வியாழன், 31 டிசம்பர், 2015

முஸ்லீம்,கிருஸ்துவ பெண்களே உஷார்! RSS திட்டத்தை அம்பல படுத்திய இந்தியன் எக்ஸ்பிரஸ்!

முஸ்லீம்,கிருஸ்துவ பெண்களே உஷார்! RSS திட்டத்தை அம்பல படுத்திய இந்தியன் எக்ஸ்பிரஸ்!
images (2)


தயவுசெய்து இதைப் படியுங்கள் தோழர்களே இந்த அமெரிக்காவின் பயங்கர வாதிகள் லிஸ்டில் இடம்பிடித்துள்ள RSS இயக்கம்
தன்னுடைய கேவலமான புத்தியை நடுநிலை மக்கள் மீதுதிணித்து கொண்டு உள்ளது ..

தற்பொழுது வந்துள்ள செய்தி ஏற்கனவே முஸ்லிம்கள் லவ் ஜிஹாத் செய்கின்றார்கள்
என்றொரு கேவலமான பொய்யை பரப்பி
அது மிகப்பெரிய அடியாக RSS இயக்கதிற்க்கே திரும்பியது அணைத்து பத்திரிக்கையும் கிழித்த கிழியில் வாய் பேசமுடியாமல் போனது
இந்த சங்கபரிவார கும்பல்களால் .தற்பொழுது
bahu lao-beti bachao என்கின்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளார்கள்
இந்த பஞ்சம் பிழைக்க வந்த பரதேசிகள்
images (3)

இதன் நோக்கம் முஸ்லிம் கிருத்துவ பெண்களை மயக்கி காதல் வலையில் விழ செய்து கற்பழித்து  ஆபாச படம் எடுத்து,திருமணம் செய்யாமல் தவிக்க விட்டு
அவர்களின் வாழ்கையை சீரழிக்கவே
ஓன்று அந்த பெண்கள் தற்கொலை செய்து கொள்ளவேண்டும்அல்லது யாரும் அவர்களை மறுமணம் செய்யாமல் காலம் பூராவும் கவலையில் அந்த குடும்பமே இருக்கவேண்டும் …
இதை கட்டு கதைகள் என்றே நம்மில் பலர் நினைத்து உள்ளனர் இல்லை நண்பர்களே 100% இது முற்றிலும் உண்மை
இந்தியாவின் மிக பிரபல்யமான பத்திரிக்கை இந்தியன் எக்ஸ்பிரஸ்
இதை பற்றி செய்தி போடுகின்றது என்றாள் சும்மா இல்லை …
ஆகவே முஸ்லிம் கிருத்துவ பெண்கள் உஷாராக இருக்க வேண்டும்
இப்படி பப்ளிக்காக இந்த கேடுகெட்ட ஜென்மங்கள் செய்கின்றனர் இதை தட்டி கேட்க்க மோடியோ அல்லது அவரின் அரசாங்கமோ கண்டிப்பாக வராது
அது நமக்கு நன்றாகவே தெரியும்
நம் பிள்ளைகளை நாம் தான் பாதுகாத்து கொள்ள வேண்டும்
அனைவரும் இதை பகிருங்கள்
முக்கியமாக முஸ்லிம் கிருத்துவ பெண்களிடம் இதனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் …
முக்கியமாக கல்லூரியில் படிக்கும் மாணவிகள் இதனை கவனத்தில் கொள்ளவேண்டும்
அவர்களின் பெற்றோர்கள் இதனை பற்றி எச்சரிக்கையுடன் தன் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் …..
கத்தியை எடுத்துகொண்டு போய் குத்திவிட்டு வா என்றால் கொஞ்ச நேரமாவது யோசிப்பானுங்க
இங்க ஒரு இஸ்லாமிய கிருத்துவ பெண்ணை கற்பழித்துவிட்டு வா உன்னை நான் சட்டத்தில் இருந்து காப்பாதுகின்ற்றேன் என்று அரசின் அருகே இருக்கும் அமைப்பு சொல்கின்றது என்றாள் …இதன் அபாயத்தை உணர்த்து கொள்ள வேண்டும்
இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த ஆதாரப்பூர்வமான செய்தி இதோ
http://indianexpress.com/…/another-idea-from-hindutva-lab-
images

இரு தீவிரவாத அமைப்புகள்தான் அத்தனை கலவரங்கள் குண்டு வெடிப்புகளுக்கு காரணம்

ஆர் எஸ் எஸ் & பா ஜ க இரு தீவிரவாத அமைப்புகள்தான் அத்தனை கலவரங்கள் குண்டு வெடிப்புகளுக்கு காரணம் என்று ஆர் எஸ் எஸ் இல் இருந்து வெளியேறியவர் கூறி இருக்கிறார்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
இறுதியில் தர்மமே வெல்லும்.

சவுதியில் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது

சவுதி அரேபியாவில் தொழிலாளர்களுக்கான சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது சவுதி அரசாங்கம். அதன்படி பின்வரும் விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
1⃣ தொழிலாளரின் passport அந்த தொழிலாளரிடமே ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைக்காத நிறுவனங்களுக்கு 2000 ரியால் அபராதம் விதிக்கப்படும்.
2⃣ தொழிலாளரின் ஒப்பந்த படிவத்தை (employee contract papper) தொழிலாளரிடம் வழங்காத நிறுவனங்களுக்கு 5000 ரியால் அபராதம் விதிக்கப்படும்.
3⃣ தொழிலாளரின் ஒப்பந்த படிவத்தில் இல்லாத வேலையை செய்ய வற்புறுத்தும் நிறுவனங்களுக்கு 15000 ரியால் அபராதம் விதிக்கப்படும்.
4⃣ ஊதியத்தை தாமதமாக தந்தாலோ, OT ஊதியம் வழங்காமல் கூடுதல் நேரம் வேலை செய்ய வற்புறிதினாலோ அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
5⃣ ஒரு நிறுவனத்தில் 12% சவுதி நாட்டை சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அல்லது வேலை வழங்கவில்லை என்றாலோ அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
6⃣ தங்கள் நிறுவனத்தில் 12% சவுதி நாட்டை சேர்ந்தவர்கள் வேலை செய்வதாக போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கும் நிறுவனங்களுக்கு 25000 ரியால் அபராதம் விதிக்கப்படும் மற்றும் 5 நாட்களில் அந்த நிறுவனம் மூடப்படும்.
7⃣ விசாவை விற்க்கும் நிறுவனங்களுக்கு 50000 ரியால் அபராதம் விதிக்கப்படும்.
8⃣ ஒரு நிறுவனம் உரிமம் இல்லாமல் ஆட்களை சேர்த்தால் 45000 ரியால் அபராதம் விதிக்கப்படும்.
9⃣ ஒருமுறை அபராதம் செழுத்திவிட்டு அதே தவறை திரும்ப செய்தால் இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படும்.
🔟 அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்கள் 30 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்த வேண்டும்.

