புதன், 31 ஜூலை, 2013

மதுவிலக்கு

தமிழகத்தில் 1947ல் இருந்து 1971ம் ஆண்டு வரை சுமார் 24 ஆண்டுகள் பூரண மதுவிலக்கு அமலில் இருந்தது. ஓமந்தூர் ராமசாமி, பக்தவச்சலம், அண்ணாதுரை, காமராஜர் மதுவிலக்கினை அமல்படுத்தி சிறப்பான ஆட்சி நடத்தினர். ஆனால், தமிழகத்தில் ராஜாஜிக்குப் பிறகு கருணாநிதி முதல்வரானவுடன் மீண்டும் மது விற்பனையை அமல்படுத்தினார்.
தற்போதும் காந்தி பிறந்த குஜராத்தில் பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.
குடும்பத்தை கவனிக்க வேண்டிய பெரும்பாலான ஆண்கள், தாங்கள் சம்பாதிக்கும் அனைத்து பணத்தையும் மதுவுக்கே செலவழிக்கும் நிலை இருந்து வருகிறது. எனவே, தமிழகத்தில் மதுவிலக்கை அமல்ப்படுத்துவது மிக அவசியம்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, மகாத்மா காந்தியை நாடு மறந்ததோடு, அவருடைய மதுவிலக்கு விருப்பத்தையும் மறந்துவிட்டது.
மது விற்பனை மூலம் வருமானம் வருவதை விட்டுவிட்டு மாற்றுத் திட்டம் மூலமாக வருமானம் ஏற்படுத்தி மக்களுக்கு நன்மை செய்ய அரசு முன்வரலாம்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டுவர தீவிர அகிம்சை வழி போராட்டத்திற்கு ஆதரிப்போம்

திங்கள், 29 ஜூலை, 2013

போலி என்கவுன்ட்டர்:

 இந்திய ஜனநாயகத்தின் மீதான ஒரு கரும்புள்ளி

ஒரு போலி என்கவுண்டர் கொலை மற்றும் ஏழு போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தனது முதல் குற்ற அறிக்கை தாக்கல் இஷ்ரத் ஜஹான் அழைப்பு இந்தியாவின் முதன்மையான விசாரணை நிறுவனம் இணைந்து, நம் அரசியல் வர்க்கம் ஒருவருக்கொருவர் மீது பிரவுனி புள்ளிகள் அடித்தார் ஈடுபடாது மற்றொரு வாய்ப்பு கிடைத்தது.

ஷாஜகான், ஒரு 19 வயது கல்லூரி மாணவி, குஜராத் அகமதாபாத் நகரம் அருகே ஒரு போலீஸ் மற்றும் புலனாய்வு அணி மூன்று ஆண்கள் சேர்ந்து ஜூன் 15, 2004 அன்று சுட்டு வீழ்த்தினோம். ஜூன் 3 ம் தேதி தாக்கல் அதன் குற்றப்பத்திரிக்கை உள்ள, மத்திய புலனாய்வு ஜஹான் மற்றும் மூன்று ஆண்கள் முதல்வர் நரேந்திர மோடி கொலை தலைப்பு பயங்கரவாதிகள் என்று அரசாங்கத்தின் கூற்றை மறுத்தது. நிறுவனம் மேலும் போலீஸ் அதிகாரிகள் முந்தைய நான்கு நாட்கள் கடத்தி மற்றும் ஜூன் 15, 2004 ஆரம்ப காலை குளிர் இரத்த அவர்களை சுட்டு கூறினார்.

தேசிய தொலைக்காட்சி சேனல்கள் மூலம் சமூக ஊடக தளங்களில் நேரடி பாய்ச்சப்படுகிறது கருத்துக்களை ஒரு பிரளயம் கையில் பிரச்சினை இருக்கும் போது இனவாத எதிராக மதச்சார்பற்ற விவாதத்தில் overlapped கொலைகள் குஜராத் உயர் அரசியல் தலைவர்கள் தொடர்பு அறிகிறோம் கவனம் போல்: போலி என்கவுன்ட்டர் சமாளிக்க எப்படி நாட்டில்? என்கவுண்டர் கொலைகள் சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள், கிளர்ச்சியாளர்கள் அல்லது அறியப்பட்ட குற்றவாளிகளை உடன் ஷூட் அவுட்கள் போது போலீஸ் காட்டிலும் தற்காப்பு மூலம் குளிர் இரத்த நடத்தினர் கொலைகள் பார்க்கவும்.


இஷ்ரத் ஜஹான் வழக்கை மீது நம் அரசியல் வர்க்கம் harangues போது, அவர்கள் அதை எந்த மக்கள் குளிர் இரத்தத்தில் சுட்டு அல்லது பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான குஜராத் என்கவுண்டர் கொலைகள் இந்திய மாநிலங்களில் செல்கிறது வருகின்றன முதல் முறை என்று நினைவில் நன்றாக செய்வார்கள். உண்மையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC), நாட்டின் உச்ச மனித உரிமைகள் கண்காணிப்பு படி, குஜராத் முதல் பத்து மாநிலங்களில் கூட அல்ல. கூறப்படும் போலி என்கவுன்ட்டர் எட்டு வழக்குகள், மாநில இந்திய மாநிலங்களில் 17 இடத்தில் உள்ளது. NHRC நாடு முழுவதும் 2012-13 முதல் 2009-10 வரை கூறப்படும் போலி என்கவுண்டர்கள் பற்றிய 555 வழக்குகள் (பிப்ரவரி 15, 2013 வரை) காலக்கிரமத்தில்.

மிகவும் தூண்டுதல்-சந்தோஷமாக மாநில முறையே 62 மற்றும் 52 வழக்குகள் கொண்ட மணிப்பூர் மற்றும் அசாம் தொடர்ந்து 138 போலி என்கவுண்டர்கள், உடன் உத்தர பிரதேசம் உள்ளது. மணிப்பூர் மற்றும் அசாம் காங்கிரஸ் அரசாங்கங்கள் வேண்டும் மூன்று மாநிலங்களில், ஒரு அல்லாத பிஜேபி அரசாங்கம் இருக்கிறது. 30 35 மற்றும் ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் பட்டியலில் மேலே மாநிலங்கள் பின்பற்ற. ரேங்க் உயர் மட்டுமே பிஜேபி தலைமையிலான மாநில 29 வழக்குகள் கொண்ட சட்டீஸ்கர் உள்ளது. சர்வதேச மன்னிப்பு சபை படி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் 1993 மற்றும் 2008 இடையே இந்தியாவில் "போலியாக சந்திப்புக்களில்" கொல்லப்பட்டனர்.

தரவு தெளிவாக போலி என்கவுண்டர் கொலைகள் அல்லது நீதிக்கு புறம்பாக மரணதண்டனை ஆட்சி மாற்றங்கள் நின்றாலும் இந்தியாவில் ஒரு உரைக்கப்படவில்லை மாநில கொள்கை மாற வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. அது முதல் 1970 மற்றும் பிறகு வடகிழக்கு கிளர்ச்சிகளின் எதிரான நக்சல் இயக்கத்தை நசுக்க பயன்படுத்தப்படும். பஞ்சாபில் 1980 மற்றும் 1990 களின் முற்பகுதியில் சீக்கிய கிளர்ச்சி போது, போலி என்கவுண்டர் கொலைகள் மாநில அடக்குமுறை மோசமான வகையான கட்டவிழ்த்துவிடும் பயன்படுத்தப்படுகிறது. பின்னர், வந்த சிறப்பு போலீஸ் படைகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் பிரதிநிதியாகவும் மற்றும் நீரிழிவு குற்றவாளிகள் வெளியேற்றப்பட்டது மும்பை மற்றும் உத்தர பிரதேசத்தில் என்கவுண்டர் கொலைகள் வழிவகுத்தது.


பொது உணர்வு அடிக்கடி பாரபட்சம் அல்லது தகவல் இல்லாததால் கொண்டு இருள்சூழ எதிர்ப்பு குரல் அந்த சிறுபான்மை உள்ளன. பிரச்சனை ஒரு பகுதியாக வழக்குகள் விரைவாக அகற்றும் ஐந்து புதுப்பிப்பு வேண்டும் இது மெத்தனமாக நீதி வழங்கும் முறைமை ஆகும். ஏற்கனவே மனித வாழ்க்கை போன்ற சட்டவிரோத வரம்பு மீறிய செயலாக குறைக்க தேவையான கட்டமைப்புகள் இடத்தில் ஏற்கனவே. ஆனால், இந்தியாவில் பெரும்பாலான பிரச்சினைகள் போன்ற, அவர்கள் ஒத்திசைவான மற்றும் வெளிப்படையான செயல்பாடு இல்லாமல்

எல்லாம் தெரியும் - முபட்டி TNTJ



TNTJ, தவறுசெய்தல் - சரி என்று ஆகாது

TNTJ - பாங்கு  8.00  - தொழுகை  9.15   (இஷா)

தொழுகை  நேரம்   குறிக்கப்பட்ட  கடமை  என்று  தெரிந்தும் ,  எவரும்  அதை கடை பிடிப்பதில்லை.  குரான் மற்றும் நபி வழியை பின்பற்றுவதில் முதன்மையானவர்கள் என்று கூறும் தவ்ஹித் ஜமாஅத் தங்களை திருத்தி கொள்ளுமா ????????????

நோன்பு 21 முதல் 30 வரை, இரவு நேரதொளுகையை - இரவு 2.00 மணியில் நடத்த திட்டம் இட்டுள்ளது.....


News Drops



Copy from Dailythanthi

பித்ரா


பித்ரா
இரண்டு காரனங்களுக்காக பித்ரா எனும் தர்மம் கடமையக்கபட்டுள்ளது . நண்பளிகளிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியை தூய்மை படுத்தவும் ஏழைகளுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.
( இப்னு அப்பாஸ் (ரலி) நூல் அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817)

முபட்டி TNTJ - ரூபாய் 100 வித்ர - நிர்ணயம்


புதன், 24 ஜூலை, 2013

பொய் செய்தி





நாகை புகழேந்தி தேசத் தொண்டனாம்!.... முஸ்லிம்கள் கொலை செய்தார்களாம்!.....தமிழிசை சௌந்தரராஜன் நேற்று சன் தொலைக்காட்சியில் வன்முறை பேச்சு பேசினாங்க!... அவர் ஏன் கொல்லப் பட்டார்?... அரசு மற்றும் மீடியாக்கள் என்ன சொல்கின்றன?...ஆதாரம் கீழே!

நாகை புகழேந்தி என்பவர் போலி பத்திரம் தயார் செய்து செய்து ஒரு கோடி மதிப்புள்ள
வீட்டை அபகரித்து அதன் மூலம் சிறைக்கு சென்றவர். ஜாமீனில் வெளியில் வந்த போது முனிஸ்வரன் என்பவரால் கொல்லப்பட்டார்.
இதுதான் உண்மை.

ஆனால் தமிழிசை சௌந்தரராஜன் நாகை புகழேந்தியை முஸ்லிம்கள் கொன்றார்கள் என பொய் செய்தி பரப்புகின்றார்.

