லும் சட்ட நடவடிக்கைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள ஏதுவாக கால அவகாசம் கேள்

தற்சமயம் பிடித்து வைக்கப் பட்டுள்ள மக்களிடம் சரியான ஆவணங்கள் குறித்து பரிசோதனை செய்த பின்பு சரியான ஆவனங்கள் இல்லாத மக்களை கால அவகாசம் கொடுத்து ஊருக்கு அனுப்ப நடவடிக்க எடுக்க சொல்லவும்


சரியான ஆவன்ங்கள் உள்ள மக்களை விடுதலை செய்து அவர்கள் மீண்டும் பணிபுரியும் விதமாக தக்க நடவடிக்கை எடு


இனிமேல் குவைத் நாட்டிற்கு காதிம் விஸாவில் செல்லாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடு

அதனை மீறும் ஏஜெண்டுகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடு

மத்திய அரசே தாமதிக்காமல் உடனடியாக குவைத் வாழ் இந்திய மக்களுக்கு நிம்மதியை வர செய் ! சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் உடனடியாக களத்தில் இறங்கி குவைத் நாட்டிற்கு நிர்பந்தம் செய் !

இந்தியர்களின் வாழ்வில் ஒளி ஏற்று !

பாதிக்கப்பட்ட குவைத்தில்பணிபுரிந்த

தமிழக மக்களுக்கு வேண்டுகோள் ;

குவைத்தில் பணி புரிந்து அநியாயமான முறையில் உண்மையாக குவைத் அரசால் பாதிக்கப் பட்டு இந்த அவசர சட்டத்தால் தாயகம் அனுப்பப் பட்ட சகோதர -சகோதரிகள் தத்தமது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து தங்களுக்கு நேர்ந்த பிரச்சனைகளை கூறி தங்களது ஆவணங்கள் பதிவு செயயுங்கள்

தமிழக அரசுக்கு வேண்டு கோள் ;

குவைத்தில் பாதிக்கப் பட்டு சரியான ஆவணங்கள் இருந்தும் அநியாயமாக முறையில் தாயகம் அனுப்பப் பட்ட தமிழக மக்கள் மிகவும் மன வேதனையுடன் வந்துள்ளனர் ,அவர்களுக்கு மருந்திடும் விதமாக பாதிக்கப்பட்ட நம் தமிழக மக்களுக்கு கருணை உள்ளத்துடன் தமிழக முதல்வர் அவர்கள் நிவாரண உதவி வழங்கிட தமுமுக சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

குண்டு வெடிப்பு

பெங்களூர் குண்டு வெடிப்பு தொடர்பாக NCHRO அமைப்பின் உண்மை அறியும் குழு எனது மூத்தவழக்கறிஞர் தோழர் ப.பா. மோகன் அவர்கள் தலைமையில் நடத்திய ஆய்வரிக்கை....

பி.டி.பி நிர்வாகி அப்துல் நாசர் மதானியை பெங்களூரு பிஜேபி அலுவலகத்தில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் சிக்க வைக்க காவல் துறை சதி திட்டம் தீட்டுகிறது என்று தேசிய மனித உரிமைகள் கூட்டமைப்பின் தமிழ்நாடு தலைவரும் வழக்கறிஞருமான பவானி பா.மோகன் குற்றம் சாட்டினார்.

அப்துல் நாசர் மதானியை கர்நாடக சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தே குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது என்று கூறுமாறு கைது செய்யப்பட்ட இசுலாமிய இளைஞர்களை காவல் துறை மிகவும் கடுமையான முறையில் சித்திரவதை செய்ததுள்ளது, மேலும் மதானிக்கு எதிராகவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவிற்கு எதிராகவும் போலியான ஆதாரங்களை தயாரித்தும், போலியான வாக்குமூலங்களை உருவாக்கவும் காவல் துறை முயல்கிறது.

குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பதினேழு பேர்களில் பதினோரு பேர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

ஏப்ரல் மாதம் பெங்களூருவில் நடந்த ஐ.பி.எல் கிரிகெட் போட்டியின் போது குண்டுகளை வெடிக்க வைக்க திட்டம் தீட்டினார்கள் என்றும் ஆனால் அத்திட்டம் நிறைவேறாமல் போன போது அடுத்த நாள் பிஜேபி அலுவலகத்தின் அருகே குண்டை வெடிக்க வைத்தார்கள் என்று கர்நாடக காவல் துறை கூறுகிறது.

