வெள்ளி, 30 செப்டம்பர், 2016

காவல்துறையே! நடவடிக்கை எடு! கைது செய்!


பள்ளிவாசல் உட்பட மூன்று முஸ்லீம்கள் வீடுகளில் petrol குண்டுகள் வீச்சு.
கோவை 30-9-17 ஆகிய வெள்ளிக்கிழமை இன்று அதிகாலையில் இந்து காவி பயங்கரவாதிகளால் போத்தனூர், மேட்டூர் பகுதியில் உள்ள ஹயாத்துதீன் சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் உட்பட அந்த பகுதியில் உள்ள மூன்று முஸ்லீம்கள் வீடுகளில் petrol குண்டுகள் மற்றும் பீர் பாட்டல் கொண்டு தாக்குதல் நடத்த பட்டு உள்ளது.
source::fb 
விபச்சார ஊடகங்களால் திட்டமிட்டு மறைக்கப்படும் உண்மைகல்

தெலுங்கானா மிதக்கிறது.




யாராக இருந்தாலும் ஏரி, குளங்களில் கட்டப்பட்ட அனைத்து கட்டிடங்களையும் இடிக்க சந்திரசேகர ராவ் உத்தரவு...

காசியின் மறுபக்கம்: 'அகோரிகள்' பற்றிய சில விந்தை தகவல்கள்!

காசியில் கால பைரவர் ஆலயம், காசி விசாலாட்சி ஆலயம், அன்னபூரணி ஆலயம், காசி விஸ்வநாதர் ஆலயம் என பல சிறப்புமிக்க ஆலயங்கள் உள்ளது.
கிறித்துவர்களுக்கு ‘ஜெருசலேம்’ யாத்திரை, இஸ்லாமியர்களுக்கு ‘மெக்கா’ யாத்திரை போன்று இந்துக்களுக்கு மிக முக்கியமான யாத்திரையாகக் கருதப்படுவது ‘காசி புனித யாத்திரை’. ‘காசியில் உயிரை விட்டு கங்கைக் கரையில் உடல் எரிக்கப்பட்டால் சொர்க்கத்திற்கு நேராக போய் விடலாம்’ என கருதப்படும் புண்ணிய பூமியில் பல சுவாரசிய உண்மைகளும் புதைந்துள்ளது. இதைப்பற்றி காண்போம்...
கங்கை ஆற்றின் கரையில் வாழும் சைவ சமய ஆன்மீகவாதிகள் ‘அகோரா சாதுகள்’ ஆவார். திரைப்படங்களில் காணும் இந்த அகோரிகள் காசி நகரத்தில் அதிகம் காணப்படுகின்றனர். இவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் சம்பிரதாயங்கள் முற்றிலும் மாறுபட்டவை. இவர்கள் மனிதர்களின் மாமிசத்தை சாப்பிடுகின்றனர். சமய சாதுக்கள் என அழைக்கப்படும் இவர்கள் மனித கபால ஓட்டில் உணவு உண்பதையும், குடிப்பதையும் பழக்கமாக வைத்துள்ளனர்.
அகோரிகளின் ஆடை அணியும் பழக்கங்களும் முற்றிலும் மாறுபடுகிறது. உடலுக்கு ஆடை ஏதும் அணியாமல் மனித எலும்புகளால் ஆன மாலையும், இடது கையில் மண்டை ஓட்டையும், வலது கையில் மணியும் கொண்டு திரிவது இவர்களுடைய அடையாளமாக உள்ளது. மனித நீர்மம் மற்றும் அழுகும் நிலையில் உள்ள மனித சவம் ஆகியவைகளையும் கூட அவர்கள் உண்ணுவார்கள் என கூறப்படுகிறது.
அகோரிகள் போதைப் பொருள்களை பயன்படுத்துகிறார்கள். எரிக்கப்பட்ட பிணங்களின் தொடை எலும்பை நடை குச்சியாக பயன்படுத்துக்கிறார்கள் சில அகோரிகள். இதுவே அகோரியின் சின்னமாக உள்ளது. தலை முடியை வெட்டாது குளிக்காமல் கூட திரிவார்கள். இவர்கள் இறந்த மனித உடலின் சாம்பலை உடல் முழுவதும் பூசிக்கொண்டு தியானம் செய்வார்கள் என கூறப்படுகிறது.

அடம் பிடிக்கும் குழந்தைகளை படிக்க வைப்பது எப்படி?