Mohamed Safiyullah's photo.

கேட்க வேண்டிய பாராளுமன்ற பேச்சு,



நான்கு நிமிடம் தான் கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களேன்.

பதில் கிடைக்காது என தேறிந்து இருந்தாலும்.
அவையில் உண்மைகளை உரக்க சொல்லும் சிங்கத்தின் கர்ஜனையாய் சகோதரர் ஆசாத்துதீன் ஒவைசி அவர்களின் உரை...


கேட்க வேண்டிய பாராளுமன்ற பேச்சு,நான்கு நிமிடம் தான் கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களேன்.பதில் கிடைக்காது என தேறிந்து இருந்தாலும்.அவையில் உண்மைகளை உரக்க சொல்லும் சிங்கத்தின் கர்ஜனையாய் சகோதரர் ஆசாத்துதீன் ஒவைசி அவர்களின் உரை...
Posted by Noorul Ameen on Tuesday, December 29, 2015

புதன், 30 டிசம்பர், 2015

எதிராக தவ்ஹீத் ஜமாஅத் பத்வா - News 7

மாட்டு சிறுநீர் கலந்து வெளிவரும் பதஞ்சலி பொருள்களுக்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் பத்வா - News 7
பதஞ்சலி பொருள்களுக்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் பத்வா - News 7

மாட்டு சிறுநீர் கலந்து வெளிவரும் பதஞ்சலி பொருள்களுக்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் பத்வா - News 7இணையத்தில் #இஸ்லாத்தை பற்றி அறிந்திடதொடர்ந்து இணைந்து இருங்கள்.மார்க்க & சமுதாய செய்திகளை உடனுக்குஉடன் அறிந்து கொள்ள லைக் செய்யுங்கள்.✔ Join us on ➙ https://www.facebook.com/onlinepj.qa✔ Vist ➙ http://www.onlinepj.com★☆★☆★Share ✔ Like ☆★☆★☆★

Posted by ஆன்லைன் பீ ஜே கேள்வி பதில் on Wednesday, December 30, 2015

லச்சனத்தில் விஜயகாந்தை எதிர்த்து போராட்டம் பன்னுறாங்க வெடகம்மில்லாமல்

ஏர்வாடியை சேர்ந்த ஹாஜா மைதீன் கொலை வழக்கில் கைதானவர்கள் பற்றிய செய்தியில் ஒரு கொலையாளியின் புகைப்படத்தைக்கூட மீடியாக்கள் வெளியிடல. இதுவே உலகில் எந்த மூலையிலாவது ஒரு இஸ்லாமிய பெயர்தாங்கிய ஒருவன் ஏதாவது தீவிரவாதம் செய்தால் அவனது புகைப்படத்தை எப்படியும் தேடி கண்டுபிடித்து போடும் ஊடகங்களுக்கு இதோ பக்கத்தில் இருக்கும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்களின் புகைப்படங்கள் கிடைக்கல போலும். நல்லவேளை கொலையாளிகள் பெயரையாவது போட்டாங்களே... இந்த அளவில் திருப்திபட்டுக்க வேண்டியதுதான். வேறுவழி?!

மானம் கெட்ட பத்திரிக்கைகள் இவங்க லச்சனத்தில் விஜயகாந்தை எதிர்த்து போராட்டம் பன்னுறாங்க வெடகம்மில்லாமல்

உண்மை குற்றவாளிகள் இதோ ! !!!!!!!!!!!!!

பெண்னுக்காக நீ கொல்லப்பட்டாய் எனவும் , கட்டப்பஞ்சாயத்துக்காக கொல்லப்பட்டாய் எனவும்
தினமலர் போன்ற சில பாசிச ஊடகங்கள்
செய்தியாக வெளியிடு 
உண்மை குற்றவாளிகள் இதோ ! !!!!!!!!!!!!!
குற்றவாளிகளை கைது செய்துள்ள -நெல்லை மாவட்ட டி.ஐ.ஜி. மற்றும் எஸ்.பி.

1-கதிர் வேல் சாமி! -
(BJP களக்காடு ஒன்றிய செயலாளர்)-NT பட்டயம்!
2-மகேஷ்! -சாலை புதூர்!
3-ஜான்ஷன் தினேஷ்!
-களக்காடு!
4-முத்துராமன்! -
(BJP களக்காடு ஒன்றிய பொதுசெயலாளர்)-பொத்தையடி,ஏர்வாடி!
5-மணி கண்டன்! - பொத்தையடி,ஏர்வாடி!
6-ராஜபாண்டி! -பொத்தையடி,ஏர்வாடி!
7-சுதாகர் என்ற மணி! -LNS புரம்,ஏர்வாடி!
இந்த கயவர்கள் UAPA மீது சட்டம் பாயுமா ?
சாதாரன 302 சட்டம் மட்டும் பாயுமா ?
பொருத்து இருந்து பார்போம் ..