மதுரையில் அத்வானின் ரத யாத்திரை கடந்து செல்லும் பாதையில் குழாய் வெடிகுண்டை பொருத்திய வழக்கில் தேடப்பட்டு வரும் பஹ்ருதீன்,பிலால் மாலில்,பனை இஸ்மாயில் ஆகியோர்களின் உத்திரவின் படி பெங்களூரு குண்டு வெடிப்பை நிகழ்த்தினார்கள் என்று கர்நாடக காவல் துறையின் தயாரித்த வழக்கு அறிக்கைகளில் காணப்படுகிறது.

வழக்கின் உண்மை நிலையை அறிய மனித உரிமைகள் சங்கம் பெங்களூருவுக்கு சென்று விசாரனை நடத்தியது. மதானி, மற்றும் தமிழ் நாட்டில் இருந்து கைது செய்யப்பட்ட கிச்சான் புகாரி உள்பட அனைவரையும் சந்தித்தது.

வழி போக்கனான நஞ்சப்பா என்பவரின் வாக்குமூலப்படியே கர்நாடக காவல் துறை முதல் தகவல் அறிக்கையை தயாரித்து இருக்கிறது.

குற்றத்தை நேரடியாக பார்த்தவர்கள் ஒருவரும் இல்லையென்பதால் இதன் பின்னில் தேச விரோத பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பது தெளிவாகிறது என்பது குற்றவாளிகளை முன்னரே தீர்மாணித்ததனை இவ்வாசகத்தை கொண்டு கணக்கிடமுடிகிறது.

சி.சி.டி.வியில் தலைக்கவசம் அணிந்த மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டை இருசக்கர வாகணத்தில் வைக்கும் காட்சிகள் பதிவாகியும் நஞ்சப்பாவை கொண்டு ஒரு குற்றவாளிகளை அடையாளம் காணும் நிகழ்விற்கு கூட காவல் துறை முயற்சிக்கவில்லை.

கிச்சான் புகாரியிடம் கண்டெடுக்கப்பட்டதாக கூறும் பதினாறு சிம் கார்டுகளில் ஒன்று முக்கிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஒருவருக்கு சொந்தமானது என்று கூறும் காவல் துறை, இந்த ஆர்.எஸ்.எஸ் தலைவரை இது வரை வழக்கு விசாரனைக்கு அழைக்கவில்லை.

சிறைவாசிகளுக்கு சட்ட உதவிகள் கிடைத்திட போராடிய கிச்சான் புகாரியின் நடவடிக்களை தடை செய்ய தமிழ நாடு காவல் துறை லட்சியம் இட்டது என்றும் கோயம்புத்தூர்,சேலம் சிறைச்சாலைகளில் இருக்கும் சில சிறைவாசிகளை பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கினோடு தொடர்பு படுத்தியது தமிழ் நாடு காவல் துறை என்றும் பவானி பா.மோகன் குற்றம் சாட்டினார்.

திங்கள், 10 ஜூன், 2013

Islam






Indonesian expatriates set fire

Monday 10 June 2013
JEDDAH: Rioting Indonesian expatriates set fire to a part of their consulate in Jeddah's Rehab district on Sunday in an attempt to force their way in, officials said.
Eyewitnesses said the rioters, who were among thousands of Indonesian expatriates seeking to correct their status as illegal foreign workers, were apparently frustrated by the long wait to get their cases resolved.
indonesian consulate_9.jpg
Several people were reported injured as the mob set fire to wood, furniture and other combustible material at the entrance of the consulate, sending flames several meters high and dark smoke billowing well into the late evening sky.

