வெள்ளி, 27 செப்டம்பர், 2013

Markaz

27/09/2103 , On the View of Jumma Day. TNTJ Markaz started today at Friday prayer. Center for 5 times regular prayer, Quran Education and Islam Education.



புதன், 25 செப்டம்பர், 2013

எச்சரிக்கை





மருந்து மாத்திரை விற்பனைக்காகத் தொலைக்காட்சிகளில் இரவு 10 மணிக்குப் பிறகு வெளியாகும் விளம்பரங்கள் தொடர்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இங்கல்ல; அமெரிக்காவில் (உலகம் முழுக்கவே இன்றைக்கு இதுதான் பெரிய பிரச்சினைபோல இருக்கிறது!). தொலைக்காட்சி மருத்துவ விளம்பரங்களில் 10-க்கு 6 தவறாக வழிநடத்துபவையாக இருக்கின்றன என்பது அவர்களுடைய கருத்து.

சுகாதாரக் கொள்கைக்கான டார்ட் மௌத் ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த ஏட்ரியான் பேர்பர், விஸ்கான்சின் பல்கலைக்கழக மாடிசன் மருந்தியல் கல்லூரியைச் சேர்ந்த டேவிட் கிரெளிங் ஆகிய இரு ஆய்வாளர்கள் இது தொடர்பாக ஆய்வுகளை நடத்தினர்.

டாக்டர்களுடைய மருத்துவப் பரிந்துரையுடனோ அல்லது பரிந்துரை இல்லாமலோ உட்கொள்ளப்படும் மருந்துகள் தொடர்பானவை இந்த விளம்பரங்கள். வாடிக்கையாளர்களுக்கு - அதாவது நோயாளிகளுக்குத் தேவைப்படும் மருந்துகள் குறித்துத் தகவல் தெரிவிக்கவா அல்லது தேவையே இல்லாவிட்டாலும் வாங்கிப் பயன்படுத்துமாறு ஊக்குவிக்கவா இந்த விளம்பரங்கள் என்ற விவாதம் ஆய்வர்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் இடையில் கடந்த 15ஆண்டுகளாக நடந்துவருகிறது. இன்னும் முடிவுதான் எட்டப்படவில்லை (அவர்கள் ஊரில் பட்டிமன்ற நடுவர்கள் இல்லை போலிருக்கிறது).

2008 முதல் 2010 வரையில் ஒளிபரப்பப்பட்ட 168 மருத்துவ விளம்பரங்களை அவர்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். இந்த விளம்பரங்களை உண்மையானவை, தவறானவை, தவறாக வழிகாட்டக்கூடியவை-ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படாதவை என்று 3 ரகங்களாகப் பிரித்தனர். தகவல் ரீதியாகத் தவறானவை ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படாதவை என்ற ரகத்தில் ஒரு சதவீத விளம்பரங்கள்தான் இருந்தன ( தவறான விளம்பரங்கள் என்றால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தண்டிக்க அமெரிக்கச் சட்டம் இடம் தருகிறது). அதேசமயம், 60 சதவிகித விளம்பரங்கள் தவறாக வழிகாட்டும் விதத்தில்தான் இருந்தன.

முக்கியமான தகவல்களைத் தெரிவிக்காமலும், ஒரு விஷயத்தை மிகைப்படுத்தியும், தங்களுடைய கருத்தை ஏற்றியும், தேவையில்லாத விதத்தில் வாழ்க்கைமுறைக்கும் நோய்க்கும் தொடர்புபடுத்தியும் அந்த விளம்பரங்கள் இருந்தன.

டாக்டர்கள் பரிந்துரையின்றி வாங்கக்கூடிய மருந்துகள் விஷயத்தில்தான் தவறான வழிகாட்டல்கள் அதிக அளவில் இருந்தன. டாக்டர்கள் பரிந்துரைப்படி வாங்க வேண்டிய மருந்துகள் விஷயத்தில் 60% அளவும், டாக்டர்கள் பரிந்துரையின்றி நாமாகவே கடைகளில் கேட்டு வாங்கக்கூடிய மருந்துகளில் 80% அளவுக்கும் இந்தத் தவறான வழிகாட்டல்கள் இருந்தன. இப்போது தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைக் கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்க ஆரம்பித்துள்ளன.

சனி, 21 செப்டம்பர், 2013

முகஸ்துதிக்காக அமல் செய்தவர்கள் நிலை


நாம் எந்தவொரு நற்காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் அதை அல்லாஹ்
அங்கீகரித்து அழகிய கூலியைத் தரவேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட வேண்டும். அதை
விடுத்து, அடுத்தவர் மெய்சிலிர்க்க வேண்டும்; பாராட்டிப் புகழ வேண்டும் என்ற நோக்கத்தோடு
அமல் செய்பவர்களாக நாம் இருக்கக்கூடாது. இவ்வாறு மற்றவர்களின்
கைத்தட்டல்களுக்காக செயல்படுவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய நற்கூலியைத்
தரமாட்டான். மேலும் இவர்களை மறுமை நாளில் மற்ற மக்களுக்கு மத்தியில் அல்லாஹ்
அடையாளப்படுத்துவான். மஹ்ஷரில் நம்பிக்கை கொண்ட மக்கள் படைத்தவனுக்கு
ஸஜ்தா செய்யும் போது இவர்களால் மட்டும் ஸஜ்தா செய்ய முடியாது.
இவர்களின் முதுகுகள் கட்டை போன்று மாற்றப்பட்டுவிடும். இதற்குரிய ஆதாரத்தைக் காண்போம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம் இறைவன் (காட்சியளிப்பதற்காகத்) திரையை அகற்றித் தன்
காலை வௌிப்படுத்தும் அந்த (மறுமை) நாளில், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும்,
இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிர வணக்கம்
(சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்களின் பாராட்டைப்
பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள்
மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,)
அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும்.

அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி),

நூல்: புகாரி 4919

ஆட்டம் காண வைக்கும் ஆதாரங்கள்

கிறித்தவ பாதிரிகளை ஆட்டம் காண வைக்கும் ஆதாரங்கள் :

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிறித்தவ பாதிரிகளிடமும், போதகர்களிடமும்
விவாதம் செய்து அடுக்கடுக்கான ஆதாரங்களின் மூலம் பைபிள்
இறைவேதமில்லை என்பதையும், அது ஒரு ஆபாசப் புத்தகம்தான் என்பதையும்
நிரூபித்தது.

நாம் விவாதத்தில் வைத்த ஆதாரங்களை பைபிள் வசன எண்களுடன்
எங்களுக்கு ஒரு தொகுப்பாக வெளியிட்டால் கிறித்தவ
பாதிரிகளும், போதகர்களும் எங்களிடத்தில் பிரச்சாரம் செய்ய
வரும்போது அவர்களை ஓட ஓட விரட்டுவதற்கு இந்த ஆதாரங்கள்
எங்களுக்கு உதவியாக இருக்கும்; எனவே அதை தொகுப்பாக
வெளியிடுங்கள் என்று பல சகோதரர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதை ஏற்று நமது உணர்வு வார இதழில் சில ஆதாரங்களை மட்டும்
தொகுத்து வெளியிட்டோம். அதை நமது ஃபேஸ் புக் நேயர்களுக்காக
இங்கே வெளியிடுகின்றோம்.

இதை உங்களது மொபைலில் டவுன் லோடு செய்து வைத்துக்
கொண்டு, இதிலுள்ள பைபிள்
வசனங்களை குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு கேள்விகளை கேட்டால்
கிறித்தவ பாதிரிகளும், போதகர்களும் பின்னங்கால் பிடரியில் அடிக்க
ஓட்டமெடுக்கும் கழுதைகளாக மாறி ஓடுவதை நீங்கள் கண்கூடாகக்
காண்பீர்கள். இன்ஷா அல்லாஹ்....

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

துஆக்கள

தொழுகைக்காக தக்பீர் கூறி கைகளைக் கட்டியவுடன்
நபியவர்கள் ஓதிய துஆக்களையும் அதன் பொருளையும்த
காண்போம்.

அல்லாஹும்ம பாஇத் பைனீ
அல்லாஹும்ம பாஇத் பைனீ வபைன கத்தாயாய கமா
பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல் மஃக்ரிப், அல்லாஹும்ம
நக்கினீ மினல் கத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல்
அப்யளு மினத் தனஸ், அல்லாஹும்ம ஹ்ஸில்
கத்தாயாய பில் மாஇ வஸ்ஸல்ஜி வல்பர்த்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (744)

(பொருள்: இறைவா! கிழக்குக்கும் மேற்குக்குமிடையே நீ
ஏற்படுத்திய தூரத்தைப் போன்று, எனக்கும் என் தவறுகளுக்குமிடையே
நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா!
வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து
தூய்மைப்படுத்தப்படுவது போன்று என் தவறுகளை விட்டும் என்னைத்
தூய்மைப்படுத்துவாயாக! தண்ணீராலும் பனிக்கட்டியாலும்
ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவுவாயாக!)

வஜ்ஜஹ்து

"வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ ஃபதரஸ் ஸமாவாத்தி
வல்அர்ள ஹனீஃபன். வ மா அன மினல் முஷ்ரிகீன். இன்ன
ஸலாத்தீ வ நுசுகீ வ மஹ்யாய வ மமாத்தீ லில்லாஹி
ரப்பில் ஆலமீன். லா ஷரீக்க லஹு வ பிதாலிக உமிர்த்து.
வ அன மினல் முஸ்லிமீன். அல்லாஹும்ம அன்த்தல் மலிக்கு.
லா இலாஹ இல்லா அன்த்த. அன்த்த ரப்பீ வ அன
அப்துக்க. ழலம்த்து நஃப்சீ. வஅதரஃப்த்து பி தன்பீ.
ஃபஃக்ஃபிர்லீ துனூபீ ஜமீஆ. இன்னஹு லா யஃக்ஃபிருத்
துனூப இல்லா அன்த்த. வஹ்தினீ லி அஹ்சனில்
அக்லாக்கி, லா யஹ்தீ லி அஹ்சனிஹா இல்லா
அன்த்த. வஸ்ரிஃப் அன்னீ சய்யிஅஹா, லா யஸ்ரிஃபு
அன்னீ சய்யிஅஹா இல்லா அன்த்த. லப்பைக்க வ
சஅதைக்க. வல்கைரு குல்லுஹு ஃபீ யதைக்க. வஷ்ஷர்ரு லைஸ
இலைக்க. அன பிக்க, வ இலைக்க. தபாரக்த்த வ தஆலைத்த.
அஸ்தஃக்ஃபிருக்க வ அதூபு இலைக்க''

அறிவிப்பவர்: அலீ பின் அபீதாலிப் (ரலி)

நூல்: முஸ்லிம் ( 1419)