 கொலை வழக்கில் கைதானவர்கள் பற்றிய செய்தியில் ஒரு கொலையாளியின் புகைப்படத்தைக்கூட மீடியாக்கள் வெளியிடல. இதுவே உலகில் எந்த மூலையிலாவது ஒரு இஸ்லாமிய பெயர்தாங்கிய ஒருவன் ஏதாவது தீவிரவாதம் செய்தால் அவனது புகைப்படத்தை எப்படியும் தேடி கண்டுபிடித்து போடும் ஊடகங்களுக்கு இதோ பக்கத்தில் இருக்கும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்களின் புகைப்படங்கள் கிடைக்கல போலும். நல்லவேளை கொலையாளிகள் பெயரையாவது போட்டாங்களே... இந்த அளவில் திருப்திபட்டுக்க வேண்டியதுதான். வேறுவழி?!

Palestinian Bithul Alaqsha

Shehab News Agency's photo.
Shehab News Agency's photo.
Shehab News Agency's photo.

Shehab News Agency's photo.

இயற்கையை மதிப்போம்.

Balasubramania Adityan's photo.

10000 வகை நெல் வகைகள் இருந்த நம் தமிழகத்தில் எல்லாமே அழிந்த நிலையில் பல வகை நெல்களை மீட்டுத் தந்தவர்தான் திரு.நெல் ஜெயராமன் அவர்கள்.
நெல் எனும் அடைமொழியை ஜெயராமன் அவர்களுக்கு சேர்த்தவர் ஐயா.நம்மாழ்வார் அவர்கள்.
திரு.நெல்.ஜெயராமன் அவர்கள் பல பாரம்பரிய நெல் வகைகளை மீட்கத் தொடங்கிய பிறகே இயற்கை விவசாயம் செழிக்கும் எனும் நம்பிக்கை எல்லோரிடமும் ஏற்பட்டது.
இவரை திருத்துறை பூண்டியில் நானும் எனது மகள் 'நலம்' கௌரியும் சந்தித்தோம்.
நம் அமைப்பு சார்ந்து இவைகளை இன்னமும் வெளிக் கொண்டு வர முடிவு செய்துள்ளேன்.
இயற்கை விவசாயத்தில் உள்ள முக்கிய பிரச்சனையே இயற்கை உற்பத்தியை விட இன்று வாங்கும் மக்கள் சக்தி அதிகம்.
இயற்கை விவசாயிகள் அதிகம் உற்பத்தியாக வேண்டும்.
கரும்புக்கு விலை கேட்டு போராடும் என் அன்பு விவசாயிகளே!.
தனமானத்தோடு இயற்கை விவசாயம் செய்வோம் வாருங்கள்.
யாரையும் இனி மண்டியிடத் தேவை இல்லை.
பாரம்பரிய உணவுகளை காப்போம்.
இயற்கையை மதிப்போம்.
உணவே மருந்து...

தமிழக அரசியல் வரலாற்றில் ஓமந்தூராரும், காயிதே மில்லத்தும்


1950, 1960 தமிழக அரசியலைக் குறித்து குறிப்புகளை தேடும்போது ஒன்று மனதில் பட்டது. பொது வாழ்க்கையில் தூய்மையோடு, நேர்மையான, எளிமையான தலைவராக இருந்த ஓமந்தூரார், சென்னை ராஜதானி பிரதமர் பதவியிலிருந்து (அன்றைக்கு முதல்வரை பிரதமர் என்றுதான் அழைப்பார்கள்) அவரே மன வேதனையோடு விலகினாரே? விவசாயிகளின் முதல்வராக இருந்த ஓமந்தூரார் அவர் தங்கியிருந்த கூவம் இல்லத்திலிருந்தே ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு, வாலாஜா சாலையில் உள்ள தர்பார் ஓட்டல் (இன்றைய அண்ணா சிலைக்கு எதிரில் - எல்லீஸ் சாலை துவக்கத்தில்) அருகே இருந்த வாடகைக் காரை அமர்த்திக்கொண்டு, தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு வடலூர் வள்ளலார் இல்லத்தை நோக்கி சென்றுவிட்டாரே? நேர்மையான ஓமந்தூரார் அன்றைய பிரதமர் பதவியில் இருக்க முடியாமல், அன்றைக்கு மொட்டை கடிதாசி எழுதி அன்றைய பிரதமர் நேருவிடம் கோள் மூட்டிய விஷயங்களை எல்லாம் படிக்கும்போது வேதனை அளிக்கிறது. இதைப் பற்றி ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த சூழலுக்கு யார் காரணம்? என்பதை தமிழக மக்களுக்கு தெரியவேண்டும்.
அதேபோல கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அற்புதமான மனிதநேய தலைவர்.
1945 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆனார். 1948ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். 1946 முதல் 52 ஆம் ஆண்டு வரை பழைய சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.
1952 ஆம் ஆண்டு முதல் 58 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்தார். 1962, 1967, 1971 தேர்தல்களில் கேரளா, மஞ்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குச் சென்றார். 1967ல் நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் பேரறிஞர் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்ற துணையாக இருந்தார்.
கேரள மஞ்சேரி தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டபோதும், வெறும் வேட்பாளர் மனுவை மட்டும்தான் தாக்கல் செய்வார். பிரச்சாரத்துக்கு செல்லாமலேயே வெற்றி பெறுவார். தமிழகத்தில் பிறந்து கேரள மண்ணில் வெற்றி பெற்றது சாதாரண விஷயம் இல்லை. திருநெல்வேலி பேட்டையில் பிறந்து, திருநெல்வேலியில் சாதாரண எளிய வாழ்க்கையை வாழ்ந்தார்.
நானே கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதே பஸ்ஸுக்காக காத்திருந்ததை பார்த்துள்ளேன். நீண்ட இஸ்லாமிய தொப்பி வைத்துக்கொண்டு பஸ் நிலையத்தில் யாரையும் சந்திக்கும்போது அன்பாக பேசுவார்.
தேர்தலுக்கு மக்களிடம் வேஷம்போட்டு வாக்கு கேட்காமல், வெற்றி பெற்றவுடன் தொகுதியிலேயே இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பணியை செய்வார். இப்படி ஒரு மாமனிதரை யாராவது பார்த்ததுண்டா?
ஓமந்தூராருக்கு ஏற்பட்ட அந்த வேதனை இன்று வரை வெளிவரவில்லை. அது மட்டுமல்ல ஓமந்தூராரை யாரென்று கேட்டால் இன்றைக்கு பலருக்கு தெரியவில்லை. சினிமாவில் நடித்த ஜெயலலிதாவையும், எம்.ஜி.ஆரையும், விஜயகாந்தையும், கொண்டாடுகின்ற மக்கள் தியாக சீலர்களை நினைத்துப் பார்க்காமல் இருப்பதுதான் இன்றைக்கு புரையோடிய அரசியல் நிலை.
மக்கள் சிந்திக்க வேண்டும். ஒரு நோய் நொடி என்றால் யார் நல்ல மருத்துவர் என்று விசாரித்து அவரை பார்ப்பது போல, அதைவிட முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது நாடு. நாட்டை ஆட்சி செய்து பரிபாரம் செய்யவேண்டியவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டாமா?
எத்தனை பேர் ஓமந்தூராரையும், காயிதே மில்லத் உடைய அணுகுமுறைகளை அறிந்துள்ளார்கள்? அப்படிப்பட்ட தலைவர்களை நாம் கொண்டாட வேண்டாமா? மக்கள்தான் இறையாண்மை. அந்த இறையாண்மையை பொருத்தமானவர்களிடம் வழங்க வேண்டும். இறையாண்மை ஒன்றும் கேளிக்கை, வேடிக்கை பொருள் அல்ல.
ஓமந்தூரார் பதவி விலகிய காரணம் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். அதற்கு யார் பொறுப்பாளிகள் என்பதை அறிய வேண்டும். அன்றைக்கே மொட்டை கடிதாசி வந்துவிட்டது தமிழக அரசியலில்.