`கேஜி' முதல் இரண்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகளை வீட்டுப்பாடம் செய்யவைக்க அன்றாடம் அம்மாக்கள்  படும்பாடு சொல்லி மாளாது.  ஹோம் வொர்க் நேரத்தில் அந்தக் குட்டி மனங்களை எப்படிக் கையாள வேண்டும் என்ற ஆலோசனைகளைச் சொல் கிறார், சென்னையைச் சேர்ந்த உளவியல் நிபுணர் டாக்டர் நப்பின்னை.
உங்கள் அட்டவணைக்குள் குழந்தைகளை அடைக்காதீர்கள்!
‘`பொதுவாக அம்மாக்கள், தங்கள் வேலைக்கு என ஒரு அட்டவணை வைத்திருப் பார்கள். அதில் ஒன்றாக, மாலை நேரத்தில் குறிப்பிட்ட சில மணி நேரம் பிள்ளைகளின் ஹோம்வொர்க்குக்காக ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த நேரத்துக்குள் குழந்தைகளை வீட்டுப்பாடம் முடிக்க வைத்து, சீரியல், இரவு சமையல் என தங்களின் அடுத்த வேலையைப் பார்க்கச் செல்ல வேண்டுமே என்கிற அவசரம் அவர்களுக்கு இருக்கும். ஆனால், உங்களின் அவசரத்துக்கு குழந்தைகளால் ஈடுகொடுக்க முடியாது என்பதைப் புரிந்துகொள் ளுங்கள். ‘ஒரு மணி நேரமா சொல்லிக் கொடுக்கிறேன், இன்னும் படிக்கல’ என்பது போன்ற உங்களின் கோபம், பதற்றம், கண்டிப்பு போன்றவை குழந்தைகளை அடுத்த ஐந்து நிமிடங்களில் அனைத்தையும் கற்க வைத்துவிடாது. ரைம்ஸையோ, எழுத்துக்களையோ, கணித எண்களையோ அவர்கள் கற்கும்வரை பொறுமையாக அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். அதற்கு முதல்படியாக, உங்கள் அட்டவணையில் இருந்து நீங்கள் வெளிவர வேண்டும்! 
அன்லிமிட்டட் நேரம்!
படிக்க, விளையாட, சாப்பிட என குழந்தைகளை அந்தந்த நேரத்துக்கான செயல்களைச் செய்யப் பழக்கப்படுத்துங்கள். அதே நேரம், செல்போன், டி.வி, அவுட்டிங் என்பதை எல்லாம்விட உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் அதிகப்படியான நேரத்தை ஒதுக்குங்கள். அப்படி செய்யும்போது, வீட்டுப்பாடத்துக்கான நேர நிர்ணயத்துக்குள் முடிக்கவைக்க வேண்டிய கட்டாயம் காணாமல் போகும். 
கவனச் சிதறல் இயல்பே!
பெரியவர்களாலேயே 20 நிமிடங்களுக்கு மேல் ஒரு செயலில் கூர்மையான கவனம் செலுத்த முடியாது என்பது அறிவியல் உண்மை. அப்படியிருக்கும்போது, குழந்தைகள் ஒரு மணி நேரம் எந்த கவனச் சிதறலும் இன்றி ஒரே இடத்தில் உட்கார்ந்து சின்சியராகப் படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி நியாயம்? எனவே இடையிடையே, ‘அம்மா தண்ணி குடிக்கணும்’, ‘சுச்சூ வருது’, ‘ஸ்கூல்ல இன்னைக்கு என்னாச்சு தெரியுமா?’ என்று அவர்கள் பாடம் தவிர வாய் திறந்தாலே கோபம் தலைக்கேறக் கத்தாதீர்கள். ‘அதுக்காக இப்படி பிரேக் எடுத்து பிரேக் எடுத்துப் படிச்சா கன்டினியூட்டி போயிடும், மறுபடியும் முதல்ல இருந்து சொல்லிக்கொடுக்கணுமே?’ என்று புலம்ப வேண்டாம். புரிந்து கற்றுக்கொள்ளும் எந்தப் பாடத்தையும் குழந்தைகள் மறப்பதில்லை. ஆக, அவர்களுக்குப் புரியும்படியாகச் சொல்லிக் கொடுங்கள் எந்தப் பாடத்தையும்.
கற்பிக்கும் முறையில் மாற்றங்கள்!
குழந்தைகளுக்குப் புரியும்படி பாடம் கற்றுக் கொடுப்பதற்கான வழி என்ன தெரியுமா? அதை அவர்களுக்குப் பிடிக்கும் விதங்களில் கற்றுக்கொடுப்பதுதான். அதற்கு உங்களின் கற்பிக்கும் முறையில் மாற்றம் செய்யுங்கள். ஒரு வாரமாக கஷ்டப்பட்டும், திட்டியும், அடித்தும் சொல்லிக்கொடுத்து அவர்கள் மனதில் பதியாத ரைம்ஸை,  நடனம், கதை என உடல் அசைவுகளின் வாயிலாகவும்,  சந்தோஷமான மனநிலையிலும் சொல்லிக்கொடுங்கள். அது நிச்சயம் அவர்கள் மனதில் பதிந்துவிடும். ‘சர்க்கிள் ஷேப்’பை கற்றுக்கொடுக்க, புத்தகத்தில் உள்ள வட்டத்தையே நம்பாமல் பூரி, வளையல், தட்டு என்று வாழ்க்கையில் இருந்து அவர்களுக்கு அந்த வடிவத்தைக் காட்டுங்கள். மேலும், கண்ணால் பார்த்து, வாய்விட்டுப் படித்து, எழுதிப் பார்த்து என இந்த மூன்று முறைகளில், எந்த முறையில் பாடம் கற்க உங்கள் குழந்தைக்கு விருப்பம் என்பதைத் தெரிந்து, அதற்கேற்ற வகையிலும் சொல்லிக் கொடுங்கள். 
பிரேக் எடுங்கள்... தவறில்லை!
இத்தனை செய்த பிறகும், படிப்பினூடே ‘தண்ணி குடிக்கணும்’, ‘விளையாடப் போறேன்’ 'சூச்சூ வருது' என குழந்தை சொன்னால், ‘சரி வா... நானும் வர்றேன். வெளியே கொஞ்ச நேரம் நடந்துட்டு வருவோம்’ எனச் சொல்லுங்கள். அந்த நிமிடங்கள் வீட்டுப்பாட இறுக்கத்தில் இருந்து அவர்களைத் தளர்வாக்கும். மீண்டும் புத்தகங்களோடு புத்துணர்வோடு அமரலாம்.  
பொறுமை அவசியம்!
கவனிக்கும் திறன் குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு சற்று கூடுதல் மெனக்கெடல் தேவைப்படும்தான். ஆனால், அது இயலாத காரியம் என்றில்லை. இவர்களுக்கு அடிப்படைகளை தெளிவுறப் புரியவைப்பது, மீண்டும் மீண்டும் அவற்றை நினைவுபடுத்துவது, கூடுதல் பொறுமையுடன் கற்றுக் கொடுப்பது அவசியம். 
குழந்தைகளைப் பொறுத்தவரை படிப்பு என்பது என்ன?!
சிறு வயதிலேயே குழந்தைகளுக்குப் படிப்பில் அக்கறை வரவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. கற்றுக் கொடுக்கும் பாடத்தின் அருமை உங்களுக்குப் பெரிதாக தெரிய லாம். குழந்தைகளுக்கோ அது ஒரு வீட்டுப்பாடம்... அவ்வளவுதான்.  விளையாட்டு, பொழுதுபோக்குபோல அன்றாடமான ஒரு விஷயம்தான் அவர்களைப் பொறுத்தவரை படிப்பும். சில பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு சிலபஸுக்கும் மேற்பட்ட பாடங்கள், பொது அறிவு விஷயங்களை அழுத்தம் கொடுத்துக் கற்றுக்கொடுப்பார்கள். அது மன அழுத்தத்தைத்தான் அதிகரிக்கும். 
மொத்தத்தில், குழந்தைகளின் போக்குக்கு நீங்கள் மா

இந்துத்துவாவின் உண்மை முகத்தை தோலுரிக்கும் பிராமண சகோதரர்

இந்த வீடியோவை அவசியம் பாருங்கள்.
இந்துத்துவாவின் உண்மை முகத்தை தோலுரிக்கும் பிராமண சகோதரர் 

source: alsoor mohamed FB

""Surgical Strike"......