பொருள்: நான் வானங்களையும் பூமியையும்
முன்மாதிரியின்றிப் படைத்தவன் பக்கம் நேராக என் முகத்தைத்
திருப்பிக் கொண்டேன். நான் இணைவைப்போரில்
ஒருவனாக இருக்க மாட்டேன். என் தொழுகையும் என்
தியாகமும் என் வாழ்வும் என் மரணமும் அனைத்துலகின்
அதிபதியான அல்லாஹ்வுக்கே உரியன. அவனுக்கு இணையே
இல்லை. இவ்வாறே எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. நான்
கட்டுப்பட்டு நடப்பவர் (முஸ்லிம்)களில் ஒருவன் ஆவேன்.
இறைவா! நீயே அரசன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை.
நீயே என் இறைவன். நான் உன் அடிமை. எனக்கு நானே அநீதி
இழைத்துக் கொண்டேன். நான் என் பாவங்களை
(மறைக்காமல்) ஒப்புக் கொள்கிறேன். எனவே, என்
பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! பாவங்களை
மன்னிப்பவர் உன்னைத் தவிர வேறெவரும் இலர்.
நற்குணங்களுக்கு எனக்கு வழிகாட்டுவாயாக.
நற்குணங்களுக்கு வழிகாட்டுபவர் உன்னைத் தவிர
வேறெவரும் இலர். துர்குணங்களை என்னிலிருந்து
அகற்றுவாயாக! துர்குணங்களை அகற்றுபவர் உன்னைத் தவிர
வேறெவரும் இலர். இதோ வந்தேன். கட்டளையிடு
(காத்திருக்கிறேன்). நன்மைகள் அனைத்தும் உன் கரங்களிலேயே
உள்ளன. தீமைகள் உன்னைச் சார்ந்தவை அல்ல. உன்னால்
தான் நான் (நல்வாழ்வு கண்டேன்). உன்னிடமே நான்
(திரும்பிவரப்போகிறேன்). நீ சுபிட்சமிக்கவன். உன்னதமானவன்.
நான் உன்னிடமே பாவமன்னிப்புக் கோருகிறேன்;
பாவங்களிலிருந்து மீண்டு உன்னிடம் திரும்புகிறேன்.

தொழுகையில் தக்பீர் கூறி கைகளைக் கட்டியது முதல்
ஸலாம் கொடுக்கின்றவரை பல்வேறு நிலைகளில் ஓதும்
துஆக்களை நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.

ஒவ்வொரு துஆவும் நமக்கு இம்மையிலும், மறுமையிலும்
வெற்றி பெறுவதற்குத் தேவையான அற்புதமான
கருத்துக்களை உள்ளடக்கிய துஆக்களாகும்.

இவை அனைத்தும் பாவங்களிலிருந்து நம்மைப் பரிசுத்தமாக்கி,
நேர்வழியில் நம்மை நிலைநிறுத்தி, இவ்வுலக வாழ்வில்
ஈடேற்றமளித்து, ஈமானோடு நம்மை மரணிக்கச் செய்து,
கொடும் நரகத்திலிருந்து காப்பாற்றி, நிரந்தர
சுவர்க்கத்தில் நம்மை இணைத்திடும் அற்புத கருத்துக்களைப்
பொதிந்துள்ள துஆக்கள். இறைவனால்
இறைத்தூதருக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட அற்புத
துஆக்கள்.

இந்த அற்புத துஆக்களை ஓதும் பாக்கியத்தை
தொழுகையாளிகள் பெற்றுக்
கொள்கிறார்கள்.

என்றாவது ஒருநாள் நாம் துஆக்கள் ஏற்றுக்
கொள்வதற்குரிய தகுதியைப் பெற்று, இந்த
துஆக்களை ஓதும் போது இறையருளால் மிகப்பெரும்
பாக்கியத்திற்குரிய மனிதர்களாகிவிடுவோம். இது
தொழுகையாளிகளுக்கு இறைவனின் மாபெரும்
அருளாகும்.

கஞ்சத்தனம்

கஞ்சத்தனம் செய்பவர்களின் நிலை:

ஏக இறைவன் செல்வத்தின் மூலமும் நம்மைச் சோதிப்பான்.
எனவே செல்வந்தர்களாக இருப்பவர்கள் தங்களது
செல்வத்தில் இருந்து கொஞ்சமாவது ஏழை
எளியவர்களுக்குக் கொடுத்து உதவ வேண்டும். ஒருபோதும்
கஞ்சத்தனம் கொண்டவர்களாக இருக்கக் கூடாது.
இதற்கு நேர்மாற்றமாகவே பெரும்பாலான மக்கள்
இருக்கிறார்கள். தீமையான வீணான காரியங்களுக்கு
செலவு செய்யத் தயாராக இருப்பவர்கள் நல்ல
காரியங்களுக்குச் செலவு செய்ய கஞ்சத்தனம்
காட்டுகிறார்கள். இத்தகைய மக்கள் மறுமை நாளிலே
மற்றவர்கள் கண் முன்னால் தங்களது செல்வத்தின்
மூலம் கழுத்து நெறிக்கப்படுவார்கள். கருமியாக
இருந்தது எந்தளவிற்குக் குற்றம் என்று உணரும் விதத்தில்
நடத்தப்படுவார்கள்.

அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத்தனம்
செய்வோர், "அது தங்களுக்குச் சிறந்தது' என்று எண்ண
வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள்
எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம்
கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள்.
வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது.
நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(அல்குர்ஆன் 3:180)

வியாழன், 19 செப்டம்பர், 2013

கூச்சலும் குழப்பமும்

ஜனச தொழுகை - கூச்சலும் குழப்பமும் :
17/09/2013- கார் விபத்தில் மரணமடைத அப்துல் Rahuman மற்றும் சேட் பாவா இவர்களின் ஜனச தொழுகின் போது கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. ஜனச தொழுகையை மரணமடைத அப்துல் Rahuman, உறவினர் நடத்த முன்வந்தார் . ஆனால் சுன்னத் ஜமாஅத் - ரெத்த பந்தம் உள்ளவர்கள் தான் நடத்தவேண்டும் என்றனர் . சுன்னத் ஜமாஅத் நடத்தினால் ரெத்த பந்தம் இல்லாத ஒருவர் தான் நடத்துவர் . அவரும் ரெத்த பந்தம் இல்லை என்ற வாதத்தை தௌஹீத் ஜமாஅத் முன் வைக்க, தனது போக்கை மாற்றியது சுன்னத் ஜமாஅத் . பள்ளிக்கு எவருடைய ஜனச வந்தாளும் சுன்னத் ஜமாஅதிருக்கு கட்டுப்பட்டு , சுன்னத் ஜமாஅத் நடத்தும் . நடத்தும் என்று அரை கூவல் இட்டனர் .நிலைமை கட்டுகடங்காமல் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது நிலையை உணர்த்த தௌஹீத் ஜமாஅத், தனது பிடியை தளர்த்தியது . சுன்னத் ஜமாஅத் ஜனச தொழுகையை நடத்தியது . "அறிவு ஜீவிகளே - ரெத்த பந்தம் உள்ளவர்கள் தான் நடத்தவேண்டும் என்றனர் - தொழுகை நடத்திய - 3ஆம் மனிதன் அஜரதிருக்ம் ஜனசவிறுக் சொந்தமா ??? இது நபி வழிய ? ??? இறை வழிய????? அறிவு ஜீவிகளான சுன்னத் ஜமாஅத் .

புதன், 18 செப்டம்பர், 2013

விபத்து

17/09/2013 துவரங்குறிச்சி: அரசு டவுன் பஸ்ஸூம், டாடா இண்டிகா காரும் மோதிக் கொண்ட விபத்தில், இருவர் பலியாகினர். இருவர் படுகாயம் அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டியைச் சேர்ந்தவர் அக்பர் அலி, 53. இவரது தம்பி ஷேக் உஸ்மான், 35. அதே ஊரைச் சேர்ந்த இவரது உறவினர்கள் ரகுமான், 25, சையது பாவா, 22, ஆகியோர், நால்வரும், இண்டிகா காரில்,

17/09/2013 -நேற்று காலை மதுரைக்கு சென்று கொண்டிருந்தனர். சையது பாவா காரை ஓட்டினார். திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், துவரங்குறிச்சி அருகேயுள்ள யாகபுரம் அருகே கார் சென்று கொண்டிருந்த போது, துவரங்குறிச்சியிலிருந்து, மேலத்தானியம் சென்ற அரசு டவுன் பஸ், ரோடு டைவர்சனில் கடக்கும்போது, எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது. இதில் காரை ஓட்டி வந்த சையது பாவா, ரகுமான் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய மற்ற, இருவரை, துவரங்குறிச்சி தீயணைப்பு நிலைய மீட்புக்குழுவினர் வந்து மீட்டனர். விபத்தில் காயமடைந்த அக்பர் அலி, ஷேக் உஸ்மான் படுகாயமடைந்தனர். சையது பாவா மற்றும் ரகுமான் ஆகியோரது உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அக்பர் அலி, ஷேக் உஸ்மான் ஆகியோர் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திங்கள், 16 செப்டம்பர், 2013

சிறந்த நிர்வாகத்தை

இந்த புள்ளிவிபரங்களின் படி மோடியை விட சிறந்த நிர்வாகத்தை தமிழகத்தில் கலைஞரும், பீகாரில் நிதீஷ்குமாரும் கொடுத்திருக்கிறார்கள்.


மிகச்சிறந்த நிர்வாகத்துக்காகவும், வளர்ச்சிக்காகவும் தான் மோடியை ஆதரிக்கிறோம் என்பவர்கள் தங்களுடைய மதவெறியை முகமூடி போட்டு மறைத்திருக்கிறார்கள் என்பதே அப்பட்டமான உண்மை! - நன்றி தோழர் Yuva krishna

Jobs (16/05/2013)

Ahmed Ali Our Organization is a leader in events and
exhibitions production in the Middle East based
in Jeddah, Saudi Arabia.
Job Opportunity
SALES MANAGER

Minimum Requirements:
Bachelor Degree in Marketing or Business Administration,
Fluent in English, Arabic is a plus, Proficient
in Microsoft office programs, Minimum 3 years in the
same field, Must be driven and able to work under
pressure, Must have high communication skills.
Email: hr.talent.20013@gmail.com

வேட்பாளராக

 மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி உள்ள பிஜேபி யை கரும்புலி செம்புளி குத்தி கழுதையில் ஏற்றும் காலம் வந்துவிட்டது.