செல்லிடப்பேசி முக்கிய எண்கள்... [Mobile Phone Important Codes]... !!!


*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# –... தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய
*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய
*#0001# –
*#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய
#*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய
*#67705646# – clears the LCD display(operator logo).
*#147# – This lets you know who called you last (Only vodofone).
*#1471# – Last call (Only vodofone).
‪#‎pw‬+1234567890+1# – Provider Lock Status.
#pw+1234567890+2# – Network Lock Status.
#pw+1234567890+3# – Country Lock Status.
#pw+1234567890+4# – SIM Card Lock Status.
*#21# – This phone code allows you to check the number that “All Calls” are diverted to.
*#2640# – Displays phone security code in use.
*#30# – Lets you see the private number.
*#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க
2945*#01*# – எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர
2945#*70001# – போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட
1945#*5101# – எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2945#*5101# – எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2947#* – எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
#*3849# – சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய
*#62209526# – Display the WLAN adapter’s MAC Address. It is available only for newer devices which support WLAN such as N80.
*#746025625# – Sim clock allowed status.
#pw+1234567890+1# – Displays any restrictions that your sim has.
*#92702689# – Takes you to a secret menu where you may find some of the information below:
1. Shows the Serial Number.
2. Shows the Month and Year of your mobile Manufacture.
3. Shows the date at which the mobile was purchased (MMYY).
4. Shows the life time of your mobile (time passed since last restart).
5. Shows the date at which your mobile was last repaired – if found (0000)
To exit from this mode, simply switch off and then switch on your mobile phone.
*#3370# – Enhanced Full Rate Codec (EFR) activation.
- This enables your mobile to work with increased signal strength, use better signal reception.
- This also helps you increase your GPRS speed to some extent.
- It has drawback that your phone battery will be consumed
*#3370* – Enhanced Full Rate Codec (EFR) deactivation. Phone will be automatically restarted automatically. Your battery life will increase by 30% but, phone will received less signal than with EFR activated.
*#4720# – used to activate Half Rate Codec. Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.
*#4720* – used to deactivate Half Rate Codec. The phone will be restarted automatically.
If you have forgotten wallet code for your Nokia S60 phone, you can use this code reset: *#7370925538#
Note, your data in the wallet will be erased. You will be asked the lock code. Default lock code is: 12345
*#3925538# – used to delete the contents and code of wallet.