சேலம்: நாகை பா.ஜ.க பிரமுகர் புகழேந்தி கொலை வழக்கில், சேலம் நீதிமன்றத்தில் ஒருவர் சரணடைந்துள்ளார். புகழேந்தி கடந்த 4ம் தேதி நாகையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த, முனீஸ்வரன் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். சரணடைந்த முனீஸ்வரனை 15 நாள் சிறையில் அடைக்குமாறு, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மேகலா உத்தரவிட்டுள்ளார்

நன்றி - தினகரன் WEBSITE 06-07-2012 FRIDAY

அதுமட்டுமா நாகை புகழேந்தியின் லட்சணன் கீழே!!!நாகப்பட்டினம்: போலி ஆவணம் மூலம் ரூ. 1 கோடி மதிப்புள்ள வீட்டை அபகரித்த பாஜக நிர்வாகி புகழேந்தியை போலீசார் கைது செய்தனர். நாகப்பட்டினம் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (38). ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். அவர் தனக்குச் சொந்தமான ரூ.1 கோடி மதிப்புள்ள வீட்டை, பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் புகழேந்தி (52) என்பவர் போலியான ஆவணங்கள் தயார் செய்து அபகரித்துக் கொண்டதாக கடந்த 2011ம் ஆண்டு, அக்டோபர் மாதம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் புகழேந்தி மற்றும் சிலர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த தகவல் அறிந்த புகழேந்தியின் மகன்கள் ரகுராமன், சிவராமன், புகழேந்தியின் நண்பர் கீவளூரைச் சேர்ந்த தினேஷ்பாபு ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். இந்நிலையில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு போலீசார் புகழேந்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நன்றி - ஓன்.இந்தியா

http://www.dinakaran.com/News_Detail.asp?nid=18393

Read more at: http://tamil.oneindia.in/news/2012/06/13/tamilnadu-land-abduction-case-bjp-functionary-held-155605.html

தமிழ்நாட்டிலும் செய்ய முற்படுகிறார்கள்!

தமிழகத்தில் #பாஜக பிரமுகர்கள் தொடர் படுகொலைகள் செய்யப்படுவதை கண்டித்து அக்கட்சியை சேர்ந்த பெண் தீக்குளித்து இறந்திருக்கிறார். இப்படி தொடர் சம்பவங்களாக அரசியல் கொலைகள் பதற்றத்தை ஏற்படுத்தும் நிலையில் தமிழகம் இருக்க, "இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் பா.ஜ.க வினைரை படுகொலை செய்கின்றனர்" என்று நோட்டீஸ் விநோகித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த அரசியலைத்தான் பா.ஜ.க வினர் குஜராத்திலும் செய்தார்கள். தமிழ்நாட்டிலும் செய்ய முற்படுகிறார்கள்!

பா.ஜ.க பிரமுகர்கள் #படுகொலை செய்யப்பட்டது கண்டனத்திற்கு உரியதுதான். அதற்காக 'இஸ்லாமிய தீவிரவாதிகள்'தான் படுகொலை செய்திருக்கிறார்கள் என்று இந்துத்துவ பா.ஜ.க கூறுவதன் உள்நோக்கம் என்ன? வர இருக்கும் தேர்தலுக்கான முன்னோட்டமாக இஸ்லாமிய வெறுப்புணர்ச்சியை உருவாக்கும் திட்டமிட்ட செயலாகவே இவர்களின் அணுகுமுறைகளை பார்க்க வேண்டி இருக்கிறது.

சாதிய கலவரத்தை தூண்டி ஆதிக்க சாதிகள் தற்போது ஒன்றிணைந்து இருப்பது போல், தற்போது இரு மதங்களுக்கு இடையே மதக்கலவரத்தை ஏற்படுத்தி அரசியல் செய்யும் அராஜகவாதிகளாக அரசியல்வாதிகள் இருப்பது தமிழகத்திற்கு புதியதல்ல. தமிழக அரசு மதக் கலவரத்தை ஊக்குவிக்குமா? நையப்புடைக்குமா? என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டி இருக்கிறது.

#'ஜெ'விடம் இருப்பது மதசார்பின்மை என்று நம்பிக் கொண்டிருக்கும் 'கேணயன்கள்' இருந்தால் என்ன நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கப் போகிறது என்பதில் இருந்து ஜனநாயகத்தின் யோக்கியதையை பார்க்கலாம்!

News Drops



First time in History , Pudukkottai dist, Face - No Rain fall ( No Seasonal, South East monsoon Rain)2013 

திங்கள், 22 ஜூலை, 2013

யாராலும் தடுக்க முடியாது!

பாஜகவின் மதவாதத்தால் இந்திய தேசம் துண்டு துண்டாக சிதறிப் போவதை யாராலும் தடுக்க முடியாது!

அண்ணா ஹசாரே பேட்டி!!
+++++++++++++++++++++++++++++++++++++++

நரேந்திர மோடி, "மதவெறியர்" என்றும், பாஜக மதவெறிக் கட்சி என்றும் கடுமையாக சாடிய அண்ணா ஹசாரே,

இவர்களின் மதவெறியால் இந்திய தேசம் துண்டு துண்டாக உடைந்து சிதறிப்போவதை யாராலும் தடுக்க முடியாது, என்றார்.

தான் ஒருபோதும், மோடியை மதச்சார்பற்றவர்-நேர்மையானர் என்று சொல்லவில்லை, குஜராத் கலவரத்துக்காக மன்னிப்பு கேட்காத மோடியை நான் எப்படி நேர்மையானர் - மதசார்பற்றவர் என்று சொல்ல முடியும்? எனக் கேள்வி எழுப்பினார், ஹசாரே.

முன்னதாக, நேற்று (19/07) இந்தூரிலிருந்து வெளியாகும் காலைப் பத்திரிகை ஒன்றில், மோடி நேர்மையானர் என அண்ணா ஹசாரே நற்சான்று வழங்கியதாக கூறப்பட்டிருந்தது.

இந்த செய்திக்கு உடனடி "மறுப்பு" கொடுப்பதற்காக, டெல்லி மருத்துவமையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஹசாரே, அவசரம்-அவசரமாக நேற்று மாலை பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.

நரேந்திர மோடி மதச்சார்பற்றவர் என்று தான் ஒருபோதும் சொல்லவில்லை, அவரது மதவெறிச் செயல்களுக்கான முழுமையான ஆதாரங்கள் என்னிடம் இல்லை என்று தான் தெரிவித்திருந்தேன்.

எனது கருத்து திருத்தி போடப்பட்டுள்ளது, என தெரிவித்த அவர், நரேந்திர மோடி தலைமை தாங்கும் பாஜக, ஒரு மதவாதக் கட்சி என்பதற்கான ஏராளமான ஆதாரங்கள் தன்னிடமிருப்பதாக தெரிவித்தார்,ஹசாரே.

ஒரு கட்சி தனது கொள்கைகளை சொல்லுவதை வைத்தும், செயல்படுத்துவதை வைத்தும், அந்தக் கட்சி மத சார்பற்ற கட்சியா? மதவாதக் கட்சியா? என்பதை தெளிவாக தெரிந்துக் கொள்ள முடியும், என தெரிவித்த அவர்,

சந்தேகமின்றி, பாஜக ஒரு சமூகத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக சொன்னாலும், மற்றொரு சமூகத்துக்கு எதிராக செயல்படும் மதவாதக் கட்சி என்றார், அண்ணா ஹசாரே.

இவர்களின் மதவாதத்தால், இந்திய தேசம் தேசம் துண்டு துண்டாக சிதறி, சின்னாபின்னமாகப் போவதை எவராலும் தடுக்க முடியாது என்றார்.

தொடரும் கொலை

தமிழகத்தில் இந்துத்துவ வெறியை ஊட்ட திட்டமா ?

இந்து முன்னணி மற்றும் பி ஜே பி யினர் தொடரும் கொலைகள் ஏன் 2014 லில் மோடியை பிரதமராக்க திட்டமிட்டு கட்சிக்குள் கொலையை நடத்தி - பெரும்பான்மை வெறியை ஊட்டி சிரும்பான்மையை அழிக்க திட்டமிட்டிருக்ககூடாது பி ஜே பி ?

இதன் மூலம் நர மோடியை பிரதமர் ஆகலாம் என்று கனவா ?

மத வெறியர்களே - இது தமிழ்நாடு - குஜாரத்து அல்ல !

போலீசாரை இந்த கோணத்தில் விசாரிக்கவும்


கொலை செய்தவன் யாராக இருந்தாலும் அவன் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கொலைசெய்யப்படவேண்டும். ஆனால் இந்த நாட்டில் நீதி செத்து சுமார் 65 ஆண்டுகளாகிவிட்டது.

எனினும் - சிறுபான்மை முஸ்லிம்கள் கிறித்தவர்கள் தலித்துகள் மற்றும் பார்ப்பனம் சாரதா ஹிந்துக்கள் - எச்ச்சர்ரிக்கையாக இருக்கும்படி கேட்டுகொள்கிறோம் !

Jobs

Need Software Developer ( Delphi, PHP , ASP.net )
Posted on: 7/16/2013 1:56:32 PM

urgently required software developer

(Delphi, PHP. ASP.Net)

2-5 years experience
Should Join Immediately.
( Please note only Qualified persons need to apply)
(Ladies no need to apply)
Ready for Interview This week.
Please Forward your CV to
kuwaitnewitjobs@gmail.com


TOP URGENT Required Senior Programmer/Developer
Posted on: 7/16/2013 11:18:58

TOP URGENT Required Senior Programmer/Developer for one of the multi national company in Kuwait.

Attractive Salary Package.
Requirements:
5+ years experience in software development.
Bachelors degree
Excellent Analytical and Problem solving Skills
Programming skills (PHP and Delphi), Oracle Form & Report “must”
In-depth knowledge of Retail Pro system & Problem solving skills.
Knowledge of oralce Financial Apps.
Transferable 18 Visa
Key responsibilities:
Analysis, design, development and implementation, scripting written, scheduling jobs etc.
Maintaining the current applications including customization of oracle applications and web based reporting (PHP and Delphi),
Review, design and analysis and re-engineering of current applications.
Writing Technical documentation
Must Know:
PHP and Delphi VB.NET / C#, ASP.NET, Oracle Forms Development, Oracle Reports Design and Development, SQL language scripting, Oracle & MS
SQL Database management.
Kindly send your updated resume with recent photograph to jobs@hi5host.com


Urgently required IT Support full time
Posted on: 7/16/2013 1:38:24 PM

Required IT support with the following responsibilities:

•Administering SQL Server and Backing Up resources.
•Troubleshooting networks.
•Administring servers.
•Ability to handle multiple users.

Please send CV on rec.itjobs@gmail.com


Vaccancy.....
Posted on: 7/16/2013 1:29:41 PM |

1.Store Supervisor.
2.Asst.Store Manger.
3.Asst.Doccument Clerk.
4.Office Asst.
5.Program Officer.(Post Graduvation)
6.Settilement Officer.(Post Graduvation)
7.Secretary.

Intrested candidates please send ur resume with one photo id-daviddennis935@gmail.com


Urgently required for an Oil & Gas Company - Lab in Charge
Posted on: 7/16/2013 12:45:23 PM

Minimum 5 years experience in similar field out of which at least 2 years in a supervisory position

Bachelor degree in Chemistry /Master degree is preferred

1.Supervision of EPF50 plant laboratory.
2.Routine sampling and analysis of crude oil,gas,sulfur,glycol,amine,water and all the samples which come under the normal operation of EPF-50
3.Operation and water quality treatment of HRSG boiler and RO system
4.Operation and calibration and troubleshooting of various lab equipments like Gas Chromatograph,Spectrophotometer,Digital titrator,Karl Fischer Titrator Density meter,p H meter,conductivity meter etc.
5.Assign shift duties among team members
6.Review and update the test methods used in laboratory
7.Preparation of daily lab report
8.Interact with client and other personnel
9.Maintain sound working atmosphere by following good HSE policies


Vacancy for Shipping Administrator
Posted on: 7/16/2013 12:24:30 PM

Urgently need a Shipping Administrator cum Packing Supervisor for a reputed Cargo and Shipping company. No need for experience. Freshers can apply. Salary KD 200/-...Hurry send you CV on 22270509. Best one will be reviewed and called for interview within today or tome


Part Time IT in Charge
Posted on: 7/16/2013 12:16:03

Looking for a Part Time IT in Charge.