நமது மதிப்பு மிக்க இந்திய ராணுவத்தின் உழைப்பிலும் - உயிரிழப்பிலும் கூட அரசியல் ஆதாயம் தேட முயலும் பா.ஜ..க.
*******************************************************
நமது இந்திய ராணுவத்தின் அசாத்திய திறமைகளில் ஒன்று மிக நேர்த்தியாக கையாளப்படும் "Surgical Strike".
"Surgical Strike" என்பது அருகில் இருக்கும் மற்ற எதற்கும் சிறிதும் பாதிப்பு ஏற்படாதவாறு இலக்கை மட்டும் துல்லியமாக தாக்கும் முறை.
இந்த "Surgical Strike" முறை தாக்குதல் என்பது டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டது.
2007-ல் ஒரு முறையும் 2014-ல் ஒருமுறையும் இந்த "Surgical Strike" முறையில் நமது நேசத்திற்குரிய இந்திய ராணுவம் பாகிஸ்தானை பலமாக தாக்கியது.
அன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் "இது முழுக்க முழுக்க உயிரைக் கொடுத்து சாதிக்கும் ராணுவத்தின் சாதனை" என்பதனை உணர்ந்து அவர்களை வெகுவாக வாழ்த்தி அவர்களது வெற்றியில் இந்தியன் என்னும் முறையில் தானும் பெருமகிழ்ச்சி கொள்வதாக அறிவித்தார்.
ஆனால் இந்த "Surgical Strike" என்பது மோடி கண்டுபிடித்தது போலவும், மோடி பிரதமரான பின்புதான் முதன்முதலில் நிகழ்த்தப்படுவது போலவும் படோபட விளம்பரங்கள் செய்வதன் மூலம் பா.ஜ.க. போற்றுதலுக்குறிய ராணுவ நடவடிக்கைகளைக் கூட தனது அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

அதிகாலைபெட்ரோல் வெடிகுண்டு வீச்சு

கோவையில் மூன்று பள்ளிவாசல்கள் மீது மீண்டும் இன்று! அதிகாலைபெட்ரோல் வெடிகுண்டு வீச்சு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் ஏற்பட்டால் முஸ்லிம்கள் யாருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்?


பிஜே பதில் :
இதுபோன்ற பிரச்சனைகளில் முடிவெடுக்க இஸ்லாம் கூறும் பொதுவான ஒரு அடிப்படையை நாம் விளங்கிக் கொள்வது அவசியம்.
எந்த ஒரு விவகாரமானாலும் அதில் நியாய அநியாயங்களைக் கவனத்தில் கொண்டே முடிவெடுக்க வேண்டும் என இஸ்லாம் கூறுகின்றது.
ஒருவன் முஸ்லிமாக இருந்து கொண்டு அநியாயம் செய்தால் அவன் முஸ்லிம் என்பதற்காக அவனை ஆதரிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை.
இறை மறுப்பாளனாக இருக்கும் ஒருவன் அநீதி இழைக்கப்பட்டால் அவன் இறை மறுப்பாளன் என்பதற்காக அவனுக்கு ஆதரவுக்கரம் நீட்டக்கூடாது என்றும் இஸ்லாம் கூறவில்லை.
பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதும் அநியாயம் செய்தவன் யாராக இருந்தாலும் அவனைக் கண்டிப்பதும் தான் நேர்மையானது.
இது போன்ற விஷயங்களில் இஸ்லாம் நீதத்தைத் தவிர மதத்தைப் பார்ப்பதில்லை.
இஸ்லாம் அல்லாத வேறு கொள்கையில் இருப்பவர்கள் விஷயத்தில் நீதம் தவறக் கூடாது என்று குர்ஆன் கூறுகின்றது.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்!
ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம்.
நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது.
அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!
நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் (5 : 8)
இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் ஏற்பட்டால் நாம் யாருக்கு ஆதரவு அளிப்பது என்ற கேள்விக்கு இப்போது வருவோம்.
அப்படியொரு சூழல் வந்தால் யாரிடம் நியாயம் இருக்கின்றதோ அவர்களை ஆதரிப்போம்.
அக்கிரமக்காரர்களைப் புறக்கணிப்போம்.
இந்தியா பாகிஸ்தான் மட்டுமின்றி எந்த நாடாக இருந்தாலும் இந்த அளவுகோலின் அடிப்படையிலேயே நாம் முடிவெடுப்போம்.
பாகிஸ்தானைப் பொறுத்தவரை அது பெயரளவில் தான் இஸ்லாமிய நாடாக உள்ளது.
அங்கே இஸ்லாமிய ஆட்சியோ அதை ஆளக்கூடியவர்களிடம் இஸ்லாமோ இல்லை.
உலக ஆதாயத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு அமெரிக்காவின் கைகூலிகளாக செயல்படுகிறார்கள்.
நாட்டின் நிர்வாகத் துறையில் இந்தியாவை விட மிக மோசமான நிலையிலேயே பாகிஸ்தான் உள்ளது.
ஒரு வாதத்துக்காக முஸ்லிம் நாடு என்று வைத்துக் கொண்டாலும் அந்தக் காரணத்துக்காக அதை ஆதரிக்க முடியாது.
ஒருவன் முஸ்லிமாக இருப்பதுடன் அவனுடைய செயல்பாடுகள் முயற்சிகள் இஸ்லாத்திற்காக இருந்தால் தான் அவற்றை ஆதரிக்க முடியும்.
அவனது செயல்பாடுகள் சுயலாபத்திற்காக இருந்தால் அல்லது தேவையற்றதாக இருந்தால் அதற்கு இஸ்லாமிய சாயத்தைப் பூசி ஆதரிக்க வேண்டியதில்லை.
ஒரு முஸ்லிம் அமெரிக்க குடிமகனாக இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.
அமெரிக்கக் குடிமகன் என்பதற்காக அமெரிக்காவின் அத்துமீறல்களை ஆதரிக்கக் கூடாது.
அமெரிக்கா செய்யும் நல்ல காரியங்கள் ஏதாவது இருந்தால் அதை மட்டும் தான் ஆதரிக்கலாமே தவிர அநியாயத்தை ஆதரிக்க முடியாது.
அந்த அடிப்படையில் இந்தியாவின் நடவடிக்கை அநியாயமாக இருந்தால் அந்த அநியாயத்தை எதிர்க்கும் கடமை முஸ்லிம்களுக்கு உள்ளது.
அதே நேரத்தில் பாகிஸ்தாக்கும் இந்தியாவுக்கும் போர் நடந்து நியாய அநியாயங்கள் அடிப்படையில் முடிவெடுக்க முடியாத நிலை இருந்தால்,
அப்போது நாம் இந்தியாவின் பக்கம் தான் இருக்க வேண்டும்.
ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளான்.
அந்த அடிப்படையில் பாகிஸ்தான் நமது நாட்டின் மீது படை எடுக்கும் போது நாமும் நமது மக்களும் தான் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நமது நாட்டின் பக்கம் தான் நிற்க வேண்டும்..
பாகிஸ்தான்_நமக்கு_எதிரி_நாடுதான்.
Source: TNTJ

உங்கள் வீட்லும் குறைந்த செலவில் அழகாய், எளிதாய் இப்படியொரு குளம் வேண்டுமா!!!