ரேஷன் கார்டும் அதை பற்றிய அனைத்து தகவல்களும்


குடும்ப அட்டைக்கு (ஃபேமிலி கார்டு) விண்ணப்பிப்பதில் இருந்து, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், புதிய அட்டை, புதிய உறுப்பினர் சேர்க்கை… என அனைத்துக்கும் வழிகாட்டும் தகவல்கள் இதோ…
unnamed
1.புதிதாக திருமணமான தம்பதி, தனிக்குடித்தனமாக சென்றால், தங்களுக்கான குடும்ப அட்டையைப் பெற, ஏற்கெனவே வசித்த பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் (கார்ப்பரேஷன் என்றால் உதவி ஆணையர், தாலுகா என்றால் வட்ட வழங்கல் அலுவலர்), தங்கள் பெற்றோரின் குடும்ப அட்டையில் இருந்து தங்களது பெயரை நீக்கம் செய்ததற்கான
unnamed (1)
சான்றிதழைப் பெறவும். பிறகு, தாங்கள் குடியேறி இருக்கும் பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம், புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுவரி (அ) மின்சாரக் கட்டண ரசீது, வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட்… இவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை இணைத்து மனு தாக்கல் செய்யவும்.
2.வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டவர்கள், பெற்றோரின் குடும்ப அட்டையைப் பெற முடியாத சூழலில், தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரிடம் தங்கள் பெற்றோரின் குடும்ப அட்டை எண்ணையும், திருமணப் பதிவு சான்றிதழ் மற்றும் இடது பக்கம் சொல்லி உள்ளவற்றில் ஏதேனும் ஓர் அடையாள அட்டையையும் கொடுத்து மனு தாக்கல் செய்யலாம்.
3.குடும்ப அட்டை தொலைந்துவிட்டாலோ அல்லது மிகவும் பழுதடைந்திருந்தாலோ, வசிக்கும் ஏரியாவின் வட்ட வழங்கல் அலுவலரிடம் உரிய ஆவணங்களுடன் (பழைய குடும்ப அட்டையின் நகல்/எண் அல்லது பாஸ்போர்ட், ஆதார் அட்டை போன்ற பிற அடையாள அட்டைகளுடன்) மனு தாக்கல் செய்தால், இரண்டு மாதங்களில் புதிய குடும்ப அட்டை கிடைக்கப் பெறலாம்.
4.புதிதாகப் பிறந்துள்ள குழந்தையின் பெயரை குடும்ப அட்டையில் சேர்க்க, குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்து அதன் பிறப்புச் சான்றிதழை குடும்ப அட்டையுடன் இணைத்துக் கொடுத்தால் போதும்.
5.குடும்ப அட்டையில் இருந்து இறந்தவர் பெயரை நீக்கம் செய்ய, இறந்தவரின் இறப்புச் சான்றிதழை வாங்கியதும் மூன்று நாட்களுக்குள் குடும்ப அட்டையுடன் இணைத்து வட்டாட்சியர் அலுவலரிடம் கொடுத்து நீக்கம் செய்துகொள்ளலாம்.
6.குடும்ப அட்டைக்கான மனு விண்ணப்பிக்கப்பட்டு, 60 நாட்களுக்குள் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் உத்தரவு. மேலும் குடும்ப அட்டை பெற செலுத்த வேண்டிய தொகை, ரூபாய் 5 மட்டுமே. இதில் ஏதேனும் சிக்கல் எழுந்தால், http://www/consumer.tn.gov.in/contact.htm என்ற தளத்தில் புகார் அளிக்கலாம்.
7.குடும்ப அட்டை இரண்டு வண்ணங்களில் வழங்கப்படுகிறது. பச்சை வண்ண அட்டையில் ரேஷனில் வழங்கும் அனைத்துப் பொருட்களையும் பெற முடியும், வெள்ளை வண்ண அட்டையில் அரிசி தவிர்த்து பாமாயில், பருப்பு, சர்க்கரை போன்றவற்றை பெறலாம். அடையாளச் சான்றாக மட்டும் குடும்ப அட்டை இருந்தால் போதும் என்பவர்களுக்கும் வெள்ளை நிற அட்டையே வழங்கப்படுகிறது.
p873_0
8.ரேஷனில் எந்தப் பொருளும் வேண்டாம், அடையாள அட்டையாக மட்டும் பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள் உங்கள் பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’வில் எடுக்கப்பட்ட 100 ரூபாய்க்கான டிடி-யுடன் பழைய குடும்ப அட்டையையும் ஒப்படைத்துவிட்டால்… ஒரு மாதத்தில் ‘என் கார்டு’ என்று சொல்லக்கூடிய வெள்ளை நிற அட்டை கிடைத்துவிடும்.
9.புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்த பிறகு சம்பந்தப்பட்ட அலுவலர் நேரடியாக வந்து வீடு, சமையல் அறை போன்றவற்றை மேற்பார்வையிடுவார் (தனியாக சமைக்கிறீர்களா, சமையல் எரிவாயுவை பயன்படுத்துகிறீர்களா போன்ற பரிசோதனைகள்). அப்படி வருபவர்களை அடையாள அட்டையைப் பார்த்து உறுதிசெய்த பிறகே அனுமதிக்கவும்.
10.முகவரி மாற்றத்துக்கு வீட்டு ரசீதுகளை (வாடகை வீடு என்றால் வீட்டு உரிமையாளரிடம் கேட்டுப் பெறலாம்) குடும்ப அட்டையுடன் இணைத்து புதிதாக குடியேறிய பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்யலாம்.
11.குடும்ப அட்டை சம்பந்தப்பட்ட எந்தக் கோரிக்கைக்கும், இடைத்தரகர்கள் தவிர்த்து உரிய அலுவலர்களை நேரில் அணுகுவதே சிறந்தது.
images (1)
12.‘இதுவரை என் குடும்பத்துக்கு குடும்ப அட்டையே இல்லை’ அல்லது ‘நான் பெற்றோர் இன்றி அநாதை ஆசிரமத்தில் வளர்ந்தேன்’ என்பது போன்ற காரணங்களுடன் இருப்பவர்கள், வெள்ளைத்தாளில் மனு எழுதி ஏரியாவின் வட்ட வழங்கல் அலுவலரிடம் சமர்ப்பிக்கவும். இரண்டு மாதங்களில் குடும்ப அட்டை கிடைக்கும்

நல்லவர்களை வாழ்த்தவும் தயங்க கூடாது ..


கடமை
கண்ணியம்
கட்டுபாடு
நேர்மை
உழைப்பு 
ஆகியவற்றுக்கு சொந்தகாரர்
உளவு துறை ஐ.ஜி.யாக பதவி ஏற்றுள்ள
திரு. சத்திய மூர்த்தி அவர்கள் ..
இவரின் பணி சிறக்க
எமது வாழ்த்துகள் ..
நல்லவர்களை வாழ்த்தவும்
தயங்க கூடாது ..
கெட்டவர்களை திட்டவும்
தயங்க கூடாது ...

சட்டமீறல்களுக்கு - கடும்கண்டனம்...

அயோத்தியில் நடந்துவரும்
சட்டமீறல்களுக்கு இந்திய வரலாற்றுப்பேராயம் கடும்கண்டனம்...
------------------
இன்றைய ஆங்கில ஏட்டின் முதற்பக்கச்செயதி...

WARNING !!!!!!!!!! Alert !!!!!!!!!!!!!!!!


எம்.ருக்னுதீன் ரியாத்'s photo.

‪#‎புத்தாண்டு_வாழ்த்து_சொல்லாதீர்கள்‬?)

ஏகத்துவ மீடியா's photo.