As the fire burned, the mob surged close to the consulate walls while several individuals attempted to fan the flames in an effort to burn down the building.
Several injuries were reported, but details were still unavailable.
An Agence France Presse report, quoting an unnamed consulate staff, said one woman died as a result of the fire.
“Some of them lit a fire near the walls of the consulate seeking to enter by force, but leading to the death of a woman,” the source said.
Police confirmed only that a fire had left some people injured, without mentioning any fatality.
Indonesian Ambassador Gatot Abdullah Mansyur told Arab News that all the consulate's staff were safe. “We are still checking if there’s any casualty or how many workers were injured,” he said.
Civil Defense crews, police, special forces and Red Crescent ambulances descended on the scene in an attempt to restore order as men and women chanted angry slogans against consulate officials cowering inside.
Police officers, with arms folded, stood guard outside the consulate entrance. Roads leading to the consulate were sealed off.
At about 9 p.m. the fire was still raging. But firefighters of the Saudi Civil Defense Department later managed to bring the fire under control before it could spread to the consulate building.
The action was “limited to the walls of the compound and did not touch the offices,” said the consular source.
Before the fire, frustrated workers threw stones at the consulate, witnesses said.
The incident followed a stampede on Saturday when Indonesian women stormed the consulate. At least three women were seriously injured and scores received minor bumps and bruises. Several women had fainted.
The Indonesian diplomatic missions in the Kingdom are among those swamped with undocumented nationals trying to meet the July 3 deadline set by the host government for “illegals” to rectify their visa status.
The confrontation between expatriates, police and consulate officials stemmed from Indonesian workers’ frustration over long delays and alleged lack of organization at the consulate.
“We have been having problems with the consulate ever since we arrived two days ago,” said one Indonesian housemaid, who did not want to have her name published. “Yesterday I fell down and got hurt because the consulate didn’t know what they were doing and couldn’t control the crowd.”
Another Indonesian, who said he works in construction, complained that he could never get inside the consulate to legalize his status, while his co-worker wanted to finalize his travel documents.
“Believe me, now I just want to go home,” the construction worker said.
Workers without proper papers are becoming increasingly concerned as violators of the immigration rules in the Kngdom will face penalties when the amnesty period ends on July 3, with punishment including imprisonment up to two years, and fines up to 100,000 riyals ($27,000).
According to official statistics, eight million expatriates work in the kingdom. Economists say there are another two million unregistered foreign workers.
Saudi Arabia is aiming to create job opportunities for its own unemployed by cutting the number of foreign workers, although many of those are in low-paid jobs that Saudis would not accept.
The world’s largest oil exporter is a goldmine for millions of people from poor Asian and Arab countries that are reeling under high levels of unemployment.

வியாழன், 6 ஜூன், 2013

அழைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுனர்களின் அசத்தலான அழைப்புப் பணி! பெங்களூருவில் உள்ள "சலாம் சென்டர்" என்ற அமைப்பின் அணுகுமுறை நிச்சயம் புதுமையானது, புரட்சிகரமானது. இஸ்லாம் குறித்த தவறான புரிதலை களையவும், இஸ்லாமை எடுத்துக் கூறவும் ஆட்டோக்களில் சிறிய அளவிலான இஸ்லாமிய நூலகத்தை அமைத்து அழைப்பு பணியை மேற்கொண்டுள்ளது இந்த அமைப்பு. ஓட்டுனருக்கு பின்புறம், அழகாக வடிவமைக்கப்பட்ட ஸ்டாண்டில், இஸ்லாம் குறித்து பல்வேறு தலைப்புகளில் துண்டுப்பிரசுரங்கள் வைக்கப்படுகின்றன. பயணம் செய்பவர்கள் அந்த பிரசுரங்களை எடுத்து படிக்குமாறு ஊக்கப்படுத்தப்படுகின்றார்கள். இஸ்லாம் குறித்து மேலும் அறிந்துக்கொள்ள விரும்புபவர்கள் தங்கள் முகவரியை கொடுப்பதின் மூலம் குர்ஆன், நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு, இஸ்லாம் குறித்த தவறான புரிதல்களை விளக்கும் ஒரு புத்தகம் ஆகியவை அடங்கிய பரிசுப்பெட்டகத்தை பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் ஆட்டோக்களில் வைக்கப்படும் துண்டுப்பிரசுரங்களின் தலைப்புகள் மாற்றப்படுகின்றன. சலாம் சென்டரின் "எல்லோருக்கும் குர்ஆன்" என்ற செயல்திட்டத்தின் ஒரு பகுதியான இந்த அணுகுமுறை பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் முதல்முறையாக அறிவிக்கப்பட்ட போது, இதனை செயல்படுத்த முன்வந்தவர் படத்தில் உள்ள "நிசார் அஹமத்" என்ற சகோதரர் தான். நிசார் அஹமது, ஒரு அற்புதமான பட்டத்திற்கு சொந்தகாரரும் கூட. பெங்களூர் நகரின் "மிக நேர்மையான ஆட்டோ ஓட்டுனர்" என்ற விருதை மாநகர போலிஸ் கமிஷனரிடம் பெற்றவர் இவர். தன் நேர்மையான வாழ்விற்கு காரணமான இஸ்லாமை அடுத்தவருக்கும் எடுத்து சொல்லவேண்டும் என்ற ஆழ்ந்த ஈடுபாடு நிசார் அஹமதுவிடம் இருந்து தீவிரமாகவே வெளிப்பட்டது. விளைவோ, அவர் தன் நண்பர்களுக்கு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த, இன்று சுமார் 50 ஆட்டோக்கள் இறைச்செய்தியை அடுத்தவருக்கு எடுத்துக் கூறிக்கொண்டிருக்கின்றன. ஆனால் விஷயம் இத்தோடு முடியவில்லை. வேறு பல நெகிழ்ச்சியான நிகழ்வுகளும் நடந்தேறியிருக்கின்றன. தன் மார்க்கத்தை அடுத்தவருக்கு எடுத்துக்கூற வேண்டிய நிலை வந்தபோது தான், இந்த ஆட்டோ ஒட்டுனர்களில் சிலர் தங்கள் மார்க்கத்தையே படிக்க ஆரம்பித்து இருக்கின்றனர். அந்த வகையில், தங்கள் வாடிக்கையாளர்களை விட தங்களுக்கே இந்த செயல்திட்டம் அதிகளவில் பயனளிப்பதாக கூறுகின்றனர் அவர்கள். "என் வாழ்க்கையை நேர்மையான முறையில் அமைத்துக்கொள்ள இந்த செயல்திட்டம் உதவுகின்றது. முன்பு என் வாடிக்கையாளர்களிடம் தவறான முறையில் நடந்துக்கொண்டதற்காக இன்று அதிகமதிகமாக வெட்கப்படுகின்றேன்" - உணர்ச்சிப்பெருக்கில் கூறுகின்றார் காதர் பாஷா என்ற ஓட்டுனர். இஸ்லாமை சரியாக விளங்கி இந்த ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் வாழ்வை அமைத்திடவும், இவர்கள் மேற்கொண்டுள்ள இந்த அற்புதமான முயற்சி மேலும் வெற்றியடையவும் பிரார்த்திப்போம்.