Interested candidates send their Resume to itcintl2013@gmail.com


Student Counselor
Posted on: 7/16/2013 12:09:49 PM

WANTED IMMEDIATELY FEMALE STUDENT COUNSELOR FOR A TRAINING COMPANY IN KUWAIT.
THE LADY SHOULD BE BI-LINGUAL AND SHOULD HAVE A MINIMUM OF TWO YEARS OF EXPERIENCE IN STUDENT COUNSELING. INTERESTED APPLICANTS PLEASE CONTACT : 96928205.


Vacancy
Posted on: 7/16/2013 11:20:46

We urgently looking for below candidates.

# Electrical Engineer (Sales)
1) Degree / Diploma In Electrical Engineering
2) Sales experience
3) Valid Kuwait Driving license
4) Transferable residence..

# Secretary (Male/Female)
1) Bachelor Degree
2) Min. 2 years experience
3) Transferable residence..
Interested and eligible candidates only may forward your CV to joboctih@gmail.com
Tel. 97534950

Data Entry Operator (Female Only)
Posted on: 7/16/2013 3:54:55

Required data entry operator (female only) to work in salmiya. Good english, polite and well mannered, fresh graduates from any of the schools in Kuwait will be given preference.

Knowledge of desktop publishing (Adobe Photoshop + Adobe Illustrator) will be given preference.
Salary KD.100
Timing: 8:00am to 2:30pm
5 days a week (Sunday to Thursday)
Send your CV to:
othmankuwait@yahoo.com


Canadian Company Required Female Secretary
Posted on: 7/16/2013 11:37:29 AM

One of the leading Canadian Company Wanted Candidate to handle a Female secretary for a company in Sharq. Excellent in computer skill, Perform the planning and execution of regulatory, Identify and document business processes and controls in order to evaluate risks and compensating controls and excellent interpersonal, oral and written communication skills with the ability to comfortable communicate to all levels of management. Basic experience as a secretary required. Fresher’s Can Also Apply. Age should be 23 – 28 Preferable (Indian, Filipino or Sri Lankan)

Send your CV with Picture to appointment for interview :sauthikhan@aol.com


REQUIRED TYPEST
Posted on: 7/16/2013 11:46:47 AM

required typest who knows arabityping and shown jawazat work intrested people call for more detail
24731103 khaitan near gulf bank
alkhyber copycenter mujamma khaitan


Required Indian/Philipina Lady Teacher
Posted on: 7/16/2013 11:50:20

Required Indian/Philipina full time Lady Teacher
Required Indian lady teacher to teach Kuwaiti school kids
Good respectable Kuwaiti family.
Free Accommodation and food will be provided at Kuwaiti house.
Good salary will be provided.
If required visa will be provided to right candidates.
Send your details and CV to below email.

Kwt.jobs@yahoo.com


LOOKING FOR ELECTRICIANS DURING RAMADAN TIMING AND AFTER RAMADAN DAYS
Posted on: 7/16/2013 11:55:37 AM

WE ARE IN NEED OF 15 ELECTRICIANS
ACCOMODATION CAN BE PROVIDED IN PROJECT CAMP
IN ABU HALIFA

SALARY 120 -150 PLUS OVER TIME
PLEASE EMAIL YOUR CV WITH SUBJECT ELECTRICIANS
EMAIL: sabu@ugc-electrical.com
FAX: 965 25710207


Drivers needed
Posted on: 7/16/2013 1:10:50 PM

Urgently require drivers that can start immediately
for a new government contract. Must be able to speak and write good basic English.
Full and part time positions available.
Send CV and scanned copy of Kuwaiti Drivers license to inforayathayat@gmail.com or info@rayathayat.com


Urgent Driver Needed
Posted on: 7/16/2013 10:56:11 AM

A company urgently need driver with visa 20 or 18 ( must be transferable anytime )
Interested person may contact mobile no. 99195317


Urgently required Driver + Car
Posted on: 7/16/2013 10:31:27

Required a Driver with Car on full time basis for a Web designing company.
Monthly package will be 175 KD + Petrol Expenses
Only interested candidates can call on 66731630.


Light Drivers required who are living in Farwaniya
Posted on: 7/16/2013 10:06:32

Light Drivers required for a leading Logistic & Courier Company in Farwaniya. Candidate should be living at present in Farwaniya and should have transferable visa.

Contact No. 97228627

Quan & Hadith

அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் தொடர்ந்து  அதைச் சொல்லிக் காண்பிக்காமலும்,  அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு;  இன்னும் அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள், 2:262

******************
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு,
நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்!
ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக
நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக
நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது.
அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள்
செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

அல்குர்ஆன் 5:08

******************
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான்
கேட்டேன்:

யார் தொழுகைக்காக முழுமையான
முறையில் அங்கத் தூய்மை (உளூ) செய்து,
கடமையான தொழுகைக்காக நடந்துசென்று,
மக்களுடன் தொழுகிறாரோ அல்லது கூட்டுத்
தொழுகையில்
கலந்து கொள்கிறாரோ அல்லது பள்ளிவாசலில்
தொழுகிறாரோ அவருக்கு அவருடைய
பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிடுகின்றான்.

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள்
கூறியது

ஸஹீஹ் முஸ்லிம் 393

செருப்படி

இந்துத்துவா விற்கு விழுந்த செருப்படி ...

காந்தியைக் கொல்வோம் (வெளிச்சம்)

காந்தியின் கொள்ளுப் பெயரன் துசார் காந்தி எழுதிய காந்தியைக் கொல்லுவோம் என்கிற நூல் சமீபத்தில் பரபரப்பினை உண்டாக்கிய ஒன்று.

இந்நூலினை, தான் எழுதிய காரணம் பற்றி துசார் காந்தி அவர்கள் குறிப்பிடும்பொழுது, சமீப காலங்களில் இந்துத்துவ போன்ற அமைப்புகள் திட்டமிட்ட ஒரு பிரச்சாரத்தினைச் செய்து வருகிறார்கள். காந்தி கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி வருகிறார்கள். கோட்சேவை ஒரு வீரப் புருஷனாகச் சித்தரித்து வருகின்றனர்.

காந்தியின் தூண்டுதலால்தான் இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை உண்டாகியதாகவும், சுதந்திர இந்தியாவை வலியுறுத்தி 55 கோடி ரூபாயினைப் பாகிஸ்தானுக்குக் கொடுக்க வைத்தது காந்திதான் என்றும், எப்பொழுதுமே சிறுபான்மை இசுலாமியர்களுக்கே காந்தி தனது ஆதரவை வெளிப்படுத்தியதும், அதனால் பெரும்பான்மை இந்துக்களுக்கு எந்தக் கேடு வந்தாலும் கவலை கொள்ளாமல் இருந்தது போன்றவை இந்துமத வெறியர்கள் காந்தியின் கொலைக்கான காரணங்களாகக் கூறும் முக்கியக் குற்றச்சாட்டுகள். இதைப் பற்றி எந்தக் கவலையும் சொரணையும் இல்லாமல் காந்தியவாதிகளும், காங்கிரஸ்காரர்களும் வாளாக இருப்பதுதான் வேதனை என்கிறார் துசார் காந்தி. இந்தச் சூழ்நிலை தொடர்ந்தால் இந்தியாவில் மீண்டும் பார்ப்பனிய பனியா கூட்டங்கள் தலைதூக்கி இந்து ராச்சியம் என்கிற பெயரில் மீண்டும் பார்ப்பனர்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி வருணாசிரம தர்மத்தை நிலைநிறுத்திவிடுவார்கள் என்கிற கவலையோடும் கோபத்தோடும் எழுதப்பட்ட நூல்தான் காந்தியைக் கொல்லுவோம் என்கிறார். ஏன் இந்த விந்தையான தலைப்பு என்று கேட்கத் தோன்றும். காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சே மற்றும் அவனது கூட்டாளி ஆப்டே பூனா நகரத்தில், இந்து மகாசபையின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள்.

இவர்கள் அக்ரனீ என்கிற நாளிதழை நடத்தி வந்தார்கள். (இந்நாளிதழ் தடை செய்யப்பட்டவுடன் இந்து ராஷ்டிரா என்கிற வேறு பெயரில் அதனை மீண்டும் வெளிக்கொண்டு வந்தனர்). இப்பத்திரிகை மூலமாக அவர்கள் இசுலாமிய எதிர்ப்பு விஷக் கருத்துகளைப் பரப்பி வந்தனர். அத்துடன் சர்வர்கரின் நச்சுக் கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்வதும் அவர்களது பிரதான வேலையாக இருந்தது. இந்தப் பத்திரிகையை நடத்த அவர்கள் இசுலாமிய வெறிக் கொண்ட பெரும் பணக்காரர்களான மார்வாரிகள், பனியாக்கள் போன்றோரை நம்பி இருந்தனர். இவர்களிடம் இசுலாமியர்களை எதிர்த்து இதைச் செய்வோம் அதைச் செய்வோம் என்று வாய்ச் சவடால்விட்டு பணத்தைக் கறந்து பத்திரிகையினை நடத்தி வந்தனர். இதனால் ஏமாற்றமடைந்த பண முதலாளிகள் பணம் தருவதை நிறுத்திவிட்டனர். இவர்களது நம்பகத்தன்மை பெருமளவில் குறைந்து வருகின்ற சமயத்தில், ஏதாவது செய்து தங்களை நிலைநிறுத்திக் கொள்ள யோசிக்கின்ற வேளையில், கோட்சே நாம் ஏன் காந்தியைக் கொல்லக் கூடாது எனக் கேட்கிறான். அந்தக் கேள்வியே இந்திய வரலாற்றில் அழிக்கமுடியாத இரத்தக் கறையை ஏற்படுத்தியது. துசார் காந்தி இதனையே தன் நூலுக்குத் தலைப்பாகக் கொள்கிறார்.

காந்தியைக் கொன்றதற்குக் கூறப்படும் காரணங்கள் புதியவை ஒன்றும் அல்ல. ஏற்கெனவே கோட்சே நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலம்தான். அதைத்தான் இன்று இந்துமத வெறியர்கள் தூசி தட்டி எடுத்துள்ளனர். சரியாக எழுதப் படிக்கத் தெரியாத _ பள்ளிப் படிப்பைப் பாதியில் முடித்துக் கொண்ட கோட்சே பக்கம் பக்கமாய் மணிக்கணக்கில் புலமை வாய்ந்த ஆங்கிலத்தில் பேசியதுதான் விந்தை. அவன் நீதிமன்றத்தில் படித்த உரையினை நன்றாக ஆராய்ந்தால் தெரியும் அது யாருடைய உரை என்பது. அய்யமின்றி சர்வர்கரின் எழுத்தேதான். சர்வர்கர் ஆங்கிலத்திலும் மராட்டியத்திலும் புலமை பெற்றவர். கேட்போரைக் கட்டியிழுக்கும் சொல் வீச்சினை உடையவர், அத்தகைய பேச்சாற்றலும் எழுத்தாற்றலும்தான் படிப்பறிவற்ற பாமர இளைஞர்களை அவர்தம்பால் இழுத்தது. இப்படித்தான் மராட்டிய மாநிலத்தில் இந்து மகாசபை, போன்ற அமைப்புகள் வளர்ந்தன.