அன்பிற்கினிய என் இஸ்லாமிய சொந்தங்களே.!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : அபூதாவுத் (3512)
மேலும் புத்தாண்டு கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் உள்ளது.
புதிய ஆண்டு துவங்குவதால் இனிப்பு வழங்கி கொண்டாடும் அளவிற்கு அதில் என்ன மகிழ்ச்சி அடங்கியிருக்கின்றது?
புதிய ஆண்டு துவங்குவதால் மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டிருக்கின்றது?
ஆண்டின் துவக்கம் சந்தோஷமாக இருந்தால் அந்த ஆண்டு முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம் என்ற மூட நம்பிக்கையே இந்த கொண்டாட்டத்திற்கு அடிப்படை.
இஸ்லாம் நமக்கு இரண்டு நாட்களையே கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக ஆக்கியுள்ளது.
தேவையற்ற கொண்டாட்டங்களை தடைசெய்கின்றது.
மதீனாவாசிகள் எந்த ஒரு அடிப்படையும் இன்றி இரண்டு நாட்களை கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக கருதிவந்தனர்.
இதை கைவிட்டுவிட்டு நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டை மட்டுமே பெருநாளக ஆக்கிக்கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதினாவிற்கு வந்தார்கள்.
(மதீனத்து) மக்களுக்கு இரண்டு நாட்கள் (பெருநாட்களாக) இருந்தன. அதில் அவர்கள் விளையாடுவார்கள்.
இந்த இரண்டு நாட்களும் என்ன?என்று நபி (ஸல்) கேட்டார்கள்.
அறியாமைக் காலத்தில் நாங்கள் அந்த இரண்டு நாட்களிலும் விளையாடுவோம் என்று மக்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ்,
அவ்விரண்டையும் விட சிறந்ததை அவ்விரண்டிற்கும் பதிலாக உங்களுக்குத் தந்திருக்கின்றான்.
அவை ஹஜ்ஜுப் பெருநாளும் நோன்புப் பெருநாளுமாகும்''
என்று கூறினார்கள்.
நூல் : அபூதாவுத் (959)
இந்த இரண்டு நாட்களை மட்டும் முஸ்லிம்களுடைய கொண்டாட்மான நாட்களாக ஏற்று நடப்போம்.
நம் அனைவரையும் சத்திய இஸ்லாத்தை பின்பற்றி நடக்கும் நல்லவர்களுடன் அல்லாஹ் சேர்ப்பானாக.

‪#‎பதஞ்சலி‬ நிறுவனத்தின் பொருட்கள் ஹராம் :பத்திரிக்கை அறிக்கை.

பத்திரிக்கை அறிக்கை.
‪#‎பதஞ்சலி‬ நிறுவனத்தின் பொருட்கள் ஹராம் தமிழ்நாடு‪#‎தவ்ஹீத்‬ ஜமாஅத்
மார்க்க அறிஞர்கள் பத்வா (தீர்ப்பு)
செய்தி ஆசிரியர் அவர்களுக்கு...
யோகா குரு பாபா ராம்தேவ் நிறுவனமான பதஞ்சலி சார்பில் உணவு பொருட்களும், அழகு சாதன , பொருட்களும் மற்றும் மருந்துகளும் தயாரிக்கப்பட்டு கடைகளின் வாயிலாகவும் இணையதளங்களின் வாயிலாகவும் விற்பனைக்கு வந்திருக்கின்றன. பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்புகளில்‪#‎மாட்டு‬ மூத்திரத்தையும் ஒரு மூலப்பொருளாக சேர்க்கின்றனர். மாட்டு மூத்திரம் முஸ்லிம்களின் நம்பிக்கைகளின் அடிப்படையில் பயன்படுத்தக்கூடாத‪#‎ஹராமான‬ பொருளாகும்.
ஆகையால் இதை மூலப்பொருளாக வைத்து தயாரிக்கப்பட்ட பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் அனைத்தும்‪#‎முஸ்லிம்கள்‬ பயன்படுத்தக் கூடாத ஹராமான பொருளாக மாறி விடுகிறது. எனவே பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் ஹராம் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மார்க்க அறிஞர்கள் பத்வா (தீர்ப்பு) அளிக்கிறது.
அன்றாட வாழ்வில் பயன்படுத்தக் கூடிய பொருட்களின்
மூலப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாமலோ அல்லது அறியாமையினாலோ முஸ்லிம்கள் பதஞ்சலி நிறுவனத்தின் ஹராமான பொருட்களை பயன்படுத்தி விடக் கூடாது என்ற காரணத்தினால் இந்த பத்வா அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்படிக்கு
மு.முஹமது யூசுப்
மாநில பொதுச்செயளாலர்
தழிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்
தொடர்புக்கு;978903030

செவ்வாய், 29 டிசம்பர், 2015

குரான் பதிப்பிடும் இடம்


மாஷா அல்லாஹ் ..குரான் பதிப்பிடும் இடம் .

Posted by இஸ்லாமிய அழைப்பு on Tuesday, December 29, 2015

கால்நடைகளின் குடற்புழு நீக்கம் செய்ய மூலிகை மருத்துவம்:


தேவையான பொருட்கள் :-
சீரகம் - 15 கிராம்
கடுகு - 10 கிராம்
மிளகு - 5
மஞ்சள் தூள் - 65 கிராம்
பூண்டு - 5 பல்
தும்பை இலை - ஒரு கைப்பிடி
வேப்பிலை - ஒரு கைப்பிடி
வாழைத்தண்டு - 100 கிராம்
பாகற்காய் - 50 கிராம்
பனைவெல்லம் - 150 கிராம்
செய்முறை :-
சீரகம் , மிளகு, கடுகு ஆகியவற்றை இடித்து, அத்துடன் மற்றவற்றை சேர்த்து அரைத்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, நூறு கிராம் கல் உப்பில் புரட்டி எடுத்து, நாக்கின் மேல் பகுதியில் வைத்தால் மாடு அதை விழுங்கி விடும். மொத்த உருண்டைகளும் ஒரு மாட்டுக்கானது. ஒரே நேரத்தில் கொடுக்கப்படவேண்டும்.
மாதம் ஒருமுறை அல்லது இருமாதத்திற்கு ஒருமுறை தரவேண்டும்.