அனைவருக்கும் அவரவர் வீட்டை அழகாகவும், மற்றவர் பார்த்து வியக்கும் படியும் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். சின்ன சின்ன விஷயங்கள் தான் அழகை இன்னும் மெருகேற்றி காண்பிக்கும். வீடும் அப்படி தான்.
வெறும் வீடாக மட்டும் இல்லாமல், சிறிய தோட்டம், ஓரிரு மரங்கள், சின்ன நாய் வீடு போன்ற சின்ன சின்ன விஷயங்கள் உங்களது வீட்டை மேலும் அழகாக்கிக் காட்டும். சரி, வீட்டில் குளம் அமைக்க முடியுமா என்ன? அதற்கு அரண்மனை தான் கட்ட வேண்டும் என்று அலுத்துக்கொள்ள வேண்டாம்.
உங்கள் வீட்டின் முன் பகுதியில் ஆறுக்கு ஆறடி இடம் இருந்தால் மட்டுமே போதும், மிக எளிதாய், குறைந்த செலவில், அழகான சின்ன குளம் ஒன்று அமைத்துவிடலாம்….
ட்ராக்டர் டயர் ஒன்று இந்த சிறிய அழகான குளத்தை உங்கள் வீட்டில் அமைக்க முதலில் முக்கியமாக தேவை ஓர் ட்ராக்டர் டயர். படத்தில் கான்பிக்கபப்டுள்ள படி, அந்த டயரை அறுத்து பிறகு நிலத்தில் இரண்டடி குழி வெட்டி அதில் புதைக்க வேண்டும்.
பிளாஸ்டிக் கவர் பிறகு அதை முற்றிலும் ஓர் பிளாஸ்டிக் கவர் கொண்டு சுற்ற வேண்டும்.உள்புறம், வெளிப்புறம் என இரு புறங்களிலும் சரியாக பிளாஸ்டிக் கவர் கொண்டு சுற்ற வேண்டியது அவசியம்.
களிமண் பிறகு, சமநிலத்தில் இருந்து ஓரடி மேல் உள்ளவாறு நாம் அமைத்து வைத்துள்ள அந்த டயரை சுற்றி குன்று போல சுற்றியும் களிமண் பரப்ப வேண்டும். இறுக்கமாக களிமண் கொண்டு நிரப்ப வேண்டியது அவசியம்.
பெரிய கற்கள் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள படி, பெரிய பெரிய கற்களை டயரின் வெளிப்புறம் சுற்றி அமைக்க வேண்டும். அழகாக கற்களை அழகாக அமைக்க வேண்டியது அவசியம். கற்கள் விழுகாதவாறு இறுக்கமாக அடுக்க வேண்டும்
செடிகள் வெளிப்புறத்திலும், கற்களுக்கு நடுவிலும் சின்ன சின்ன செடிகள் நட்டு வைத்தால், குளத்திற்கு இன்னமும் கொஞ்சம் அழகு சேர்க்கும்.
தண்ணீர் ஊற்றி நிரப்பவும் கடைசியாக, ட்ராக்டர் டயரின் உட்பகுதியில் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும்.
அழகான குளம் உங்கள் வீட்டில்!! தாமரை பூக்களும், கொக்கு பொம்மை / சிலை, விளக்கு போன்ற அலங்காரங்கள் செய்து வைத்தால் உங்கள் குளம் இன்னும் அழகாக காட்சியளிக்கும்

கோவையில் காவி ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கும்பலின் நிகழ்விற்கு தடை விதிக்க வேண்டும்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை!


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, கோவை காவல் ஆணையரை சந்தித்து மனு கொடுத்தனர்.
சந்திப்பின்போது மண்டல செயலாளர் 
சுசி கலையரசன், மாவட்ட செயலாளர்கள் இலக்கியன், நிலா மணிமாறன், சித்தார்த்தன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்

கொசுக்களை வீட்டினுள் வரவிடாமல் தடுக்கும் செடிகள்!!!

கோடையில் வெயில், வியர்வை பிரச்சனை இருப்பது போல், கொசுக்களின் பிரச்சனையும் அதிகம் இருக்கும். ஆம், கோடையில் தான் கொசுக்களின் தொல்லை தாங்க முடியாது. ஆனால் அந்த கொசுக்களின் பிரச்சனையில் இருந்து விடுபட வீட்டினுள் ஒருசில உள் அலங்கார செடிகளை வளர்க்கலாம். இந்த செடிகள் கொசுக்கள் வராமல் தடுப்பதோடு, வீட்டை நறுமணத்துடனும், வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களின் தாக்கத்தில் இருந்தும் நல்ல பாதுகாப்பு தரும். இங்கு அப்படி கொசுக்களின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தரும் உள் அலங்கார செடிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
பூண்டு
பூண்டு செடியை வீட்டினுள் ஒரு தொட்டியில் போட்டு வளர்த்து வந்தால், அதன் அடர்த்தியான நறுமணத்தால் கொசுக்கள் வீட்டினுள் வராமல் இருக்கும்.
துளசி
துளசியின் நறுமணத்தினாலும் கொசுக்கள் வராமல் இருக்கும். ஆகவே வீட்டில் தெய்வமாக போற்றப்படும் துளசிச் செடியை தவறாமல் வளர்த்து வாருங்கள்.
புதினா
புதினா மிகவும் ஈஸியாக வளரக்கூடிய செடிகளில் ஒன்று தான் புதினா. இதனை தண்டை நட்டு வைத்து, சரியான தண்ணீர் ஊற்றி வந்தால், புதினா நன்கு வளரும். அதிலும் இதனை வீட்டினுள் வைத்து வளர்த்து வந்தால், இதன் நறுமணத்தால் கொசுக்கள் வராமல் இருக்கும்.
ரோஸ்மேரி
ரோஸ்மேரி மிகவும் அழகான பூக்களைக் கொண்ட மற்றும் நறுமணமிக்க உள் அலங்கார செடிகளுள் ஒன்று. இதன் வாசனை கொசுக்களுக்கு ஆகாது. எனவே இதனை வளர்த்தால் கொசுக்களை வருவதைத் தடுக்கலாம்.
லாவெண்டர்
லாவெண்டர் ஊதா நிற பூக்களைக் கொண்ட லாவெண்டர் செடியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. மேலும் இது பல்வேறு அழகு சாதன பொருட்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு அதன் நறுமணம் முக்கிய காரணமாக உள்ளது. மேலும் இதனை வீட்டினுள் வளர்த்து வந்தால், இது கொசுக்கள் வீட்டினுள் வராமல் தடுக்கும்.
சாமந்தி
சாமந்தி அழகான மலர்களைக் கொண்ட சாமந்திப் பூ வித்தியாசமான நறுமணத்தைக் கொண்டது. இந்த நறுமணம் கொசுக்களுக்கு பிடிக்காது. எனவே இதன வீட்டினுள் வளர்த்து வந்தால், வீடு அழகாக காணப்படுவதோடு, கொசுக்களின்றியும் இருக்கும்.