காந்தியைக் கொன்றதற்காகச் சொல்லப்பட்ட காரணங்கள் எல்லாம் பொய்யானவை மற்றும் ஒன்றுக்கும் உப்புப் பெறாதவை. ஏனெனில், காந்தியை ஒரு முறை அல்ல, அய்ந்து முறை கொலை செய்ய முயற்சிக்கப்பட்டது. 1934இல் இருந்து இந்து மத வெறியர்கள் முயற்சித்துள்ளனர். அச்சமயம் பாகிஸ்தான் என்றோ பிரிவினை என்றோ பேச்சு எழாத நேரம். முஸ்லிம் லீகுகூட பிரிவினையினைப் பற்றி நினைத்துப் பார்க்காத காலகட்டம். முஸ்லிம் லீகும், முகமது அலி ஜின்னாவும் பிரிவினை கேட்கத் தூண்டியதே காங்கிரசும் அதன் தலைமையும்தான். நேரு தலைமையில் 1946இல் நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டியின் முடிவின்படி, சுதந்திர இந்தியாவின் நிர்வாக விஷயங்களை காங்கிரஸ் கட்சியே முடிவு செய்யும், மற்றும் எந்த அமைப்புடனும் ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தங்கள் செல்லாது என முடிவு செய்தனர். இது குறிப்பாக முஸ்லிம் லீகுக்கு விடப்பட்ட சவால். இனி காங்கிரஸ் கட்சியையும் நேருவையும் நம்பி ஏமாற முடியாது என ஜின்னா தனி நாடு கோரிக்கையை வைத்தார். இது நடந்தது 1946இல் அப்படி இருக்க 1934லேயே காந்தியைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்திருந்தால் அதற்கு வேறு காரணங்கள்தானே இருக்க முடியும். இன்னும் சொல்லப் போனால் காந்தி பிரிவினையை எதிர்த்தவர். பிரிவினைக்குப்பின் ஏற்பட்ட உயிர் இழப்புகள் அவரை பாகிஸ்தானிற்குச் சென்று அவர்களிடம் பேசி எப்படியாவது மீண்டும் இந்தியாவுடன் இணைக்க முடியுமா என்று யோசிக்க வைத்தது. அடுத்து, 55 கோடி ரூபாயைப் பொறுத்தவரை பாகிஸ்தானிற்குக் கொடுப்பதைத் தவிர இந்தியாவிற்கு வேறு வழியே இல்லை. ஏனென்றால், பிரிவினை சமயத்தில் போடப்பட்ட ஒப்பந்தமானது மொத்தமுள்ள பணத்தினை நிலத்தின் அளவிற்கு ஏற்ப இரு நாடுகளும் பகிர்ந்து கொள்வது என்பதாகும். இதில் முதல் தவணையாக 20 கோடி ரூபாய் ஏற்கெனவே கொடுக்கப்பட்டுவிட்டது. இதற்கிடையில் காஷ்மீர் யாருக்கு என்பதில் இரு நாடுகளுக்கும் பிரச்சினை உருவாகியது.

மீதி ரூபாய் 35 கோடியைக் கொடுத்தால் பாகிஸ்தான் அப்பணத்தை இந்தியாவினை எதிர்க்க ஆயுதங்கள் வாங்கப் பயன்படுத்திவிடும் என அச்சப்பட்டு, பணத்தைத் தரக்கூடாது என காங்கிரஸ் அரசாங்கம் முடிவு செய்தபொழுது, பன்னாட்டு அழுத்தம், மற்றும் உலக அரங்கில் இந்தியாவின் நம்பகத்தன்மை அடிபட்டுப் போய்விடும் போன்ற காரணங்களால் நேருவின் அரசாங்கம் முடிவை மாற்றிக் கொண்டது. காந்திக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுதான் வரலாற்று உண்மை.

உண்மை இப்படி இருக்க, காந்தியை ஏன் கொல்ல முயற்சிக்க வேண்டும்?

சர்வர்கர், கோட்சே, ஆப்டே ஆகியோர் மராட்டியத்தைச் சேர்ந்த சித்பவன் பார்ப்பனர்கள். இவர்கள் பார்ப்பனர்களில் தங்களை உயர்வாக கருதிக் கொள்பவர்கள். சித்பவன் என்றால் புனிதத் தீயில் புத்தாக்கம் பெற்றவர்கள் எனப் பொருள்படும். தாங்கள் சுத்தமான ஆரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என நம்புபவர்கள். மகாராஷ்டிரா மாநிலம் எப்பொழுதுமே இந்து அடிப்படைவாதக் கொள்கைக்கு ஊற்றுக்கண்ணாக இருந்து வருகிறது. இதற்கு வித்திட்டவர் பால கங்காதர திலகர். இந்தியாவில் மக்களிடம் மத உணர்வைத் தூண்டி அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற முடியும் என்பதற்கு முதன்முதலாக வழிக்கோலிட்டவர் திலகர். அந்தத் திலகரின் உரைகளைக் கேட்டும் எழுத்தினைப் படித்தும் உருவானவர் சர்வர்கர். கோட்சே, ஆப்டே, கர்கரே, பட்கே, மதன்லால் போன்ற இளைஞர்கள் சர்வர்கரினால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள். சர்வர்கருக்கு இந்தியாவை இந்து-இந்தியாவாக மாற்ற வேண்டும் என்பது கனவு. அப்படி உருவாக்கப்படும் இந்து ராஷ்டிராவிற்கு தான் தலைமை ஏற்க வேண்டும் என்பது அவரது ஆசை. அவரது கனவிற்கும் ஆசைக்கும் குறுக்கில் நிற்பது காங்கிரசும் காந்தியும்.

அதனால் காந்தி ஒழிக்கப் படவேண்டும் என்ற நச்சு விதையினை அவர் தொடர்ந்து இளைஞர்கள் மனதில் விதைத்து வந்தார். அதனைத் தவிர இன்னொரு காரணமும் இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சி, பிற ஜாதியினரின் வளர்ச்சி இவைகள் எல்லாம் பார்ப்பனியத்திற்கு விடப்பட்ட சவாலாகக் கருதப்பட்டது. குறிப்பாக, வருணாசிரம தருமம் வீழ்த்தப்படுவதாகக் கருதினர். காந்தியின் பேச்சும் எழுத்தும் தொடக்கத்தில் வருணாசிரம தருமத்தை ஆதரித்து வந்தாலும், பின் அவரது போக்கு மாறத் தொடங்கியது. தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்றால் இந்து மதம் மாற்றம் பெற வேண்டும் என காந்தியார் விளம்பினார். கோயில் விபச்சாரம் செய்யும் இடமாக உள்ளது என காந்தி பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். பொறுப்பார்களா சனாதனிகள்! காந்தியை ஒழிக்க முடிவு செய்துவிட்டனர். ஆகவே, காந்தியைக் கொல்ல இதுதான் காரணமேயன்றி வேறு ஒன்றுமில்லை.

தாய் தந்தை அற்றவர்கள், கல்வியில் தோல்வியுற்றவர்கள் , சிறு வயதில் பிரச்சினையான வாழ்க்கையைக் கொண்டவர்கள் இவர்கள் எல்லோருக்கும் சர்வர்கரின் பேச்சு அருமருந்தாய் இருந்தது.. பிடிப்பற்ற அவர்களுக்கு சர்வர்கர் உற்ற தோழனாய் , தனயனாய், தந்தையாய் விளங்கினார். துசார் காந்தியை மனம் நோகச் செய்தது காந்தியின் உயிரைப் பாதுகாப்பதில் போலீஸ் மற்றும் அரசு காட்டிய மெத்தனங்கள். 1948, ஜனவரி 20ஆம் தேதி பிர்லா மாளிகையில் கையெறி குண்டு மற்றும் துப்பாக்கி மூலமாக காந்தியை வீழ்த்த கொலையாளிகள் முயற்சிக்கின்றனர். அம்முயற்சி தோல்வியடைந்து மதன்லால் என்கிற கூட்டாளியைக் காவல் துறை கைது செய்கிறது. அவனது வாக்குமூலத்தில் எல்லா உண்மைகளும் வெளிவருகின்றன. அவன் கோட்சே, ஆப்டே மற்றும் கர்கரே போன்றவர்களின் பெயர்களை போலீசிடம் சொல்லிவிடுகிறான். 24 மணி நேரத்தில் டெல்லி காவல் துறையினர் அவனிடமிருந்து பெரும்பான்மையான தகவல்களைப் பெற்றுவிடுகின்றனர்.

இந்தக் குற்றத்தை விசாரணை செய்யும் சிறப்பு அதிகாரி சஞ்சீவி, எப்படியாவது தப்பிச் சென்ற மற்றவர்களைப் பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் மதன்லாலின் வாக்குமூலத்துடன் இரு காவலர்களைப் பம்பாய்க்கு அனுப்புகிறார். ஆனால், பம்பாயில் இந்த காவல் துறை உயர் அதிகாரி நகர்வாலா டெல்லியிலிருந்து வந்த தகவல்களைப் புறம்தள்ளி காவலர்களை டெல்லிக்குத் திரும்பிச் செல்லும்படி விரட்டிவிடுகிறார். அதுமட்டுமின்றி, நகர்வாலா இன்னொரு தவறும் செய்கிறார். மதன்லால் கைது செய்யப்பட்ட செய்தியினை நாளிதழில் படிக்கும் டாக்டர் ஜெயின் என்பவர், மதன்லாலும் இன்னொரு கூட்டாளி கர்கரேயும் தன்னை ஜனவரி 14ஆம் தேதி தன் வீட்டில் சந்தித்து காந்தியைக் கொல்லப் போகிறோம் என்று கூறியதை நினைவுகூர்ந்து அச்செய்தியினை மாநில உள்துறை அமைச்சர் மொரார்ஜி தேசாயிடம் (பின்னாளில் இந்தியாவின் பிரதம மந்திரியாகப் பதவி வகித்தவர்) பகர்கிறார். செய்தியைக் கேட்டுப் பதற வேண்டிய மொரார்ஜி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அனுப்பிவிடுகிறார். பின் மொரார்ஜி, நகர்வாலாவைத் தன் வீட்டிற்கு அழைக்க, அவர், தான் தற்சமயம் வேறு ஒரு பணியில் இருப்பதாகக் கூறுகிறார். அதற்கு மொரார்ஜி, தான் மாலை ஊருக்குச் செல்ல வேண்டியிருப்பதால் இரயிலடியில் சந்திக்கும்படி விளிக்கிறார். இரயிலடியில் செய்தியைக் கேட்டறிந்த நகர்வாலா, முறையான _ ஒழுங்கான விசாரணையினைச் செய்யத் தவறிவிடுகிறார். இதில் கொடுமையென்னவெனில், கர்கரே என்பவன் ஏற்கெனவே போலீஸால் வேறு ஒரு குற்றத்திற்காகத் தேடப்பட்டு வருபவன்.

இதற்கிடையில் வெறும் கையுடன் டெல்லி திரும்பிய காவலர்கள் பம்பாயில் நடந்ததை சிறப்புக் காவல் அதிகரி சஞ்சீவிடம் தெரிவிக்கின்றனர். இந்த அதிகாரியும் பம்பாய் காவல் துறையின் போக்கினை மத்திய உள்துறை அமைச்சர் பட்டேலிடமோ வேறு முக்கிய அமைச்சர்களிடமோ சொல்லி அதைச் சரி செய்து கொள்ளாமல் ரானே என்கிற இன்னொரு அதிகாரியை மீண்டும் பம்பாய் அனுப்புகிறார். விமானத்தில் பறந்து செல்ல வேண்டிய ரானே ரயிலில் செல்ல முடிவெடுக்கிறார். (பின்னாளில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் பொழுது, விமானப் பயணம் தனக்கு அச்சம் அளிக்கக்கூடியது. எனவே, அதைத் தவிர்த்ததாகக் கூறுகிறார். நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொண்டது.) அதுவும் டெல்லியிலிருந்து அலகாபாத் வழியாக ஏறத்தாழ 36 மணி நேரம் பயணித்து பம்பாய் நகரை அடைகிறார். இடையில் அலகாபாத்தில் மதச் சடங்கிற்காக இறங்கி நேரத்தை வீணடிக்கிறார். இவர் பம்பாய் போய்ச் சேரும்பொழுது கொலையாளிகள் பம்பாயை விட்டு வெளியேறி டெல்லி நகரை அடைகின்றனர்.