தீவிரவாதியாக சித்தரித்ததை நாம் மறந்துவிட்டோம் ,

த்தூ என துப்பி செய்தியாளர்களை 
கேவலப்படுத்திய விஜயகாந்தை
இந்திய தேசிய லீக் கட்சி வண்மையாக
கண்டிக்கிறது ...
விஜயகாந்தின் அநாகரிக செயலை
அரசியல் ரீதியாக தொழிளாலர்களின்
நலனுக்காக போராடும் கட்சி என சொல்லக்கூடிய
கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட யாரும்
கண்டிக்கவில்லை ..
காரணம் தேர்தல் நெருங்கி வருவதினால்
எல்லோரும் மெளனம் காக்கின்றனர் .
சில ஊடகங்கள் செய்திகளை இரட்டிப்பு
செய்வதும் இஸ்லாமியர்களை தீவிரவாதியாக
சித்தரிப்பதும் மறுக்க முடியாத உண்மை தான்
செய்தியாளர்களை த்தூ என துப்பியதால்
நாம் எல்லோரும் விஜய காந்தை ஹிரோவாக
சித்தரித்து மகிழ்கின்றோம் இதே விஜயகாந் தன் படங்கள்
மூலம் முஸ்லீம்களை தீவிரவாதியாக சித்தரித்ததை
நாம் மறந்துவிட்டோம் ,

போலியான விடியோ இதோ உங்கள் கண் முன்னால்


அமெரிக்காவால்தயாரிக்கப்பட்டு இஸ்லாமியர்களின் பெயரை சந்தி சிரிக்க வைத்தபோலியான விடியோ இதோ உங்கள்கண் முன்னால்

Posted by தலைப்புச் செய்திகள் on Saturday, December 26, 2015

ரொட்டி வங்கி

மஹாராஷ்ட்ரா மாநிலம் அவுரங்காபாத்தில் மனித நேயம்.......
பகிருங்கள்......
நமது இந்திய நாட்டில் ஒரு வேலை உணவின்றி இன்றும் நம்மிடையே மனித குலம் அவதிப்படுகிறது......
இதை கருத்தில் கொண்டு ‪#‎யூசுப்_முகாட்டி‬ என்னும் சகோதரர் தன் உடன் பிறந்த சகோதரர்,சகோதரிகளின் உதவி யோடு ஆலோசனைகள் பெற்று முதல் படியாக "ரொட்டி வங்கி" திறந்து உறுப்பினர்களை இனைத்தார்கள்.......
அதில் நாளடைவில் அனைத்து(இந்து முஸ்லிம் கிறுஸ்தவர்கள்) சமூகத்திலும் உள்ள நன்பர்கள் இனைந்து செயல்பட 250ல் இருந்து 300க்கும் அதிகமான உறுப்பினர்கள் இனைந்துவிட்டனர்.......
ஒரு வீட்டிற்கு தாம் வீட்டில் சமைப்பதில் இருந்து ஒரு சிறு பகுதியை கொடுத்தால் போதுமானது என ரொட்டி வங்கியின் முதற் கொள்கை.......
இன்றளவில் திருமண விஷேசங்களில் தேங்கிய உணவுகளை சாதி மத பேதமின்றி சைவ,அசைவ உணவுகள் வந்து குவிகின்றதாம்.......
இந்த ரொட்டி வங்கியை ஏற்படுத்தி இல்லாதவர்களுக்கு,உணவின்றி கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்பவர்கள் யாராக இருந்தாலும் பாராட்டுக்கு உரியவர்களே.......
Ssk Kani Aiml's photo.

ஏர்வாடி காஜா முகைதீனுக்கு நீதி கிடைத்தது.. ? என் பார்வையில் ,,,

ஏர்வாடி காஜா முகைதீனுக்கு நீதி கிடைத்தது.. ?
குற்றவாளிகளை உடனே கைது செய்து சிறைக்கு தள்ளியது...
காஜா முகைதீன் வழக்கு மிக சரியாக செல்கிறது..
தமிழக அரசுக்கு மிக்க நன்றி.! நன்றி.!! நன்றி....!!!
இப்படி சில ‪#‎மங்குனி‬ தலைவர்கள் அறிக்கை கொடுப்பார்கள் பாருங்க சகோதரர்களே...
ஊடகங்களே உங்களை சொல்லி தவறில்லை.
உங்களுக்கு கவர் கொடுத்து கெடுத்ததில் எங்க தலைவர்களுக்கும் பங்குண்டு..
நீங்க உங்க கதை திரைக்கதையெல்லாம் இந்த அப்பாவி சகோதரன் மீது பொழியட்டும்...
உங்களது அவதூர்களுக்கு எல்லாம் எங்கள் தலைவர்கள் பாராட்டு விழா நடத்துவார்கள்..
தமிழக அரசே தாங்கள் கொடுத்த 3-லட்ச ரூபாய்க்கு எங்கள் தலைவர்கள் உங்களுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தி உங்களை குளீர்விப்பார்கள்...!!
ஏற்கனவே எங்களது ஏர்வாடி காஜா முகைதீ கொன்றவர்களையும்& கோவை கலவரத்தில் தூப்பாக்கி குண்டு பாய்ந்த 19-இஸ்லாமியர்களும்& திருச்சி தவ்பீக் சுல்தானா.?போன்ற பலரும் தற்கொலை செய்துகொண்டார்கள் என்பது இதன் மூலம் நிருபனமாககிறது...ஆகையல் ஏர்வாடி காஜா முகைதீனும் அவரே கட்டுபகுதிக்குள் சென்று அறிவாளால் தன்னை தானே வெட்டிக்கொண்டார் என்பது உண்மையாக கூட இருக்கலாமென்று தமிழக காவல்துறை இந்த வழக்குகளை மூடிவிட்டு அடுத்த கொலைக்கு ஆயுதமாகுங்கள்.....
குறிப்பு:ஏர்வாடி காஜா முகைதீன் படுகொலையை சில மஞ்சள் பத்திரிக்கைகள் தொடர்ந்து அந்த சகோதரனை இழிவுபடுத்தும் விதமாக விபச்சாரத்தோடு தொடர்பு படித்தி வருகிறார்கள் என்பதை கவணிக்க மறக்கவேண்டாம்..
என் பார்வையில் ,,,
Nasar Deen's photo.