வியாழன், 29 செப்டம்பர், 2016

பட்டுக்கோட்டை ASP அரவிந்த் மேனனை கண்டித்து நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு

எதிர்வருகிற சணிக்கிழமை பட்டுக்கோட்டை ASP அரவிந்த் மேனனை கண்டித்து நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு தற்போது பட்டுக்கோட்டை தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்று கொண்டிருக்கிறது!
SourcE; TNTJ FB

Jobs

Dear All....please circulate...Need 35 civil/mechanical/electrical engineers urgently in Etihad Rail project 10,000 AED salary
Mobile +971565233883;
Send cv to m.marshad@guardrail.ae


காறி துப்பிய ஆண்மகன்






Source: FB , Kaalaimalar 

#தேசிய_பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் #கைது செய்ய வேண்டும்!

பா.ஜ.க. தேசியச் செயலர் ஹெச். ராஜாவை
#தேசிய_பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் #கைது செய்ய வேண்டும்!
தமிழ்நாடு #தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை ! !
28.09.2016 (புதன்) அன்று சென்னை தி.நகரில் சசிகுமார் படுகொலைக்கு கண்டனம் என்ற பெயரில் பா.ஜ.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க. தேசியச் செயலர் ஹெச். ராஜா #வன்முறைக் கருத்துக்களைப் பேசியிருக்கிறார்.
தங்களது #ஆர்ப்பாட்டத்திற்கு மட்டுமே அனுமதி மறுக்கப்பட்டதாக கூறியிருக்கிறார்.
பொதுவாக சந்தர்ப்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தான் போராட்டங்களுக்கு அனுமதியளிப்பது வழக்கம். எத்தனையோ முஸ்லிம் சமுதாயப் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அப்படி மறுக்கப்படும் போதெல்லாம் சட்டத்துக்கு கட்டுப்பட்டு #முஸ்லிம்கள் கைதாகியுள்ளனர்.
#கோவையில் முஸ்லிம்களின் கடைகளைச் சூறையாடிய கும்பல் அதே காரணத்துக்காக அனுமதி கேட்கும் போது அனுமதி மறுப்பதை இவர் புரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து #ஆம்பூரில் நடந்த வன்முறையில் முஸ்லிம்களுக்கு சாதகமாக அரசு நடந்து கொள்வதாக ஆதாரமற்ற கருத்தைப் பதிவு செய்துள்ளார். ஆம்பூர் #கலவரத்தால்காவல்துறைக்கும்,பொதுமக்களுக்கும் ஏற்பட்ட சேதத்தைக் கவனத்தில் கொண்டு காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் மறுநாள் கடுமையான சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டனர். #ரம்ஜான் பண்டிகையைக் கூட கொண்டாட முடியாமல் #சிறையில் அடைக்கப்பட்டனர். கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் #உயர்_நீதிமன்றத்தில் தான் ஜாமீன் பெற்று இன்று வரை வழக்கை சந்தித்து வருகின்றனர்.
கோவையில் வெறியாட்டம் நடத்திய #இந்துத்துவாஅமைப்புக்கு எதிராக மறுநாள் நடவடிக்கை எடுக்கப்பட்டது போல் தான் ஆம்பூர் கலவரத்துக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த உண்மையை மறைத்து மதவெறியைத் தூண்டுகிறார்.
#டிஎன்டிஜேயின் ஒரு தலைவர் பேசிய வீடியோவின் முழுப்பகுதியையும் கூறாமல் ஒரு குறிப்பிட்ட வாசகத்தை மட்டும் எடுத்துக் கூறி அவரை இந்துக்களின் எதிரி போல் சித்தரிக்க முயல்கிறார். இலட்சக்கணக்கில் தொண்டர்கள் திரண்டாலும் சட்டத்திற்கும் #ஜனநாயகத்திற்கும் மதிப்பளித்து நடப்போம் என்ற ரீதியில் கூறப்பட்ட அந்தப் படக்காட்சி செய்தியை திரித்து மத வன்முறையைத் தூண்டும் விதத்தில் பத்திரிகையாளர்களிடையே பேசியிருக்கிறார் ஹெச். ராஜா.
இவ்வாறு #விஷ விதைகளைத் தூவுவதும், அவ்வாறு பேசியதை பின்னர் மறுப்பதும் இவருக்கு கை வந்த கலை என்பதை இவரது முந்தைய வரலாற்றை அறிந்தவர்கள் அறிவர்.
#அண்ணன்_தம்பிகளாய் பழகிவரும் இந்து முஸ்லிம் சமுதாயத்தில் பிளவு உண்டாக்கி #தமிழ்நாட்டைச் சுடுகாடாக மாற்ற முயற்சிக்கும் ஹெச். ராஜாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, மாநிலத்தில் அமைதி ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரசிற்கும்,#காவல்துறைக்கும் கோரிக்கை வைக்கிறது.
இப்படிக்கு
எம்.முஹம்மத் யூசுஃப்
மாநிலப் பொதுச் செயளாலர்

#கொலையை செய்தியாக்கிய ஊடகங்கள்


#விஸ்வ இந்து பரிஷத்தின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் சூரி என்பவர் 19 செப்டம்பர் அன்று தனது ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
#இஸ்லாமிய பயங்கரவாதிகளே கொலையாளிகள் என்றும், அவர்களைக் கைதுசெய்யவேண்டும் என்றும் மாநில தலைவர் வேதாந்தம் பேட்டி அளித்தார். ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
#செப்டம்பர் 25, அன்று VHPயின் ஓசூர் நகரச் செயலாளர் கஜா உள்ளிட்ட மூவர், போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார்கள். உட்கட்சிப் பகையே கொலைக்குக் காரணம் என்று தெரியவருகிறது.
#கொலையை செய்தியாக்கிய தினமலர் உள்ளிட்ட ஊடகங்கள், கஜா சரணடைந்ததை கண்டுகொள்ளவில்லை. #பேசும்படம்
source: FB #தகவல் Sankar Srinivasan #நன்றி

பாஜக பயங்கரவாதிகளை அள்ளி உள்ளே தள்ளியது காவல்துறை.