மிஃராஜ் பயணம்

நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் பயணம் மிஃராஜ் பயணம் அவர்களின்
பிறப்பு மக்கா வெற்றி மற்றும் அவர்கள் சந்தித்த போர்கள் ஆகிய
வரலாற்றுச் சம்பவங்கள் நினைவூ கூறும் விதமாக
கொண்டாடுவது தவறல்ல என்று யூசுஃப் அல்கர்ளாவி என்பவர்
கூறியதாகச் சொல்கிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்

குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டைத் தவிர்த்து வேறு யாருடைய
கூற்றையும் மார்க்க ஆதாராமாக எடுக்க்க்கூடாது. யூசுஃப்
கர்ளாவி கொடுக்கும் தீர்ப்பைக் கண்மூடிக்கொண்டு ஏற்பதற்கு அவர்
ஒன்றும் அல்லாஹ்வின் தூதரில்லை.

எல்லோரையும் போன்று அவரும் சாதாரண மனிதர். மார்க்கத்
தீர்ப்பு வழங்குவதில் மற்ற அறிஞர்களிடம் தவறு ஏற்பட்டிருப்பதைப்
போன்று இவருடைய தீர்ப்புகளிலும் நிறைய தவறு இருக்கின்றது.
வட்டி போன்ற பெரும்பாவமான காரியங்களை தற்காலத்தில்
செய்யலாம் என்று தவறான தீர்ப்பை வழங்கியுள்ளார்.

சமகாலத்தில் வாழும் பிரபலமானவர்களில் அறிவுத்திறனும்
ஆராய்ச்சித் திறனும் அற்ற கூறு கெட்டவராக இவர் காட்சியளிக்கிறார்.

எனவே இவர் மட்டுமல்ல மார்க்கத்திற்கு மாற்றமான கருத்தை யார்
சொன்னாலும் அந்தக் கருத்து தூக்கி எறியப்பட வேண்டியது.

இஸ்லாத்தில் கொண்டாடி மகிழ்வதற்கு இரண்டு பெருநாட்களைத்
தவிர வேறு எதுவுமில்லை என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்கள்.

மதீனாவாசிகள் அவர்களாக
பெருநாட்களை உருவாக்கி கொண்டாடி வந்தனர்.
இதை விட்டுவிட்டு அல்லாஹ் கற்றுக்கொடுத்த நோன்புப் பெருநாள்
ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டை மட்டுமே பெருநாளாக ஆக்கிக்
கொள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.