காவல்துறையினரின் அலட்சியப் போக்கு இங்ஙனம் என்றால் ஆட்சியாளரின் போக்கு இன்னும் வித்தியாசமானது. இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட வல்லபாய் பட்டேல் இந்து அடிப்படைவாதியாகத்தான் இருந்தார். தான் பிரதம மந்திரியாக முடியாமல் போனதற்கு காந்தி முக்கியக் காரணம் என்று கருதினார். காந்தியின் உயிருக்கு ஆபத்து என்றவுடன் கூடுதலான எச்சரிக்கையோடு பாதுகாப்பைப் பலப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், மத்திய உள்துறை அமைச்சர், 30 கோடி மக்களின் உயிருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய துறையின் தலைவர், நாட்டின் தந்தை காந்திக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறினார். காந்தி, தன்னைச் சந்திக்க வருபவர்களை பாதுகாப்பு என்கிற பெயரில் சோதனைக்கு உட்படுத்தக் கூடாது என கண்டிப்பாகக் கூறியிருந்தார். என் பாதுகாப்பு இறைவனின் கைகளில். ஆகவே இறைவனுக்கு உகந்தாத காரியத்தை நான் செய்ய மாட்டேன் என்று தடுத்துவிட்டார். (இறைவனைப் பாதுகாக்கவே காவலர்களும், வெடிகுண்டு கண்டறியும் கருவிகளும் தேவை என்பதை காந்தியார் உணர மறந்ததுதான் வேடிக்கை). சரி, அப்படித்தான் காந்தியின் விருப்பப்படி இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் சாதாரண உடை அணிந்த காவலர்களை பிர்லா இல்லத்தில் உலவவிட்டிருந்தால், கோட்சே, ஆப்டே மற்றும் கர்கரே ஆகியோரை எளிதாகப் பிடித்திருக்கலாமே? ஜனவரி 30 அன்று கொலை நடப்பதற்குச் சில மணி நேரங்கள் முன்கூட கோட்சே பிர்லா இல்லத்தில் வேவு பார்த்தானே, அதைக்கூடத் தடுக்க முடியவில்லையே. பட்டேலின் அலட்சியப் போக்கு காந்தியின் உயிரைப் பலி கொண்டு விட்டது.

இன்றைக்கு இந்துத்துவக் கூட்டம் பட்டேலை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறது. பிரிட்டிஷாரின் பிரிவினைக்கான திட்டத்தை முதலில் ஏற்றுக்கொண்டவர்களில் பட்டேல் முக்கியமானவர். அதுமட்டுமின்றி, பாகிஸ்தானுக்கு ரூபாய் 55 கோடி கொடுக்கும் தீர்மானத்தில் முதலில் கையெழுத்துப் போட்டவரும் பட்டேல்தான். அப்படியிருக்க, இந்துத்துவச் சக்திகள் பட்டேலை புனித உருவமாகச் சித்தரிக்க முயல்வதும், காந்தியின்மீது வீண் பழி சுமற்றுவதும் உள் நோக்கமுடையது. காந்தியின் செல்லப் பிள்ளையான நேரு சுதந்திர இந்தியாவின் பிரதமர் ஆக வேண்டும் என்ற கனவில், கொஞ்சம் கொஞ்சமாக காந்தியின் கொள்கைகளிலிருந்தும் காந்தியிடம் இருந்தும் விலகிச் சென்று கொண்டிருந்தார். பஞ்சாப் மாநிலம் மேற்கு கிழக்காக இரண்டாகப் பிரிக்கப்படுகிறது என்ற முக்கியமான செய்தியினைக்கூட காந்தியிடம் விவாதிக்கத் தவறினார். நேருவிற்கும் ஏனைய காங்கிரஸாருக்கும் உயிரோடு இருக்கும் காந்தியைவிட காந்தி என்கிற பிம்பம்தான் வசதியாக இருந்தது. அவர்களைப் பொறுத்தவரை காந்தியை ஒரு சுமையாகத்தான் கருதினார்கள்.

ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்த நூல் படிப்பதற்கு மிக எளிமையாகவும், விறுவிறுப்பாகவும் உள்ளது. குறிப்பாக ஜனவரி 9ஆம் தேதி முதல் ஜனவரி 30ஆம் தேதி காந்தி கொல்லப்படும் வரை, நாள்தோறும் நடந்த நிகழ்வுகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. கொலையாளிகளின் திட்டம், அந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வழிமுறைகள், கொலையை நிறைவேற்றுதல் என்று அடுத்தது என்ன என்ற ஆவலைத் தூண்டும் வகையில் எழுதியிருப்பது துசார் காந்தியின் சிறப்பு. இந்திய வரலாற்றுப் பக்கங்களை_ குறிப்பாக சுதந்திரம் பெற்ற காலம், நாட்டின் பிரிவினை, ஆட்சியாளரின் போக்கு, இந்துவெறியர்களின் ஆட்டம், காந்தியின் கொலை, வழக்கு, வாக்குமூலம், தண்டனை என பல்வேறு செய்திகளை அறிந்து கொள்ள உதவும் அற்புதமான பொக்கிஷம்.

வெள்ளி, 19 ஜூலை, 2013

மும்பை துப்பாக்கி சூடு

பிரபல மும்பை துப்பாக்கி சூடு தீவிரவாதி அஜ்மல் கசாப் இஸ்லாமியனா?? இல்லவே இல்லை இந்துத்துவா தீவிரவாதிதான் என்று கசிந்த உண்மை மறைத்த மத்திய அரசு!!!!!

கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் நாட்டையே உலுக்கிய மறக்க முடியாத ஒரு பயங்கரவாத சம்பவம் என்பதும் அந்த தாக்குதலில் ஈடுபட்டதாக ஒரு தீவிரவாதியை கைது செய்த காவல்துறை அவனை வைத்து விசாரணை என்ற பெயரில் இரண்டு மூன்று வருடங்கள் அந்த வழக்கு இழுக்கப் பட்டும் கடைசி வரை அவனை கண்ணில் காட்டாத மத்திய அரசு பின்பு திடீரென தீவிரவாதி தூக்கிலிடப் பட்டு தண்டிக்க பட்டான் என்ற செய்தியும் வெளியாகியதும் நாட்டு மக்கள் அதை பட்டாசுகள் வைத்து கொண்டாடியதையும் நாம் இன்னும் மறந்திருக்க மாட்டோம்.

ஆனால் கடைசி வரை பாகிஸ்தான் மீது குற்றம் சுமத்திய மதிய அரசு அந்த தீவிரவாதி பற்றியும் அவன் பின்புலம் பற்றியும் அவன் உண்மையிலேயே பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதி தானா என்பதை பற்றியும் ஆராயாமல் அவனை தூக்கில் போட்டு அந்த தாக்குதலின் பின்னணியை ஆராயாமல் விட்டது வெட்ககேடு!!!!!!

தற்போது ஒரு வீடியோ வெளிவந்து மத்திய அரசின் கையாலாகத்த தனத்தையும்
அந்த தாக்குதலின் பின்னணியை பற்றியும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு

http://m.youtube.com/watch?gl=IN&client=mv-google&hl=en-GB&v=naX7lV3neX0

இந்த வீடியோவில் அந்த தீவிரவாதி பேசும் உருது பாகிஸ்தானியர்கள் பேசும் 'உருது' இல்லவே இல்லை.'இந்திய ஹைதராபாதி பேசும் உருது' பேசுகிறான் இவன்.. மேலும் 'பகவான்' என்ற வார்த்தை எந்த பாகிஸ்தானியும் எந்த நேரத்திலும் உபயோகிக்க மாட்டான். அது உருது கிடையாது, அது சமஸ்கிரிதத்திலிருந்து வந்த ஹிந்தி சொல். பாகிஸ்தானியர்கள் என்றுமே 'அல்லாஹ்' என்ற வார்த்தையைத்தான் உபயோகிப்பார்கள்.
இவன் பேசுவது இந்திய ஹைதராபாதி உருது என்பதை 4:15 நிமிட வினாடிகளில் இந்த பதிவில் உள்ள வீடியோ வில் தெளிவாக காணலாம். அவன் உபயோகிக்கும் வார்த்தை (HOINGA) ஹோயி(ய)ங்கா ஒரு இந்திய ஹைதராபாதி உபயோகிக்கும் வார்த்தையாக தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

மேலும் ஜிஹாத் செய்யும் பாகிஸ்தானியர்கள் நன்றாக பேசக்கூடிய திறமை உள்ளவர்களாகவும், மூளை சலவை செய்யும் நபர்களாகவும் இருப்பார்கள், அவர்கள் கசாபின் வயதில் இருந்தால் கூட.. இவன் சொல்வது ஒன்று கூட நம்பும்படியாக இல்லை.
ஜிஹாத் என்றால் என்ன என்பதற்கு அவன் பதில் தெரியாது என்று சொல்கிறான், கொல்லுவது என்று சொல்கிறான், காசு தன தந்தைக்கு போய் சேரும் என்று சொல்கிறான், தாடி வைத்த 45 வயதில் இருக்கும் ஜிஹாதி, ஆப்கானிஸ்தானில் போர் செய்யசென்றவர் என்று சொல்கிறான். இந்த வீடியோ வை பார்த்தப்பிறகு கர்கரே-வின் விஷயத்திற்கும் ஹிந்துத்வா-விற்கும் பல சம்பந்தம், பல முடுச்சுகள் இருக்கும் போலத்தெரிய வருகிறது.
இது கண்டிப்பாக ஹிந்துத்வா-வின் கைவரிசையாகத்தான் இருக்கும் என்று உறுதியாகிறது. நீண்ட நாட்களுக்கு முன்னமே கசாப் என்ற மனிதன் அவன் பாகிஸ்தான் கிராமத்தை விட்டு ஓடிவிட்டான் என்றும் அவன் தான் இவன் என்றும் அழகாக நிகழ்வுகளை ஜோடித்து பெரிய ஒரு நாடகம் நடத்தி உள்ளார்கள் என்று தெரியவருகிறது!
மற்றும் அந்த படத்தில் அவன் கைகளில் காவி கலர் கையறு கட்டப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது!!!!! மூடநம்பிக்கை உள்ள முஸ்லிம் கருப்பு கலர் கயிர் கட்டுவானே ஒழிய ஒருபொழுதும் காவிக் கலர் கயிர் கட்ட மாட்டான் .

இந்த வீடியோ வை பார்க்கும் பொழுது நமக்கு ஒரு விஷயம் தெளிவாக புலப்படுகிறது.மும்பையில் நடத்தப் பட்ட தீவிரவாத தாக்குதல் சிருபான்மையிருக்கு எதிராக தொடுக்கப் பட்ட காவி பயங்கரவாதம் எனபது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது ???????

பிரார்த்திக்கும்போது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் யாரும் பிரார்த்திக்கும்போது "இறைவா!
நீ நினைத்தால் எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக!
இறைவா! நீ நினைத்தால் எனக்குக்
கருணை புரிவாயாக!" என்று கேட்க வேண்டாம்.
(மாறாக) பிரார்த்திக்கும்போது (இறைவனிடம்)
வலியுறுத்திக் கேளுங்கள். ஏனெனில், இறைவன்
தான் நாடியதைச் செய்து முடிப்பவன்.
அவனை நிர்பந்திப்பவர் யாருமில்லை.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் 5202.