காவி பாஜக பயங்கவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட கோவை சசிகுமாரின் படுகொலையைக் கண்டித்து இன்றைக்கு சென்னை திநகரில் காவி பாஜக பயங்கரவாதி காமெடி பீஸ் எச்சை.ராசா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற முற்பட்டு அது காவல்துறையால் தடுக்கப்பட்டது.
கோவையில் பாஜக பயங்கரவாதிகள் செய்த வன்முறையை தடுக்காமல் வேடிக்கை பார்த்த காவல்துறையை ஒட்டுமொத்த தமிழகமும் காறி உமிந்ததையொட்டி இப்போது திநகரில் கலவரம் செய்ய முற்பட்ட பாஜக பயங்கரவாதிகளை அள்ளி உள்ளே தள்ளியது காவல்துறை.
கைது செய்யப்படுவதற்கு முன்னால் பேட்டி கொடுத்த பாஜகவின் தேசிய பயங்கரவாதி எச்சை. ராசா அவர்கள் பேசும் போது காவல்துறை ஆமு, ஆபி என்று செயல்படுவதாக கூறினார். அது என்ன ஆமு, ஆபி? ஆம்பூருக்கு முன் ஆம்பூருக்கு பின்னாம்.
செருப்பால் அடித்தால் அந்த செருப்பு கூட அவமானத்தில் தூக்கில் தொங்கி விடும், அப்பேர்பட்டவன் இந்த பாஜக பயங்கரவாதி எச்சை ராசா! அவன் சொல்கிறான் ஆம்பூர் கலவரத்தில் 7 பெண் காவலர்களின் மேலாடையைக் கிழித்து நிர்வாணம் ஆக்கினார்களாம், ஒரு பெண் காவலரின் தொடையை கால் வரைக்கும் கிழித்தார்களாம்.
ஏன்டா கேடுகெட்ட எச்சைப் பயலே! எவ்வளவு பெரிய பொய்யை பதிவு செய்கின்றான் என்று பாருங்கள் இந்த எச்சப் பொருக்கி எச்சை. பெண் காவலர்களை நிர்வாணம் ஆக்கினார்கள் என்று சொன்னால் முஸ்லிம்களை மக்கள் வெறுப்பார்கள் என்று ஒரு பச்சைப் பொய்யை வாய் கூசாமல் மீடியாக்களில் பேசுகின்றான் இந்த எச்சை.
அவ்வாறு நடந்திருந்தால் இன்னேரம் களேபரம் ஆகி இருக்காதா? மகளிர் அமைப்புகள் கொடி தூக்கியிருக்காதா? இந்த பாஜக பயங்கரவாதிகளுக்கு பொய் சொல்வதற்கு கொஞ்சம் கூட கூச்சம் வராது. சென்னை வெள்ளத்தில் ஈக்காட்டுத்தாங்களில் கர்ப்பிணிக் கிழவியை மீட்டு பிரசவத்திற்கு சேர்த்தேன் என்று கொஞ்சம் கூட வெட்கப்படாமல் சொன்னவர் அக்கா சவுண்டு.
அடுத்து பீ.ஜைனுல் ஆபிதீன் காவல்துறையை பார்த்து எச்சரிக்கை விடுத்தாராம். எப்படி? டேய் போலீஸூ, நீ வெறும் 20 ஆயிரம் பேர் இருக்கிறாய், நாங்க 7 லட்சம் பேர் இருக்கிறோம், போட்டு பொளந்துடுவோம் என்று சொன்னாராம். ஆம்பூர் கலவரம் முடிந்த பிறகு போலீஸைப் பார்த்து பீஜே இப்படி சொன்னாரா? ஏன்டா மூத்தரகுடுக்கி டோமரு! ஆம்பூர் விவகாரத்தைச் சொல்லிவிட்டு பீஜே வேறு ஆர்ப்பாட்டத்தில் பேசியதை வசனத்தை இங்கே கொண்டு வந்து மிக்ஸிங் பண்ணுகின்றான் இந்த எச்சி ராசா!
சரி கோவை பாஜக பயங்கரவாதிகள் நடத்திய வன்முறை வெறியாட்டமும் ஆம்பூர் கலவரமும் ஒன்றா? ஒப்பீடு செய்து பார்க்கலாமா?
ஆம்பூர் கலவரம் ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பின் வெளிப்பாடு. ஆனால் அதை எந்த விதத்திலும் சரி என்று நியாயப்படுத்தி விடவே முடியாது. பொதுமக்களுக்கு தீங்கு தரும் எல்லாமே தவறுதான். அதை சரி காண்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
ஆம்பூர் கலவரத்திற்கும் காவி அதிகாரிகளின் கைங்கரியமே காரணம். பழனி என்பவர் தன்னுடைய மனைவி பவித்ராவைக் காணவில்லை என்றும் அவரை ஷகீல் அஹமது என்பவர் கடத்தி விட்டார் என்றும் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறை ஷகீல் அஹமதுவை அழைத்து விசாரிக்கிறது. விசாரணை என்றால் இஸ்லாமியர்களுக்கு ஸ்பெசல் விசாரணைதானே! ஷகீல் அஹ்மது கடுமையாக அடித்து துன்புறுத்தி கொலை செய்கிறது காவல்துறை.
இதனால் கொதித்தெழுந்த ஆம்பூர் மக்கள் காவல்நிலையத்தின் மீது வன்முறை தாக்குதல் நடத்தினார்கள். காவல்துறை வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. கல்வீச்சில் பெண் காவலர்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்தார்கள். கும்பலோடு கும்பலாக காவி பயங்கரவாதிகள் புகுந்துதான் காவல்துறை வாகனத்தை தீவைத்து எரித்தார்கள் என்று அன்றைக்கு ஆம்பூர் மக்கள் பகிரங்கமாக சொன்னார்கள்.
காவல்துறையில் விசாரணை மரணங்கள் நடக்கு போது வன்முறை நடைபெறுவது பல இடங்களில் நடைபெற்ற ஒன்றுதான். அதுபோலத்தான் ஆம்பூர் கலவரமும் காவல்துறையை எதிர்த்து நடைபெற்றதே தவிர இது திட்டமிட்ட ஒன்று அல்ல! பொது மக்களுக்கோ பொதுச் சொத்துக்களுக்கோ எவ்வித சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. அதுமட்டுமின்றி இந்த கலவரத்தை இஸ்லாமிய தலைவர்கள் அனைவரும் நியாயப்படுத்தவில்லை, கண்டிக்கத்தான் செய்தார்கள்.
ஆனால் கோவையில் வன்முறை வெறியாட்டம் ஆடிய பாஜக பயங்கரவாதிகள் பசுமாட்டு பிரியாணியை அண்டாவோடு திருடித் தின்றதும், செல்போன் கடையை உடைத்து கொள்ளையடித்துச் சென்றதும், பக்கத்தில் இருந்த மஹாலட்சுமி பேக்கரியை சூறையாடி நாசம் செய்து அடித்து உடைத்து கொள்ளையிட்டதும் என வளர்ந்துவரும் கோவைப் பொருளாதாரத்தை நாசம் செய்துவிட்டார்கள் இந்த காவி பாஜக பயங்கரவாதிகள். கடந்த 1997 காவி பயங்கரவாதிகள் நடத்திய கோவை கலவரத்தில் முழுக்க முழுக்க இஸ்லாமியர்களின் பொருளாதாரங்களே குறிவைத்து தாக்கப்பட்டன.
ஆனால் இந்தமுறை பாஜக மற்றும் காவி பயங்கரவாதிகள் நடத்திய வன்முறை கலவரத்தில் முஸ்லிம்களின் பொருளாதாரம் மட்டுமின்றி விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை தராத இந்து மக்களின் பொருளாதாரங்களும் நாசம் செய்யப்பட்டன. ஒரு அப்பாவி வயதான லாரி ஓட்டுனரை கல்லால் அடித்து அவரது மண்டை உடைக்கப்பட்டது, அவர் முஸ்லிம் அல்ல! அவர் ஒரு ஹிந்து.
அதுபோல இவர்களின் வெறியாட்டத்தைப் பார்த்த வயதான மூதாட்டி ஒருவர் பஸ்ஸில் இருந்து அவசரமாக இறங்க அவரது காலில் பஸ் ஏறி அந்த மூதாட்டி பரிதாபமாக உயிர் இழந்தார். அவர் முஸ்லிம் அல்ல ஒரு ஹிந்து.
வீடுகளின் வாசலில் நிறுத்தி வைக்கப்படிருந்த பல இரு சக்கர வாகனங்களை காவி பாஜக பயங்கரவாதிகள் தீ வைத்து எரித்தார்கள். அதில் பல வாகனங்கள் ஹிந்துச் சகோதரர்களுடையது. வளர்ந்து வரும் ஒரு பொருளாதார நகரத்தின் மீது கற்களை வீசி நாசம் செய்தார்கள். பல கடைகளின் போர்டுகள் நாசம் செய்யபட்டன. பல கடைகளின் கூரைகள் அடித்து உடைக்கப்பட்டன.
பல ஆட்டோக்கள் தீவைக்கப்பட்டன. தீவைக்கப்பட்ட ஆட்டோக்களில் ஒன்றிரண்டு ஹிந்து மக்களுடையது. ஆக கலவரம் என்ற பெயரில் முழுக்க முழுக்க பொதுமக்களின் சொத்துக்களை சூறையாடியும் கடைகளையும் கொள்ளையடித்தும் வாகனங்களைக் கொளுத்தியும் வளர்ந்து வரும் தேசத்தை நாசம் செய்து விட்டு பாரத ங்த்தாவுக்கு ஜே என்று கூச்சல் போடும் வெறிநாய் வேட்டை நாய்களின் ஒட்டு மொத்த அராஜகம் நிறைந்த வெறியாட்டம்தான் நடந்து முடிந்த கோவைக் கலவரம்.
ஆனால் இந்த காவி பாஜக பயங்கரவாதிகளின் வன்முறையைக் கண்டிக்கத் துப்பில்லாத இந்த எச்சை ராசா பிரச்சினையை திசை திருப்பும் கேவலமான வேலையச் செய்து வருவதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கோவை பாஜக பயங்கரவாதிகள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் உயிரிழந்ததும் பொருட்சேதம் அடைந்ததும் ஹிந்துக்களாகவும் இருக்கும் போது இந்த எச்சை ராசா போன்றவர்கள் அதை கண்டிக்காமல் ஆர்ப்பாட்டம் அனுமதி மறுப்பு என்ற பெயரில் பிரச்சினையை திசைதிருப்பி காவி பாஜக பயங்கரவாதிகளை காப்பாற்றத் துடிப்பதுதான் பயங்கரவாதத்திலும் பயங்கரவாதம் இந்த எச்சிப்பயலின் பயங்கரவாதம்.
இந்த காவி பாஜக பயங்கரவாதிகளை இந்தியாவில் இருந்து ஒழித்தால் மட்டும்தான் நாடு நலம் பெறும்.