நிசந்தானே.!!!

ஆழி ஆழி's photo.


ஆமா எனக்கொரு சந்தேகம்?

ஏப்பா பத்திரிகையாளர்களே... நீங்க எப்ப விஜயகாந்தை புறக்கணிப்போம்ன்னு சொன்னீங்களோ அதிலிருந்துதான் அவரை பற்றிய செய்தியை அதிகமா போடறீங்க. சட்டுப்புட்டுன்னு புறக்கணிச்சிருங்கப்பா...
ஆமா எனக்கொரு சந்தேகம்?
பத்திரிகைக்கு அடிக்கடி தீனி போடற விஜயகாந்தை புறக்கணிச்சுட்டு, அப்புறம் என்னப்பா பரபரப்பு செய்தி கொடுப்பீங்க நீங்கள்ளாம்... நடிகையின் நாய்க்கு பிரசவம்ன்னா?!

இதுகுறித்து எவனும் வாயை திறக்கவே மாட்டானுங்க பாருங்க.


ஏன்னா அவனுங்க அப்பன் வீட்டு காசில்லேயே
நம்ம வீட்டு காசுதானே..
விளையாடுவானுங்க..
உண்மையை உரக்க சொல்வோம்'s photo.

ஒரு த்தூ கிளப்பிவிட்ட ஓராயிரம் த்தூக்கள்.

பெ பழநி's photo.


தமிழக மீனவர்கள் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்பட்டும் இந்திய கடல் எல்லையில் நிற்காத கப்பல்படையை கேட்க துப்பில்ல
டாஸ்மாக் அவலத்தை எழுத வக்கில்லை
பெப்சி கோக் நீர் நிலைகளை உறிஞ்சுவது குறித்து எழுத துப்பில்ல
செயல்படாத  அமைச்சர்களை கேள்வி கேட்க துப்பில்ல

ஜிண்டாலுக்கு ப்ரோக்கர் வேலை பார்க்கத்தான் பாகிஸ்தான் போனிங்களான்னு கேட்க துப்பில்ல
செம்பரபாக்கம் ஏரி நீர் திறப்பு மர்மத்தை மறைக்க பீப் சாங்கை ஊதிப் பெருக்கினீங்களே
நான்காவது தூணாகவா நீங்க செயல்பட்டீங்க
விஜயகாந்த் மன்னிப்பு கேட்கும்வரை தேமுதிக செய்தி வெளியிட மாட்டோம் - ஊடகவியாபாரிகள்
காரித்துப்பியதையும் வெளியிட்டு காசு பார்த்த ஊடகங்கள் தானேடா நீங்க
கூடங்குளம் முதல் அணுவுலை கரண்ட் காணாம போச்சு...இதில் 4 வது அலகு வரை அனுமதி வழங்கியவர்களுக்கு
கருப்பு பணத்தை மீட்டு 15 லட்சம் தரேன்னு சொன்னீங்களே ...எங்கேடா அந்த 15 லட்சம்
நீர் நிலைகள் ஆக்கிரமிப்பை பற்றி எழுத துப்பில்லாத ஊடகங்கள்
போரூர் ஏரிககுள்ள ரோடு போட்டதால... வெள்ளம்....
கேட்க துப்பில்ல
அடையாறுல டிரான்ஸ்பார்மர வச்சதால மியாட் ஆஸ்பத்திரியில 18 பேர்தான் செத்தாகலா..இல்ல....
கேட்க துப்பில்ல..
சிறுபான்மை முஸ்லிம்கள், கிருத்துவர்கள் , தலித்துகள் ஓடுகபடுவதை, கேட்க துப்பு இல்ல....

ஜாதி / மத வெறியர்களால் கட்டவிழ்த்து விடும் வன்முறை கேட்க துப்பில்ல....

அநீதி இலைகபட்ட மக்களுகாக குரல் கொடுக்க துப்பில்ல..

உண்மைய மறைத்து பொய் பிரச்சாரம் செய்யும் அரசியல் வாதியின் முகத்திரையை  கிழிக்க துப்பில்ல 
(நன்றி: முகநூல் நண்பர்கள்)

தமிழக மக்களே இவா்கள் நடுநிலை ஊடகங்களாம்???


எதோ ஒரு அரசியல்வாதி கடையில் மிரட்டி பணம் கேட்டாரம் ஜால்ரா ஊடகங்களே இவா் யாரோ அல்ல 178வது வாா்டு அதிமுக கவுன்சிலா் மூர்த்தி_ இவா்கள் தான் நடுநிலை ஊடகங்களா



இளம் விஞ்ஞானி மாஷா நஸீம்

20ஆயிரம் விஞ்ஞானிகள் பங்கேற்கும் உலகின் மிகப்பெரிய சர்வதேச அறிவியல்
மாநாட்டில் தமிழக இளம் விஞ்ஞானிக்கு உரையாற்ற அழைப்பு
மாஷா நஸீம், இளம் விஞ்ஞானி. அண்மையில் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 8 பேரில் ஒருவராக, அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பயிற்சி பெற்றார் பல பயனுள்ள கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறார் இவரது கண்டுபிடிப்புகளில் சில..
1. Burgler Alarm . 2.
2.VIP Security System
3.conveyor belt system
4. Hi-Tech Train Toilet
5. Fuel Dispenser
6. 3TK Box
7. Flameless Seal Maker
8. Mechanical Porter
9. Anti Sinking Alarm10. Paddy Transplanter11. Tea Plucking
Keelakarai Times's photo.