வியாழன், 18 ஜூலை, 2013

போர்கள்

பெரும்பாலான போர்கள் பிரதேசத்தில், வளங்களை அல்லது அரசியல் சுதந்திரம் போன்ற கடுமையான பிரச்சினைகளை போராடிய, ஆனால் மற்றவர்கள் விநோத கூட நகைப்புக்கிடமான சூழ்நிலைகளில் இருந்து எழுகின்றன. ஆண்டுகளில், இராணுவ அணிதிரட்டி மற்றும் இரத்த சோக தவறான புரிதலும் உணரப்பட்ட ஏளனங்களையும் இருந்து குட்டி எல்லை தகராறு கூட விளையாட்டு நிகழ்வுகளை எல்லாம் முடிந்துவிட்டது சிந்த வருகிறது. வரலாற்றில் மிகவும் அபத்தமானது மோதல்கள் ஆறு மீது உண்மைகள் கிடைக்கும்.
Bombing of San Juan de Ulúa, Mexico during the 1838 Pastry War.
1. பன்றி போர்
பொருத்தமாக என்ற கொடும் போர் கிட்டத்தட்ட ஒரு படுகொலை பன்றி ஏற்பட்ட வாக்குவாதத்தின் அமெரிக்காவில் மற்றும் கிரேட் பிரிட்டன் இடையே முழு அளவிலான போர் வழிவகுக்கும் பார்த்தேன். சர்ச்சை சான் ஜுவான் தீவு, நிலப்பகுதியில் அமெரிக்காவில் மற்றும் வான்கூவர் தீவு இடையே அமைந்துள்ள நிலத்தை ஒரு துண்டின் மீது 1859 இல் தொடங்கியது. அந்த நேரத்தில், தீவின் அமெரிக்க குடியேறிகள் மற்றும் ஹட்சன் பே நிறுவனம் பிரிட்டிஷ் ஊழியர்கள் வீடு, மற்றும் இரு கட்சிகளும் அதன் வளமான மண் உரிமை இட்டிருந்தது. பன்றி போர் முதல் மற்றும் ஒரே படங்களை அவர் உருளைக்கிழங்கு இணைப்பு மூலம் வேர்விடும் விலங்கு கண்டுபிடிக்கப்பட்டது பின்னர் லைமேன் Cutlar என்ற ஒரு அமெரிக்க விவசாயி பிரிட்டிஷ் சொந்தமான கருப்பு பன்றி சுட்டு வீழ்த்தினோம் போது ஜூன் 15, 1859 அன்று வந்தது. இறந்த காட்டுப்பன்றி மீது தொடர்ந்த வாதம் குடியேறிகள் இரண்டு குழுக்கள் இடையே அழுத்தங்களை அதிகரித்துள்ளது, மற்றும் Cutlar இறுதியில் கைது அச்சுறுத்தல் இருந்தது.
அமெரிக்கர்கள் இராணுவ சம்பவம் பதிவாகும் பின்னர், அமெரிக்க இராணுவ உள்நாட்டு போர், சான் ஜுவான் படைகள் ஒரு சிறிய நிரப்பி கொண்டு போது Pickett-பின்னர் கூட்டமைப்பு பொது கேப்டன் ஜார்ஜ் அனுப்பி வைத்தார். Pickett முழு தீவின் அமெரிக்க சொத்து அறிவித்தார் முந்திய upped, மற்றும் பிரிட்டிஷ் கடலோர செய்ய கனமாக ஆயுதம் தரித்த கடற்படை கப்பல்கள், ஒரு கடற்படை அனுப்புவதன் மூலம் பதிலளித்தார். ஒரு அபத்தமான வேலை நிறுத்தம் நடந்தது, மற்றும் சூழ்நிலை பல தாங்கொண்ணா வாரங்களுக்கு ஒரு கத்தி-விளிம்பில் இருந்தது. இரு நாடுகள் இறுதியாக ஒரு துரதிருஷ்டவசமான காட்டுப்பன்றி ஐந்து முட்டுக்கட்டை-காப்பாற்ற ஒரு bloodless போன்ற கொடும் போர் முடிவுக்கு, அக்டோபர் 1859 இல் சான் ஜுவான் தீவு கூட்டு இராணுவ ஆக்கிரமிப்பு அனுமதிக்கிறது ஒப்பந்தம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

2. Nika ரியாட்
532 கி.பி., பெரும் கும்பலை நகரின் பெரும்பாலான பகுதிகளில் எரியும் கிட்டத்தட்ட பேரரசர் அரசாங்கம் toppling, கான்ஸ்டான்டினோபிள் தெருக்களில் வெள்ளம் ஜஸ்டினியன் மற்றும் தேர் பந்தய பெயர் அது அனைத்து. கான்ஸ்டான்டினோபிள் ஒரு காட்சி கொட்டகைக்கு என அமைக்கப்பட்ட இடம் (அ) கட்டிடம் நடந்த இன ஆறாவது நூற்றாண்டில் புகழ் அதிகரித்தது, மற்றும் ரசிகர்கள் கடுமையான பிரிவுகளில் தங்களை ஏற்பாடு. இந்த பண்டைய குண்டர்கள் மேலும் விளையாட்டு ரசிகர்கள் விட தெரு கும்பல்கள் போல் நடித்து, மற்றும் சக்திவாய்ந்த ப்ளூஸ் மற்றும் அவற்றின் காட்டுமிராண்டித்தனம் பேர்போன பசுமை-ஆனது போன்ற குழுக்கள் அறியப்பட்ட.

பேரரசர் ஜஸ்டினியன் மரணம் கண்டனம் தெரிவித்தார் ப்ளூஸ் மற்றும் பசுமை இரண்டு உறுப்பினர்கள் வெளியிட மறுத்து போது மோதல், ஜனவரி 532 ல் வெடித்தது. ஒற்றுமை ஒரு அரிதான நிகழ்வாக, இரு பிரிவுகளும் ஒன்றாக பிணையப்பட்ட மற்றும் கலவர தொடங்கியது. ஒரு சில குறுகிய நாட்களில், அவர்கள், நிர்வாக அலுவலர் நகரம் தலைமையகத்தில் எரித்தனர் ஏகாதிபத்திய காவலர்கள் மோதினர் மற்றும் கிரீடம் ஒரு புதிய பேரரசர் முயற்சித்தார். ஒரு முழு அளவிலான புரட்சி எதிர்கொண்ட, ஜஸ்டினியன் இறுதியாக படை கிளர்ச்சி கீழே போட தீர்க்கப்பட. அவர்களின் ஆதரவை பெற ப்ளூஸ் லஞ்சம் பின்னர், பேரரசர் மீதமுள்ள குண்டர்கள் அழிவுகரமான தாக்குதல் தொடங்கப்பட்டது. தாக்குதல் இறுதியில், கலவரம் சரண்டைய மற்றும் கும்பல் சில 30,000 உறுப்பினர்கள் காட்சி கொட்டகைக்கு என அமைக்கப்பட்ட இடம் (அ) கட்டிடம் அடிப்படையில் சுற்றி இறந்த இடுகின்றன.

3. வழி தவறிய நாய் போர்
20 ஆம் நூற்றாண்டின் மிக வினோதமான மோதல்கள் ஒன்று, ஒரு நாய் கவனக்குறைவாக ஒரு சர்வதேச நெருக்கடி தூண்டப்படலாம். இந்த சம்பவம் 1910 ல் இரண்டாம் பால்கன் போருக்கு பின்னர் முரண்பாடுகள் இருந்தது கிரீஸ் மற்றும் பல்கேரியா, இடையே விரோதத்தை நீண்ட காலம் உச்சக்கட்டம் இருந்தது. ஒரு கிரேக்கம் சிப்பாய் தனது ரன்வே நாய் துரத்துவது போது கூறப்படும் பல்கேரியா எல்லையை கடக்கும்போது பின்னர் சுட்டு போது அழுத்தங்கள் இறுதியாக, அக்டோபர் 1925 இல் கொதிக்கவைத்து.

படப்பிடிப்பு விரைவில் பல்கேரியா மீது படையெடுக்கும் கிரேக்கர்கள், மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பல கிராமங்களில் ஒரு கூச்சலாக மாறியது. அவர்கள் கூட நாடுகள் லீக் இறுதியில் தலையிட்டு தாக்குதலை கண்டனம் போது Petrich நகரம் ஷெல் ஆரம்பிக்கும் அமைக்கப்படுகிறது. ஒரு சர்வதேச குழு பின்னர் இரு நாடுகள் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள், ஆனால் தவறாக புரிந்து 50 பேர் இறப்பு ஏற்படுத்தியது இல்லை முன்.

4. ஜென்கின்ஸ் 'காது போர்
1738 இல், ராபர்ட் ஜென்கின்ஸ் என்ற பிரிட்டிஷ் கடலோடி பாராளுமன்ற உறுப்பினர்கள் முன் ஒரு துண்டித்து, அழுக காது காட்டப்படும். ஒரு சாதாரண சாட்சியம் ஒரு பகுதியாக, அவர் ஒரு ஸ்பானிஷ் coastguard அதிகாரி கடத்தல் தண்டனை என ஏழு ஆண்டுகளுக்கு முன் அவரது காது இனிய வெட்டப்படுகின்றன என்று கூறினார். இந்த அசையாமலே சாட்சியங்கள் மூலம் தூண்டியது, பிரிட்டிஷ் விரைவில் ஸ்பெயின் இராச்சியம் மீது போரை அறிவித்தார். இதனால் அயல்நாட்டு "ஜென்கின்ஸ் 'காது போர்." தொடங்கியது

உண்மையை, பிரிட்டிஷ் மற்றும் ஸ்பெயின் இடையே மோதல் 1700 தொடக்கத்தில் இருந்து படைப்புகளில் இருந்து, மற்றும் ஜென்கின்ஸ் 'காணாமல் காது வெறுமனே ஒரு வசதியான ஊக்கியாக பணியாற்றினார். மோதல் அதன் ஸ்பானிஷ் புளோரிடா மற்றும் பிரிட்டிஷ் ஜோர்ஜியா இடையே எல்லை தொடர்பாக பிராந்திய மோதல்களில் வேர்கள், அதே போல் ஜென்கின்ஸ் தலைவராக போல் ஆங்கிலம் கப்பல்கள் ஏறியிருந்த மற்றும் தொந்தரவு ஸ்பானிஷ் இருந்தது. சண்டை இறுதியில் 1739 இல் தொடங்கியது, மற்றும் தெளிவான வெற்றி பெற்றதால் எந்த பகுதியில், புளோரிடா மற்றும் ஜோர்ஜியா இரண்டு ஆண்டுகள் தொடர்ந்தது. மோதல் பின்னர் 1748 வரை முடிவடையவில்லை என ஆஸ்திரிய வாரிசுகளுக்கும், இன்னும் விரிவான போர் இணைக்கப்பட்டது.

5. டோலிடோ போர்
மிச்சிகன் மற்றும் ஓஹியோ இப்போது அவர்களின் நீண்டகால கால்பந்து போட்டி அறியப்படுகிறது, ஆனால் இரண்டு மாநிலங்களில் முறை கிட்டத்தட்ட ஒரு எல்லை பிரச்சினையால் போருக்கு சென்றார். ஓஹியோ புதிதாக அமைக்கப்பட்ட மாநில டோலேடோவின் உள்ள கொண்டுள்ள நிலம் பேருக்கு உரிமையை எடுத்து போது வாதம், 1803 இல் தொடங்கியது. மிச்சிகன் பிரதேசத்தில் பின்னர் பல வாரங்களாக வன்முறை எட்டிப்பார்த்தது ஒரு சூடான விவாதம் தொடங்கி, 1830 ல் இந்த "டோலிடோ துண்டு" இல் ஓஹியோ வாதிட்டது.