source: fb kaalaimalar

காவி ஹிந்துத்துவா தீவிரவாதி எச்சகல ராஜாவின் ஃபிராடுதனம்


பாஜகவினறால் பெட்ரோல் வெடிகுண்டு வீச வந்ததாக அவதூறு பரப்பிய இளைஞர் விடுவிக்கப்பட்டார்
****************************
நேற்று சென்னையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற போது காவல்துறை அவர்களை தடுத்து கைது செய்தது.
இந்நிலையில் வியாபார நோக்கிற்காக அப்பகுதியில் வந்த முஸ்லிம் இளைஞரை பிடித்து அடித்துள்ளனர் மேலும்
அவர் பெட்ரோல் வெடிகுண்டு வைக்க வந்ததாக பொய் பரப்பி பாஜக வால் பிடித்து கொடுக்கபட்டார் அப்பாவி இஸ்லாமியர் மீரான்.
இந்நிலையில் அப்பாவி என தெரிந்ததும் அங்குள்ள இஸ்லாமிய சகோதரர்களின் தீவிர முயற்சியால் காவல் துறையால் விடுவிக்கபட்டிருக்கிறார்.
பாப்புலர் பிரண்ட் மற்றும் இஸ்லாமியர் சகோதர்களின் நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக காவல்துறை விடுவித்தது.
பாபுலர் பிரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் நாகூர் மீரான் மற்றும் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அப்துல்லாஹ் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் நவாஸ் உள்ளிட்டோர் காவல் துறை ஆனையரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.இறுதியில் அவரை நிபந்தனையின்றி விடுவதாகவும்,
அவரிடம் உள்ள செல்போனையும் இருசக்ரவாகனத்தையும் நாளை தருவதாக வாக்குறுதி அளித்தது மட்டமல்லாமல் ,பாஜகவினர் மீ து வழக்கு பதிவு செய்யபட்டு
FIRபோடப்பட்டுள்ளது.