இது வரை பிஜேபி வெற்றி பெற்ற தொகுதிகளிலும் தோல்வி அடையவிருக்கிறது இது வரை இஸ்லாமிய இயக்கங்கள் தேர்தலில் மட்டும் இணைந்து செயல் படாமல் உள்ளது என்ற வருத்தம் எனக்கு இருந்து வந்தது. அந்த வருத்தமும் இன்ஷா அல்லாஹ் இன்னும் சில மாதங்களில் நிறைவேற உள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் தலித் இயக்கங்கள் மற்றும் கிறிஸ்துவ இயக்கங்கள் அனைத்தும் ஒரே அணியில் கை கோர்க்கும் காலமும் வந்துவிட்டது. இன்ஷா அல்லாஹ்.

வியாழன், 12 செப்டம்பர், 2013

Free Heart Surgery


Free Heart Surgery for Kids age (0-10 YRS) Contact 08028411500, Save Lifes 

Quran

எனது இறைவன் நீதியைக் கட்டளையிட்டுள்ளான்'' எனக் கூறுவீராக! ஒவ்வொரு தொழுமிடத்திலும்
உங்களின் கவனங்களை ஒருமுகப்படுத்திக் கொள்ளுங்கள்! வணக்கத்தை அவனுக்கே உளத்தூய்மையுடன்
செய்து, அவனிடமே பிரார்த்தியுங்கள்! உங்களை அவன் முதலில் படைத்தவாறே மீள்வீர்கள்!

7:29

புதன், 11 செப்டம்பர், 2013

பாலியல் வன்கொடுமை:





" மேலும் ஒரு ஹிந்து சாமியார் கைது!

5 Sep 2013

ஸெஹோர்: ஆசிரமத்தில் வைத்து திருமணமான இளம் பெண்ணை அநியாயமாக அடைத்து வைத்து பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 65 வயதான ஹிந்து சாமியாரை போலீஸ் கைது செய்துள்ளது.

சாமியாரின் பாலியல் வெறியால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வயது 24. மஹேந்திர கிரி என்ற துணு பாபா என்ற ஹிந்து சாமியார்தான் இந்த அநியாயத்தை புரிந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பிரபல ஹிந்து சாமியார் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டிருந்தார். பாலியல் பலாத்காரத்திற்கு இரையான இளம் பெண்ணின் கணவனும், மாமியாரும் ஆசிரமத்தில் தங்கியுள்ளனர். பாலியல் பலாத்காரத்திற்கு உதவிய இவர்களையும் கைது செய்துள்ளதாக போலீஸ் கூறுகிறது.

கடந்த மே மாதம் இளம் பெண், விஸ்ரம் பன்சாரா என்பவரை திருமணம் முடித்தார். திருமணம் முடிந்ததும் தாமதிக்காமல் சாமியார் தனது பாலியல் வெறியை இப்பெண் மீது துவக்கியுள்ளார்.

ஹிந்து சாமியார் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூது இணையத்தளம் : http://www.thoothuonline.com/

தூது பேஸ்புக் : http://www.facebook.com/ThoothuOnlineLike 

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

HEART ATTACKS AND WATER !


How many folks do you know who say they don't want to drink anything before going to bed because they'll have to get up during the night.
Heart Attack and Water - Once asked Doctor why people need to urinate so much at night time.
Cardiac Doctor - Gravity holds water in the lower part of your body when you are upright (legs swell). When you lie down and the lower body (legs and etc) seeks level with the kidneys, it is then that the kidneys remove the water because it is easier. This then ties in with the last statement!

Correct time to drink water...
Very Important. From A Cardiac Specialist!
Drinking water at a certain time maximizes its effectiveness on the body
2 glasses of water after waking up - helps activate internal organs
1 glass of water 30 minutes before a meal - helps digestion
1 glass of water before taking a bath - helps lower blood pressure
1 glass of water before going to bed - avoids stroke or heart attack

Water at bed time will also help prevent night time leg cramps. Your leg muscles are seeking hydration when they cramp and wake you up with a Charlie Horse.
Mayo Clinic Aspirin Dr. Virend Somers, is a Cardiologist from the Mayo Clinic, who is lead author of the report in the July 29, 2008 issue of the Journal of the American College of Cardiology.
Most heart attacks occur in the day, generally between 6 A.M. and noon. Having one during the night, when the heart should be most at rest, means that something unusual happened. Somers and his colleagues have been working for a decade to show that sleep apnea is to blame.
1. If you take an aspirin or a baby aspirin once a day, take it at night.
The reason: Aspirin has a 24-hour "half-life"; therefore, if most heart attacks happen in the wee hours of the morning, the Aspirin would be strongest in your system.
2. FYI, Aspirin lasts a really long time in your medicine chest, for years, (when it gets old, it smells like vinegar).
Please read on...
Something that we can do to help ourselves - nice to know. Bayer is making crystal aspirin to dissolve instantly on the tongue.
They work much faster than the tablets.
Why keep Aspirin by your bedside? It's about Heart Attacks.
There are other symptoms of a heart attack, besides the pain on the left arm. One must also be aware of an intense pain on the chin, as well as nausea and lots of sweating; however, these symptoms may also occur less frequently.
Note: There may be NO pain in the chest during a heart attack.
The majority of people (about 60%) who had a heart attack during their sleep did not wake up. However, if it occurs, the chest pain may wake you up from your deep sleep.
If that happens, immediately dissolve two aspirins in your mouth and swallow them with a bit of water.
Afterwards: - Call the ambulance. - Phone a neighbor or a family member who lives very close by.- Say "heart attack!" - Say that you have taken 2 Aspirins.
Take a seat on a chair or sofa near the front door, and wait for their arrival and ...DO NOT LIE DOWN!
A Cardiologist has stated that if each person after receiving this e-mail, sends it to 10 people, probably one life could be saved!
I have already shared this information. What about you?
Do forward this message. It may save lives!
"Life is a one time gift"

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி?

ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி?
**********************************************
இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.

அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.

ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?

1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள்
( http://uidai.gov.in/update-your-aadhaar-data.html )
சென்று லாகின் செய்ய வேண்டும்.

2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.

3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும்.

ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும். ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.

ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்

1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.

2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.

ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.

3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.

4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.

அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.

ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.

இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.

6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.

7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.

புதன், 4 செப்டம்பர், 2013

பயனுள்ள இணையத்தளங்கள்!

தமிழ் நாட்டில்(இந்தியாவிலா?) சில பயனுள்ள இணையத்தளங்கள்!

சான்றிதழ்கள்

1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta

2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta

3) வில்லங்க சான்றிதழ்
http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0

4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/birth.pdf

http://www.tn.gov.in/appforms/death.pdf

5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-community.pdf

6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-income.pdf

C. E-டிக்கெட் முன் பதிவு

1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/

http://www.irctc.co.in/

http://www.yatra.com/

http://www.redbus.in/

2) விமான பயண சீட்டு
http://www.cleartrip.com/

http://www.makemytrip.com/

http://www.ezeego1.co.in/

D. E-Payments (Online)

1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx

2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி
https://www.oximall.com/

http://www.rechargeitnow.com/

http://www.itzcash.com/

3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://www.itzcash.com/

https://www.oximall.com/

http://www.rechargeitnow.com/

4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி

5) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி
http://www.ebay.co.in/

http://shopping.indiatimes.com/

http://shopping.rediff.com/shopping/index.html

6) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி
http://www.icicidirect.com/

http://www.hdfcsec.com/

http://www.religareonline.com/

http://www.kotaksecurities.com/

http://www.sharekhan.com/

E. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)

1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்
https://www.sbi.co.in/user.htm?action=viewsection&lang=0&id=0%2C1%2C20%2C118

http://www.indianbank.in/education.php

http://www.iob.in/vidya_jyothi.aspx

http://www.bankofindia.com/eduloans1.aspx

http://www.bankofbaroda.com/pfs/eduloans.asp

http://www.axisbank.com/personal/loans/studypower/Education-Loan.asp

http://www.hdfcbank.com/personal/loans/educational_loan/el_indian/el_indian.htm

2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tn.gov.in/dge/

http://www.tnresults.nic.in/

http://www.dge1.tn.nic.in/

http://www.dge2.tn.nic.in/

http://www.Pallikalvi.in/

http://www.results.southindia.com/

http://www.chennaionline.com/results

3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
http://www.tn.gov.in/dge

4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி
http://www.classteacher.com/

http://www.lampsglow.com/

http://www.classontheweb.com/

http://www.edurite.com/

http://www.cbse.com/

5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய
http://www.kalvisolai.com/

6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tnpsc.gov.in/

http://www.tnpsctamil.in/

http://www.upsc.gov.in/

http://upscportal.com/civilservices/

http://www.iba.org.in/

http://www.rrcb.gov.in/

http://trb.tn.nic.in/

http://www.tettnpsc.com/

7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி
http://www.employmentnews.gov.in/

http://www.omcmanpower.com/

http://www.naukri.com/

http://www.monster.com/
.இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய
http://www.ssbrectt.gov.in/

http://bsf.nic.in/en/career.html

http://indianarmy.nic.in/

9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய
http://nausena-bharti.nic.in/

10) Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதி
http://www.skype.com/

http://www.gmail.com/

http://www.yahoochat.com/

http://www.meebo.com/

F. கணினி பயிற்சிகள் (Online)

1) அடிப்படை கணினி பயிற்சி
http://www.homeandlearn.co.uk/

http://www.intelligentedu.com/

http://www.ehow.com/about_6133736_online-basic-computer-training.html

2) சிறார்களுக்கு கணினி பயிற்சி
http://www.ehow.com/video_5846782_basic-computer-training-children.html

3) இ – விளையாட்டுக்கள்
http://www.zapak.com/

http://www.miniclip.com/

http://www.pogo.com/

http://www.freeonlinegames.com/

http://www.roundgames.com/

4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்
http://www.google.com/

http://www.wikipedia.com/

http://www.hotmail.com/

http://www.yahoo.com/

http://www.ebuddy.com/

http://www.skype.com/

G. பொது சேவைகள் (Online)

1) தகவல் அறியும் உரிமை சட்டம்
http://rti.gov.in/

http://www.rtiindia.org/forum/content/

http://rti.india.gov.in/

http://www.rti.org/

2) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி
http://www.incredibleindia.org/

http://www.india-tourism.com/

http://www.theashokgroup.com/

http://www.smartindiaonline.com/

3) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி
http://www.tamilmatrimony.com/

http://kalyanamalai.net/

http://www.bharatmatrimony.com/

http://www.shaadi.com/

4) குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய
http://www.tamilcube.com/

5) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள
http://www.koodal.com/

http://freehoroscopesonline.in/horoscope.php

6) இனையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி
http://www.way2sms.com/

7) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்
http://www.youtube.com/
இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்
http://www.justdial.com/

9) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்
http://www.dinamalar.com/

http://www.dinamani.com/

http://www.dailythanthi.com/

http://www.tamilnewspaper.net/

http://www.vikatan.com/

http://www.puthiyathalaimurai.com/

http://www.nakkheeran.in/

10) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்
http://puthiyathalaimurai.tv/new/

http://www.bbc.co.uk/

11) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இனையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்
http://services.ptcmysore.gov.in/Speednettracking/Track.aspx