என்ன மற்ற ஒரு சாத்தியமான படையெடுப்பு எதிராக பாதுகாக்க டோலிடோ போர், பிரதேசத்தில் அரசியல் கட்டுப்பாட்டை மல்யுத்தம் இருபுறமும், மற்றும் இரண்டு எழுப்பப்பட்ட போராளிகளுக்கு அறியப்பட்டது. ஓஹியோ மிக்க தேர்தல் வாக்குகளை ஆற்றொணா, ஜனாதிபதி ஆண்ட்ரூ ஜாக்சன் இறுதியாக 1835 ல் தலையிட்டு, மற்றும் 1836 மூலம் சமரசம் சீல் வைக்கப்பட்டது. உலக நாடுகளுக்கிடையே ஏற்படும் மன கசப்பு நீக்கும் முடிவமைதி மிச்சிகன் பிரதேசத்தில் மாநில மற்றும் உயர் தீபகற்பம் ஒரு பகுதியை ஈடாக டோலிடோ துண்டு தனது கூற்றை கைவிட பார்த்தேன். பல பெரிய அநீதி என முடிவு பார்க்கப்பட்டது, ஆனால் சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் சில குடியிருப்பாளர்கள் Ohioans தங்கள் கிடைத்துள்ள புதிய நிலையை ஏற்று விரைவு இருந்தன. ஒரு பெண் முடிவை தெரிந்து கொண்ட போது, அவர், இவ்வாறு நகைச்சுவையாக கூறுகிறார் கூறப்படுகிறது "இறைவன் நன்றி, நான் எப்படியும் என்று மிச்சிகன் வானிலை பிடிக்கவில்லை."

6. பேஸ்ட்ரி போர்
1828 ஆம் ஆண்டில், கோபம் கும்பலை ஒரு இராணுவ ஆட்சி கவிழ்ப்பு போது மெக்ஸிக்கோ நகரத்தின் பெரும் பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டன. கலவரம் பாதிக்கப்பட்ட ஒருவர், அதன் சிறிய சிற்றுண்டி விடுதி கொள்ளைக்காரர்கள் மூலம் மீது தாக்குதல் நடந்தது நாடுகடத்தப்பட்ட பிரஞ்சு பேஸ்ட்ரி செஃப் பெயரிடப்பட்ட Remontel இருந்தது. மெக்சிகன் அதிகாரிகள் அவரது புகார்களை அலட்சியம், அதனால் Remontel இழப்பீடு பிரஞ்சு அரசு மனு. அவரது கோரிக்கையை ஒரு தசாப்தத்திற்கு பின்னர் வரை கவனிக்கப்படாமல் அமர்ந்து, அது கிங் லூயிஸ், பிலிப் கவனத்திற்கு வந்த போது. ராஜா மெக்ஸிக்கோ கடன்களை மில்லியன் திருப்பி செலுத்த தவறிவிட்டார் என்று ஏற்கனவே சீற்றம் இருந்தது, இப்போது அவர் தனது இழப்புக்களை பேஸ்ட்ரி செஃப் ஈடு செய்ய 600,000 pesos செலுத்த வேண்டும். மெக்சிகன் ஒரு வானியல் தொகை ஒப்படைக்கவில்லை மணிக்கு பின்வாங்கும் போது, லூயிஸ், பிலிப் எதிர்பாராத செய்தது: அவர் ஒரு போர் தொடங்கியது.

அக்டோபர் 1838 ல், ஒரு பிரஞ்சு கடற்படை மெக்ஸிக்கோ வந்து மற்றும் வெராக்ரூஸ் நகரம் முற்றுகைக்கு. மெக்சிகன் இன்னும் வரை கொடுக்க மறுத்த போது, கப்பல்கள் சான் ஜுவான் டி Ulua கோட்டை ஷெல் தொடங்கியது. ஒரு சில சிறிய போர்களில் தொடர்ந்து, டிசம்பர் மூலம் பல 250 என படையினர் கொல்லப்பட்டனர். பிரபலமான பொது சாண்டா அண்ணா கூட பிரஞ்சு எதிராக மெக்சிகன் இராணுவத்தை வழிநடத்த ஓய்வு வெளியே வந்து, மற்றும் அவர் grapeshot மூலம் காயமடைந்தனர் பிறகு அவர் ஒரு காலை இழந்தார். இறுதியாக பிரிட்டிஷ் அரசாங்கம் தரகர் ஒரு சமாதான உடன்படிக்கையை உதவியது போது மார்ச் 1839, முடிவுக்கு வந்தது. ஒப்பந்தம் பகுதியாக, மெக்சிகன் 600,000 pesos இல்லை நேரத்தில் பேஸ்ட்ரி கடை ஒரு பெரிய தொகை சந்தேகம் அவுட் ஷெல் தள்ளப்பட்டனர்.

உங்களுக்கு தெரியுமா?
1896 ல், கிரேட் பிரிட்டன் மற்றும் சான்சிபார் மட்டும் 45 நிமிடங்கள் நீடித்த போருக்கு போராடினார். காலித் பின் Bargash என்ற ஒரு மனிதன் சான்சிபார் சிம்மாசனத்தில் கட்டுப்பாட்டை கைப்பற்றி போது ஆங்கிலோ சான்சிபார் போர் தொடங்கியது. பிரிட்டிஷ் மற்றொரு ஆட்சியாளர் ஆதரவு, மற்றும் அவர் பதவி விலக வேண்டும் என்று கோரினார். Bargash மறுத்து, ஒரு இராணுவ கூடியிருந்தனர் தொடங்கிய போது, ஆங்கிலம் கப்பல்கள் அவரது அரண்மனை மீது அழிவுகரமான தாக்குதல் கட்டவிழ்த்து. Bargash பதிவு குறுகிய போர்கள் ஒரு முடிவிற்கு கொண்டு, ஒரு சில நிமிடங்கள் கழித்து நகரம் ஓடிவிட்டனர்.

Bye to தந்தி சேவைகள்

இந்தியாவில் "டார்" என்று அழைக்கப்படும், தந்திகள் 1850 ல் இந்தியர்கள் நல்ல, கெட்ட, ஆனால் எப்போதும் அவசர-செய்தியை கொண்டு, 160 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து இரண்டு எதிர்பார்ப்பை அஞ்சப்படுகிறது. இப்போது இந்திய தொலைத்தொடர்பு ஏற்றம் தூண்டியது என்று தொழில்நுட்பத்தை இந்தியா ஜூலை 15 வரை அனைத்து தந்தி சேவைகள் நிறுத்துவோம் அறிவித்துள்ளது போல், அந்த பூரிப்பு வெற்றி ஒரு பலியாக. தந்தி ஸ்மார்ட்போன்கள் வயதில் ஒரு comically வழக்கற்று தொழில்நுட்பம், எஸ்எம்எஸ் (உரை) மற்றும் மின்னஞ்சல் போல தோன்றலாம் என்றாலும், மூடிக்கொண்டு கீழே இந்தியாவில் புள்ளி அவுட் நாட்டின் பல கிராமப்புற, ஏழை பகுதிகளில் ஒரு முக்கிய வடிவத்தில் உள்ளது என்று சில விமர்சகர்கள் தொடர்பு.

ஒரு பணியாளர் பெங்களூர், இந்தியா ஒரு தொலை தொடர்பு அலுவலகத்தில் ஒரு உள்வரும் தந்தி கண்காணிக்கிறது. (கடன்: மஞ்சுநாத் கிரண் / AFP / கெட்டி இமேஜஸ்)
இந்தியாவில் தந்தி சேவைகள் மீண்டும் முதல் சோதனை தந்தி கல்கத்தா மற்றும் டயமண்ட் ஹார்பர் இடையே நிறுவப்பட்டது போது 1850, தேதி. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி, ஒரு வருடம் கழித்து, தந்தி பயன்படுத்தி தொடங்கியது, மற்றும் 1854-போது அமைப்பு பொது தந்தி வரிகளை நாடு முழுவதும் தீட்டப்பட்டது என்று திறக்கப்பட்டது. அலெக்சாண்டர் கிரகாம் பெல் 1876 ல் தொலைபேசி காப்புரிமை கூட பின்னர் தந்தி, இந்தியா மற்றும் உலகம் முழுவதும், தொடர்ந்து செழித்தோங்கியது. அரை நூற்றாண்டின் மேலாக, தந்திகள் கேபிள் இணைப்புகளின் அனுப்பப்பட்டனர், ஆனால் 1902 ஆம் ஆண்டு (இத்தாலிய கண்டுபிடிப்பாளர் கக்லீல்மோ மார்கோனி வேலை அனுகூலமாக) இந்திய அமைப்பு வயர்லெஸ் சென்றார்.

இந்தியாவில், உலகம் முழுவதும் உள்ள, 1960 இல் டிஜிட்டல் கணினி வருகையுடன் தொடங்கியது என்று டிஜிட்டல் தகவல் தொடர்பு, நோக்கிய போக்கு அதிகரித்து தந்தி தொடர்ந்து தொடர்பு அச்சுறுத்தினார். 1980 மூலம், அனலாக் தொலைநகல் தந்தி, 1930 களில் இருக்கும் மற்றும் தொலைபேசி மற்றும் தந்தி இணைப்புகளின் தகவல்களை அனுப்ப பயன்படும், டிஜிட்டல் தொலைநகல் இயந்திரம் மாற்றப்பட்டார். தொலைநகல் மற்றும் பிறகு கிரகணம் தந்திகள், வழக்கமான அஞ்சல் மற்றும் பிற முந்தைய தொடர்பு அமைப்புகள், ஒரே இணைய எழுச்சி கொண்டு வேகமாக ஒரு செயல்முறை மின்னஞ்சல்-தொடங்கியது.

1990 களில், இந்திய தொலை தொடர்பு நிறுவனம் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) இந்திய தபால் சேவை இருந்து நாட்டின் தந்தி முறையை எடுத்துக்கொண்டார். ஆனால் மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் அதிகரித்து ஆதிக்கம் புதிதாக தனியார் தந்தி அதன் எண்ணிக்கை எடுத்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, குறைந்து வருவாய் எதிர்கொண்ட, பிஎஸ்என்எல் 60 ஆண்டுகளில் முதல் தந்தி விலை உயர்வு நிறுவப்பட்டது. 50 வார்த்தைகள் மூன்று அல்லது நான்கு ரூபாய் (அமெரிக்க $ 0.05 $ 0.07 வரை) இருந்து, டார் விலை 50 வார்த்தைகளை 27 ரூபாய் (அமெரிக்க $ 0.47) வரை சுட்டு. கடந்த மார்ச் மாதம், செலவுகளை குறைக்க கடைசி பள்ளத்தில் முயற்சியில், நிறுவனத்தின் சர்வதேச தந்தி சேவையை நிறுத்திவிட்டது. தந்தி வணிக ரீதியாக சாத்தியமானதாக செய்ய இந்த முயற்சிகள், பிஎஸ்என்எல் இன்னும் கடந்த இரண்டு ஆண்டுகளில் சில 17 மில்லியன் ரூபா (அமெரிக்க $ 290,000) இழப்புக்களை posted.