959 ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻣُﻮﺳَﻰ ﺑْﻦُ ﺇِﺳْﻤَﻌِﻴﻞَ ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺣَﻤَّﺎﺩٌ ﻋَﻦْ ﺣُﻤَﻴْﺪٍ ﻋَﻦْ ﺃَﻧَﺲٍ ﻗَﺎﻝَ
ﻗَﺪِﻡَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺍﻟْﻤَﺪِﻳﻨَﺔَ ﻭَﻟَﻬُﻢْ ﻳَﻮْﻣَﺎﻥِ ﻳَﻠْﻌَﺒُﻮﻥَ
ﻓِﻴﻬِﻤَﺎ ﻓَﻘَﺎﻝَ ﻣَﺎ ﻫَﺬَﺍﻥِ ﺍﻟْﻴَﻮْﻣَﺎﻥِ ﻗَﺎﻟُﻮﺍ ﻛُﻨَّﺎ ﻧَﻠْﻌَﺐُ ﻓِﻴﻬِﻤَﺎ ﻓِﻲ ﺍﻟْﺠَﺎﻫِﻠِﻴَّﺔِ
ﻓَﻘَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻗَﺪْ ﺃَﺑْﺪَﻟَﻜُﻢْ ﺑِﻬِﻤَﺎ ﺧَﻴْﺮًﺍ
ﻣِﻨْﻬُﻤَﺎ ﻳَﻮْﻡَ ﺍﻟْﺄَﺿْﺤَﻰ ﻭَﻳَﻮْﻡَ ﺍﻟْﻔِﻄْﺮِ ﺭﻭﺍﻩ ﺃﺑﻮ ﺩﺍﻭﺩ

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதினாவிற்கு வந்தார்கள்.
(மதீனத்து) மக்களுக்கு இரண்டு நாட்கள் (பெருநாட்களாக) இருந்தன.
அதில் அவர்கள் விளையாடுவார்கள். இந்த இரண்டு நாட்களும் என்ன?
என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். அறியாமைக் காலத்தில்
நாங்கள் அந்த இரண்டு நாட்களிலும் விளையாடுவோம் என்று மக்கள்
கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
"அல்லாஹ், அவ்விரண்டையும் விட சிறந்ததை அவ்விரண்டிற்கும்
பதிலாக உங்களுக்குத் தந்திருக்கின்றான். அவை ஹஜ்ஜுப்
பெருநாளும் நோன்புப் பெருநாளுமாகும்'' என்று கூறினார்கள்.


நூல் : அபூதாவுத் (959)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் பயணம், மிஃராஜ் பயணம்,
அவர்களின் பிறப்பு, மக்கா வெற்றி, மற்றும் அவர்கள் சந்தித்த போர்கள்
இது போன்ற முக்கியமான நிகழ்வுகள் நடந்த நாட்களைக்
கொண்டாடலாம் என்றால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இதை ஏன்
சமுதாயத்துக்குக் கற்றூக் கொடுக்கவில்லை? இவை அநாச்சாரம்
என்பதற்கு இந்த ஒரு கேள்வியே போதுமானது.


இஸ்லாமிய வரலாற்றில் சிறப்புமிக்க சம்பவங்கள் நிறைய
இருக்கின்றன. அவற்றைப் படித்து படிப்பினை பெறுவது தான்
அறிவாளியின் செயல்.
இதைவிடுத்துகணக்கின்றிகொண்டாட்டங்களைஅடுக்கிக்கொண்டுபோதுநரகத்தில்
இழுத்துச் செல்லும் பித்அத்தாகும்.

http://onlinepj.com/kelvi_pathil/bidath_kelvi/pirkala_kondatangal_kooduma/

புதன், 5 ஜூன், 2013

உங்கள் வீட்டில் கொசு தொல்லையா.? 

அப்ப இதை படிங்க..! 

கொசு ஒரு பிரச்சனையா?

இது 100% வேலை செய்யும்...!

உங்கள் வீட்டிலில் இருந்து கொசுக்களை விரட்ட ஒரு சக்திவாய்ந்த நுட்பம்..!

ஒரு எலுமிச்சை பாதியாக அரிந்துக்கொள்ளவும் பின்னர் அந்த பாதியில் படத்தில் கொடுக்க பட்டது போன்று கிராம்பை நெருக்கமாக சொருகவும், வீட்டில் கொசு வரும் இடங்களில் வைக்கவும். ஒரு கொசு கூட இந்த எலுமிச்சை,கிராம்பு வாசனைக்கு வராது, இதை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்...!
உங்கள் வீட்டில் கொசு தொல்லையா.?

அப்ப இதை படிங்க..!

கொசு ஒரு பிரச்சனையா?

இது 100% வேலை செய்யும்...!

உங்கள் வீட்டிலில் இருந்து கொசுக்களை விரட்ட ஒரு சக்திவாய்ந்த நுட்பம்..!

ஒரு எலுமிச்சை பாதியாக அரிந்துக்கொள்ளவும் பின்னர் அந்த பாதியில் படத்தில் கொடுக்க பட்டது போன்று கிராம்பை நெருக்கமாக சொருகவும், வீட்டில் கொசு வரும் இடங்களில் வைக்கவும். ஒரு கொசு கூட இந்த எலுமிச்சை,கிராம்பு வாசனைக்கு வராது, இதை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்...!