12) இந்திய தபால் துறையின் INTERNATIONAL SPEED POST / ELECRTONIC MONEY ORDER / REGISTERED POST / EXPRESS PARCEL / E-VPP சேவைகளை தபால் துறையின் இனையதளம் மூலமாக விவரம் அறியலாம்.
http://www.indiapost.gov.in/tracking.aspx

H. மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய

1) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொறுளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்
http://www.filehippo.com/

I. வணிகம் (Economy)

1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்
http://www.goldenchennai.com/

http://www.rates.goldenchennai.com/

http://www.bullionrates.in/p/live-bullion-rates.html

2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்
http://www.gocurrency.com/

http://www.xe.com/

H. அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)

1) பாஸ்போர்ட் விண்ணப்பம்
http://www.passport.gov.in/

2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய
http://www.tn.gov.in/services/employment.html

J. அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)

1) குடும்ப அட்டை
http://www.tn.gov.in/appforms/ration.pdf

2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/wses_bankloan_form.pdf

3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/socialwelfareschemes.pdf

4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-drs.pdf

5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-oap.pdf

http://www.tn.gov.in/schemes/swnmp/social_security_net.pdf

6) புல எல்லை அளந்து அத்து காட்டக் கோருவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-boundary.pdf

7) திருமணப்பதிவிற்கான குறிப்பாவணம் மற்றும் விண்ணப்ப படிவம்
http://www.tnreginet.net/english/Applforms/appln3.doc

http://www.tnreginet.net/english/Applforms/compulsory_marriage/Comp_Marriage_Application_Tamil.pdf
பட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம் – சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-patta-transfer.pdf

K. விவசாய சந்தை சேவைகள் (Online)

1) தேசிய அளவிலான விற்பனை நிலவரம்
http://agmarknet.nic.in/

2) பதிவு செய்து தினசரி சந்தை விலைகளை பெறும் வசதி
http://indg.in/agriculture/e2030aci-nya2039-aea3153oiTM-moo2039/

3) தோட்டப்பயிரகளின் சந்தை நிலவரம்
http://nhb.gov.in/OnlineClient/categorywiseallvarietyreport.aspx

4) முக்கிய வியாபாரிகள் பற்றிய விவரம்
http://indg.in/agriculture/major-traders-database/

5) தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள் / சங்கங்கள்
http://indg.in/agriculture/database-of-growers-federations-farmers-associations-in-tamil-nadu/

6) கொள்முதல் விலை நிலவரம்
http://www.tnsamb.gov.in/price/login.php

7) ஒழுங்குமுறை விற்பனை கூடம்
http://www.tnsamb.gov.in/mktcom.php
தினசரி சந்தை விற்பனை விலை நிலவரம்
http://59.90.246.98/pricelist/

9) வானிலை செய்திகள்
http://services.indg.in/weather-forecast/

L. தொழில் நுட்பங்கள்

1) பயிர் சாகுபடி, பாதுகாப்பு மற்றும் பயிர் பெருக்கம்
http://www.agritech.tnau.ac.in/ta/Agriculture/agri_index_ta.html

http://www.agritech.tnau.ac.in/ta/crop_protection/crop_prot_ta.html

2) விதை கொள்முதல் செய்ய இருப்பு நிலை விவரம்
http://www.tnagrisnet.tn.gov.in/website/availabilityReports.php?type=Seed

3) உயிரிய தொழில்நுட்பம்
http://www.agritech.tnau.ac.in/ta/bio_tech/biotech_ta.html

4) அறுவடை பின்சார் தொழில் நுட்பம்
http://www.agritech.tnau.ac.in/ta/post_harvest/post_harvest_ta.html

5) உயிரி எரிபொருள்
http://www.agritech.tnau.ac.in/ta/bio_fuels/bio_fuels_ta.html

M. வேளாண் செய்திகள்

1) பாரம்பரிய வேளாண்மை
http://www.agritech.tnau.ac.in/ta/itk/indi_farm_ta.html

http://www.agritech.tnau.ac.in/ta/crop_protection/crop_prot_ta.html

2) வளம்குன்றா வேளாண்மை
http://www.agritech.tnau.ac.in/ta/sustainable_agri/susagri_ta.html

3) பண்ணை சார் தொழில்கள்
http://www.agritech.tnau.ac.in/ta/farm_enterprises/farm_enter_ta.html

4) ஊட்டச்சத்து
http://www.agritech.tnau.ac.in/ta/nutrition/nutrition_ta.html

5) உழவர்களின் கண்டுபிடிப்பு
http://www.agritech.tnau.ac.in/ta/farm_innovations/farm_innovations.html

N. திட்டம் மற்றும் சேவைகள்

1) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்டங்கள் & சேவைகள்
http://www.tnrd.gov.in/schemes_states.html

2) வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான திட்டங்கள் & சேவைகள்
http://www.agritech.tnau.ac.in/ta/govt_schemes_services/govt_serv_schemes_ta.html

3) வட்டார வளர்ச்சி
http://www.agritech.tnau.ac.in/ta/dev_blocks/indextnmap_ta.html

4) வங்கி சேவை & கடனுதவி
http://www.agritech.tnau.ac.in/ta/banking/credit_bank_ta.htm

5) பயிர் காப்பீடு
http://www.agritech.tnau.ac.in/ta/crop_insurance/crop_ins_ta.html