பிஎஸ்என்எல் மீண்டும் தந்தி ஆதரவு இந்திய அரசு கேட்ட போது, நிறுவனத்தின் அமைப்பு இன்னும் அவசியம் என்பதை மதிப்பீடு செய்ய சொன்னார்கள். இதன் விளைவாக, தபால் திணைக்களம் ஆலோசனையுடன், பிஎஸ்என்எல் ஜூலை 15 தொடங்கி அனைத்து சேவைகளையும் நிறுத்துவதாக முடிவு. ஒரு மூத்த பிஎஸ்என்எல் அதிகாரி என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் கூறினார்: "தந்தி அதன் தொடர்பு இழந்தது. ஒரு டார் அடிப்படை யோசனை செய்தி வேகமாக அனுப்ப இருந்தது. இப்போது எஸ்எம்எஸ், தொலைநகல் மற்றும் மின்னஞ்சல் அந்த வேலையை செய்ய. ஸ்மார்ட் போன்கள் மூலம், மக்கள் அனுப்ப மற்றும் நகர்வில் மின்னஞ்சல்களை பெற. நாம் தந்தி உயிருடன் அரசாங்கத்தின் ஆதரவை கோரினார் போது, நாம் ஒரு வணிக அடிப்படையில் அதன் விதியை தீர்மானிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டது, எனவே இப்போது சேவையை நிறுத்துவதன் வேண்டும். "நிறுவனம், அதன் தற்கால தொடர்ந்து வேலை தந்தி ஊழியர்கள் உறுப்பினர்கள் மாற்ற திட்டமிட்டுள்ளது மொபைல் சேவைகள், தரைவழி தொலைபேசி மற்றும் பிராட்பேண்ட். உட்பட

தொலைத்தொடர்பு ஊழியர் இந்தியாவின் தேசிய கூட்டமைப்பு ஒரு அதிகாரப்பூர்வ இணைய, கம்ப்யூட்டர்கள் தொலைபேசிகள் கொடுக்க முடியவில்லை நாட்டின் ஏழை பகுதிகளில், மக்கள் இன்னும் தந்திகள் தங்கியிருக்க வாதிட்டு, தந்தி மூட முடிவு விமர்சித்தார். கூடுதலாக, இந்திய நீதிமன்றங்கள் முன்னர் சிவில் அல்லது கிரிமினல் வழக்குகள் உள்ள ஆதாரங்கள் சான்றாக மட்டுமே தந்திகள் மற்றும் தந்தி ரசீதுகள் ஏற்றுக்கொண்டார்.

ஸ்மார்ட்போன்களின் வயதில், இந்தியா மட்டும் தந்தி குட் பை சமீபத்திய நாடு ஆகும். வெஸ்டர்ன் யூனியன், 1856 இல் அதன் நிறுவன இருந்து அமெரிக்காவில் மேலாதிக்க தந்தி நிறுவனம், 1988 ஆம் ஆண்டு, மேற்கு ஒன்றிய கழகம் போன்ற மறுசீரமைக்கப்பட்ட பணம் இடமாற்றங்கள் மற்றும் தொடர்புடைய சேவைகளை கையாள்வதற்கான refocused. 2006 ஆம் ஆண்டில், நிறுவனம் நல்ல அதன் தந்தி சேவைகளும் நிறுத்தப்பட்டு. மறுபுறம், ஸ்வீடன் மற்றும் ஐக்கிய ராஜ்யம் உள்ள நிருபர்கள் இன்னும் ஏக்கம் நோக்கங்களுக்காக தந்திகள் பயன்படுத்த, மற்றும் நாடுகளில் உட்பட ரஷ்யா, கனடா, ஜெர்மனி, சுவிச்சர்லாந்து, பெல்ஜியம், மெக்ஸிக்கோ, நெதர்லாந்து, ஸ்லோவேனியா மற்றும் பஹ்ரைன், தொடர்ந்து ஒரு குறுகி எண் முழு வழங்க தந்தி சேவைகள்.

ரமலான்

18/07/2013 - ரமலான் நோன்பில் - நன்மையை நாடி ஏறலமானொரு நன்மை செய்வது வழக்கம்.  நோன்பு திறப்பு ( இப்தார்) சிறப்பு ஏற்பாடுகளை, தலை தூக்கிய புதிய அமைப்புகள் செய்து வருகிறது. அதில் பல குறை படுகல் உள்ளதாக ஜமதர்கள் குறை தெரிவிதுள்ளர்கள். பள்ளி வாசலுக்கு வரும் உணவில் - தங்கள் குடும்பத்திற்கு முதலில் அனுப்பி வைகிறாக்கள். பிடித்தக நோன்பு திறக்க வருபவர்க்கு கஞ்சி குட சில நேரங்களில் கிடைபதில்லை என்பது  வருததிற்கும் கவலைக்கும் உள்ளானது. அல்லாவின் பொருத்தத்தை நாடி செய்யும் காரியத்தில் பரகத் நிறைத்திருக்கும் என்பது எதார்த்தம். 

செவ்வாய், 16 ஜூலை, 2013

Yeah !!! Its CMR

Its Chennai Metro Rail 














அடக்கி வாசிக்க வேண்டிய வரலாற்றுச் சோகம்.

நரேந்திர மோடியை செருப்பாலடித்தாலும் சிரித்துக் கொண்டே அடக்கி வாசிக்க வேண்டிய வரலாற்றுச் சோகம்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை உத்தேசித்து கடந்த மாதம் 30-ம் தேதி குஜராத் மாநிலம் காந்திநகரில் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘பொறுப்பான அரசாட்சிக்கான குடிமக்கள்’ ( Citizens for accountable governance) என்கிற என்.ஜி.ஓ அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கருத்தரங்கில் கனவு மன்னன் அப்துல் கலாம் சிறப்புரை நிகழ்த்தியிருக்கிறார். இந்தக் கருத்தரங்கிற்கு சுமார் 50 இசுலாமிய பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.குஜராத் எனும் குண்டுச் சட்டிக்குள் மட்டும் குதிரை ஓட்டுவதென்றால் ஏற்கனவே குஜராத்தி பொதுப் புத்தியில் நிறுவப்பட்டிருக்கும் இசுலாமிய வெறுப்பும், ‘பொருளாதார வளர்ச்சி’ பற்றிய அம்புலிமாமா கதைகளுமே போதுமானது. இந்தியா என்று வரும் போது 14 சதவீதம் இருக்கும் இசுலாமிய வாக்கு வங்கியை சமாதானப்படுத்த வேண்டிய இக்கட்டான நிலைமை மோடிக்கு ஏற்பட்டுள்ளது. கார்ப்பரேட் இந்தியாவிற்கான ஈவிரக்கமற்ற அடியாளாக இருப்பதற்கான தனது ‘தகுதியை’ 2002-லேயே மோடி நிரூபித்துள்ளார் என்பதால் முதலாளிகளின் ஐந்தாம் படையான என்.ஜி.ஓக்கள் மோடியின் நல்லாட்சியை கடை விரிக்கும் வேலையில் இறங்கியுள்ளன.சீனாவின் பேருந்து நிலையம் ஒன்றை சுட்டு ‘இதோ பாருங்கள் அகமதாபாத் பேருந்து நிலையத்தை. எப்படி மின்னுகிறது பாருங்கள்’ என்று சமீபத்தில் மின்னஞ்சலில் ஒரு படம் சுற்றுக்கு விடப்பட்டது. இதே போன்று மோடி குஜராத்தின் கடன்களை அடைத்ததோடு மேலும் கொஞ்சம் பணத்தை உலகவங்கியில் இருப்பாக வைத்திருக்கிறார் என்றும், இன்னும் இது போல் எண்ணற்ற கட்டுக்கதைகள் இணைய வெளியெங்கும் சுற்றியலைகின்றன. இதற்காகவே ‘மோடி பிராண்டை’ கடை விரிக்க மாதம் 12 லட்ச ரூபாய் சம்பளத்துக்கு ஆப்கோ வேர்ல்ட்வைட் எனும் அமெரிக்க விளம்பர நிறுவனம் அமர்த்தப்பட்டுள்ளது. சுதேசியின் புகழ் பரப்பும் விதேசி!மோடியின் மத சுதந்திரம் ஐஸ்கிரீம் கடை – இந்துத்துவாவின் 32 வகைகள்.அந்த வரிசையில் மோடியின் அம்புலிமாமா கதைகளை இசுலாமியர்களிடம் கொண்டு செல்லவும், மோடி இசுலாமியர்களுக்கு விரோதமானவரில்லை என்று பிரஸ்தாபித்துக் கொள்ளவும் மேற்படி கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த முயற்சியும் உத்திரகாண்ட் மீட்புக் கதையான ‘ராம்போவைப்’ போல பரிதாபகரமாக மண்ணைக் கவ்விக் கொண்டது தான் பரிதாபம்.கருத்தரங்கில் கலந்து கொண்ட சையத் ஜாபர் மெஹ்மூத் எனும் முசுலீம் இளைஞர் தனது உரையில் பாரதிய ஜனதாவின் முசுலீம் விரோதக் கொள்கையைத் துவைத்துத் தொங்க விட்டுள்ளார். கருத்தரங்கங்கில் தனது உரையத் துவக்கிய மெஹ்மூத், தான் எந்தவொரு அரசாங்கத்திடமிருந்தும் தனிப்பட்ட நலன்களை எதிர்பாக்கவில்லை என்றும், தான் பின் தங்கிய இசுலாமிய சமூகத்திற்கு உத்திரவாதம் அளிக்கப்பட்ட சட்டப் பூர்வ உரிமையையும் நீதியையும் மதிப்பதாகவும் ஆரம்பித்துள்ளார். இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கும் பாரதிய ஜனதாவின் கொள்கை ஆவணமான ‘ஹிந்துத்வா: மாபெரும் தேசிய சித்தாந்தம்’ என்பதில் இருக்கும் இசுலாமிய வெறுப்பை சுட்டிக் காட்டியிருக்கிறார்.தொடர்ந்து பேசிய மெஹ்மூத், “சாதாரண மனித தன்மை கொண்ட எந்தவொரு குடிமகனும் இப்படி மட்டையடியாக இசுலாமிய வெறுப்பைக் கக்குவதை ஏற்றுக் கொள்ள மாட்டார்” என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், சச்சார் கமிசனின் பரிந்துரைகளை அமுல் படுத்த பா.ஜ.க முன்வர வேண்டும் என்று குறிப்பிட்ட மெஹ்மூத், நாட்டிலேயே இசுலாமிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டுமென்ற சச்சார் கமிட்டி பரிந்துரையை அமுல்படுத்தாத வெகுசில மாநிலங்களில் குஜராத் உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.தொடர்ந்து பாரதிய ஜனதாவின் இசுலாமிய வெறுப்பையும், சிறுபான்மையினருக்கு எதிரானதாக அக்கட்சி இருப்பதையும் சுட்டிக்காட்டி மெஹ்மூத் பேசி இருக்கிறார். இவ்வளவும் நரேந்திர மோடியின் முன்பாகவே நடந்துள்ளது. இதே பழைய மோடியாக இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை சோராபுதீன், இஸ்ராத் ஜகான் உள்ளிட்ட வழக்குகளின் விவரங்களைப் படிப்பதன் மூலம் வாசகர்கள் அறிந்து கொள்ள முடியும். 2003 – 2006 காலகட்டத்தில் மட்டுமே சுமார் 16 பேரை பரலோகம் அனுப்பி வைத்த பராக்கிரமசாலிதான் மோடி. தன்னை எதிர்ப்பவர் சொந்தக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சராக இருந்தாலும் போட்டுத் தள்ள தயங்காதவர் மோடி என்பதை ஹரேன் பாண்டியாவிற்கு ஏற்பட்ட கதியிலிருந்து புரிந்து கொள்ளலாம். மோடியின் கடந்த காலத்தை அறிந்தவர்களுக்கு மெஹ்மூதின் துணிச்சலும் வீரமும் அசாதாரணமானது என்பது புரியும்.ஆனால் சமகாலத்தில் மோடி பிரதமர் கனவில் மிதந்து கொண்டிருப்பதால் உள்ளூர் மாபியா கும்பல் தலைவனைப் போல் இனிமேலும் நடந்து கொள்ளமுடியாத இக்கட்டின் விளைவாக நவதுவாரங்களில் இருந்தும் வெளிப்பட்ட ஆத்திரப் புகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக இருந்திருக்கிறார். ஏனெனில், இப்போதெல்லாம் அவரது சின்னச் சின்ன முகபாவனைகளும் கூட ஊடகங்களால் கவனிக்கப்பட்டு வருகின்றன. செருப்பாலடித்தாலும் சிரித்துக் கொண்டே அடக்கி வாசிக்க வேண்டிய வரலாற்றுச் சோகம்.