source: FB 
விபச்சார ஊடகங்களால் திட்டமிட்டு மறைக்கப்படும் உண்மைகல்

அகழ்வாராய்ச்சிகள்

கீழடியில் ஆராய்ச்சி தொடருமா?
---------------------------------------------------------------
தமிழகத்தில் இதுவரை சுமார் 150க்கும் மேற்பட்ட இடங்களில் அகழாய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
மதுரைக்கு அருகில் இதுவரை ஐந்து இடங்களில் இம்மாதிரி அகழ்வாராய்ச்சிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
1880ல் அலெக்ஸாண்டர் ரீ என்பவர் அனுப்பானடி, பரவை ஆகிய இடங்களிலும் 1973ல் இந்தியத் தொல்லியல் துறையைச் சேர்ந்த எல்.கே. ஸ்ரீநிவாசன் டி. கல்லுப்பட்டியிலும் 1980ல் மாநிலத் தொல்லியல் துறை ராமநாதபுரம் கடற்பகுதியை ஒட்டியுள்ள அழகன் குளத்திலும் 1984-85ல் மாநில தொல்லியல் துறை மதுரை நகரை ஒட்டியுள்ள கோவலன் பொட்டலிலும் 1990ல் மாநில தொல்லியல் துறை மாங்குளத்திலும் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டன.
இந்த இடங்களில், அழகன் குளத்தைத் தவிர, பிற இடங்கள் எல்லாமே இறந்தவர்களைப் புதைக்கும் இடங்களாக இருந்தன. மக்கள் வாழ்ந்த இடங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், வைகை நதியின் கரைகளில் இருந்திருக்கக்கூடிய நாகரீகத்தை ஆராய்வதற்காக நதியின் இரு பக்கங்களிலும் ஆய்வு நடத்த இந்தியத் தொல்லியல் துறை முடிவுசெய்தது. இதற்காக வைகை பாயும் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் நதியின் இரு கரைகளிலும் இருக்கக்கூடிய தொல்லியல் மேடுகளை ஆராய முடிவுசெய்யப்பட்டது.
இதற்கென நதியின் இருபுறங்களிலும் கிராமம் கிராமமாகச் சென்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன என்கிறார் கீழடி ஆய்வை மேற்கொண்டிருக்கும் கண்காணிப்பு அகழ்வாராய்ச்சியாளரான அமர்நாத் ராமகிருஷ்ணா.
இந்தத் தொன்னூறு இடங்களில் கீழடி, சித்தர்நத்தம், மாறநாடு என மூன்று இடங்கள் உறுதியான தொல்லியல் எச்சங்களைக் கொண்டிருக்கக்கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டன.
இந்த மூன்று இடங்களில் கீழடியில் முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள பிறகு முடிவுசெய்யப்பட்டது. இந்தப் பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்புக்கு பானை ஓடுகள் சிதறிக் கிடந்ததும் பெரிய அளவிலான பழங்கால சுட்ட செங்கக்கற்கள் கிடைத்தும் இந்தப் பகுதியைத் தேர்வு செய்ய காரணமாக அமைந்தது.
Source: BBC Tamil FB

உங்கள் மறுமை வாழ்வுக்காக வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறோம்

செப்டம்பர் 29...
மறக்க முடியுமா ??
இமாம் அலி,
சீனியப்பா,
இப்ராகிம்,
பஷீர்,
யாஸ்மின்
இந்த ஐந்து நபர்களும் போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட தினம்!
இமாம் அலி அவர்கள் ஷஹித் ஆன நாள்.
என்னுடைய சகோதரா!
நீ பூமியில் புதைக்கப் படவில்லை.
உன் வீரத்தாலும் தியாகத்தாலும் விதைக்கப்பட்டு இருக்கிறாய்...
உன் வீரத்தையும் தியாகத்தையும் விட்டுச் சென்றிருக்கிறாய்
என்று மறக்க மாட்டோம்..
உங்கள் மறுமை வாழ்வுக்காக வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறோம்

source: FB 
விபச்சார ஊடகங்களால் திட்டமிட்டு மறைக்கப்படும் உண்மைகல் 

தொடரும் இஸ்லாமிய புறக்கணிப்பு:




பாராளுமன்ற தேர்தலில் ஒரே ஒரு இஸ்லாமிய வேட்பாளருக்கு மட்டுமே வாய்ப்பு தரப்பட்டது. ஆனால் மக்கள்தொகை விகிதப்படி மூன்று வேட்பாளர்கள் கொடுத்திருக்க வேண்டும். எந்த எதிர்ப்பும் இல்லை....
சட்டமன்ற தேர்தலில் 4 இஸ்லாமிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டது. ஆனால் மக்கள்தொகை விகிதப்படி 15 வேட்பாளர்கள் கொடுத்திருக்க வேண்டும். எந்த எதிர்ப்பும் இல்லை....
இப்போது உள்ளாட்சி தேர்தலிலும் கை வைத்து விட்டார்கள். இதையும் அமைதியாக கடந்து செல்வோமாக....
Source FB--முஹம்மது இப்ராஹீம் ஸிராஜ்--

புதன், 28 செப்டம்பர், 2016

பெற்றோர்களுக்கான அறிவுரை :ஓசியில் எது கிடைத்தாலும் டவுன்லோட் செய்பவர்களுக்காகவும்


பேஸ்புக் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர்களுக்காகவும் ஓசியில் எது கிடைத்தாலும் டவுன்லோட் செய்பவர்களுக்காகவும் 
காவல்துறை அதிகாரியின் கனிவான வேண்டுகோள்