6) Krishi Vigyan Kendra (KVK) | Agricultural Technology Management Agency (ATMA)
http://www.agritech.tnau.ac.in/ta/kvk/kvk_ta.html

http://www.agritech.tnau.ac.in/ta/atma/atma_ta.html

7) NGOs & SHGs
http://www.agritech.tnau.ac.in/ta/ngo_shg/ngo_shg_ta.html
அக்ரி கிளினிக்
http://www.agriclinics.net/

9) கிசான் அழைப்பு மையம்
http://www.agritech.tnau.ac.in/ta/kisan/kisan_ta.html

10) பல்லாண்டு மேம்பாட்டு குறிக்கோள்
http://www.agritech.tnau.ac.in/ta/mdg/mdg_ta.html

11) கேள்வி பதில்
http://www.agritech.tnau.ac.in/ta/faq_ta.html

12) பல்கலைக்கழக வெளியீடுகள்
http://www.agritech.tnau.ac.in/ta/tnau_publications/tnau_publish_ta.html

O. ஈ – வேளாண்மை செய்தி மற்றும் சேவைகள்

1) தோட்டக்கலை
http://www.agritech.tnau.ac.in/ta/horticulture/horti_index_ta.html

2) வேளாண் பொறியியல்
http://www.agritech.tnau.ac.in/ta/agrl_engg/agriengg_index_ta.html

3) விதை சான்றிதழ்
http://www.agritech.tnau.ac.in/ta/seed_certification/seedcertification_index_ta.html

4) அங்கக சான்றிதழ்
http://www.agritech.tnau.ac.in/ta/org_farm/orgfarm_index_ta.html

5) பட்டுபுழு வளர்பு
http://www.agritech.tnau.ac.in/ta/sericulture/seri_index_ta.html

6) வனவியல்
http://www.agritech.tnau.ac.in/ta/forestry/forestry_tamil_index.html

7) மீன்வளம் மற்றும் கால்நடை
http://www.agritech.tnau.ac.in/ta/fisheries/fish_index_ta.html
தினசரி வானிலை, மழைப்பொழிவு மற்றும் நீர்த்தேக்க நிலைகள்
http://services.indg.in/weather-forecast/

9) விதை மற்றும் உரம் தயாரிப்பாளர் விபரம்
http://www.tnsamb.gov.in/seedcomp.html

http://www.tnsamb.gov.in/fertilizers.html

10) உரங்களின் விலை விபரம்
http://www.tnagrisnet.tn.gov.in/website/FertilizerPrice.php

P. போக்குவரத்து துறை

1) ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு
http://www.tn.gov.in/appforms/form2.pdf

2) புகார்/கோரிக்கைப் பதிவு
http://transport.tn.nic.in/transport/registerGrievanceLoad.do

3) வாகன வரி விகிதங்கள்
http://www.tn.gov.in/sta/taxtables.html

4) புகார்/கோரிக்கை நிலவரம்
http://transport.tn.nic.in/transport/grievance_statusLoad.do

5) ஓட்டுனர் உரிமம் சேவை முன்பதிவு
http://tnsta.gov.in/transport/transportTamMain.do

6) தொடக்க வாகன பதிவு எண்
http://transport.tn.nic.in/transport/rtoStartNoListAct.do

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

செல்போன்



விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்பது விவரிக்க முடியாத புரட்சி! அறிவியலின் துணை கொண்டு கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக மனிதன் நடத்தி வரும் சாதனைகள் சாதாரணமானவையல்ல. ஒவ்வொன்றும் காலத்தால் அழியாத பதிவுகளாக மாறி வருகின்றன. ஒவ்வொரு புதிய புதிய கருவிகளை கண்டு பிடிக்கும் போதும், அதனை பயன்படுத்தும் போதும் கிடைக்கும் வசதியும், வாய்ப்பும், புதியஅனுபவமும் மனிதனை புதிய யுகத்திற்கு அழைத்துச் சென்று கொண்டு இருக்கிறது.

இதுபோலவே அறிவியல் வளர்ச்சியின் அற்புதமான கண்டுபிடிப்பான தொலைபேசியின் புதிய அவதாரம் செல்போன்களாகும். கடந்த 10 ஆண்டுகளில் தகவல் தொடர்பு துறையில் புதிய சரித்திரம் படைத்துள்ளது செல்போன்கள். இந்தியாவில் செல்போன்கள் பயன்பாட்டிற்கு வந்த போது, முதலில் அது வசதி படைத்தவர்களின் சாதனமாகவே இருந்து வந்தது. ஆனால் அதன் பயன்பாட்டின் சிறப்பை மனிதன் உணரத் தொடங்கியதும், செல்போனுக்கான செலவு குறைந்து வருவதும் அதன் மீதான மனிதனின் ஈர்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

செல்போன் இல்லாமல் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாது என்ற அளவிற்கு இன்று நிலைமை மாறியுள்ளது. உடன் யாராவது இருக்கிறார்களாக இல்லையா என்பதை விட செல்போன் இருப்பது அவசியமாகி போனது. கழிவறைக்கு கூட செல்போனுடன் செல்பவர்கள் இன்று அதிகம். செல்போன்கள் தற்போது பலருக்கு உடலுடன் ஒன்றிப்போன உறுப்பாகவே மாறி விட்டது. இதனால் தான் செல்போன்கள் பயன்படுத்துபவர்களின்
எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் தற்போது சுமார் 35 கோடி பேர் செல்போன்களை பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் செல்போன்களை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நம்நாட்டில் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. அதுபோலவே செல்போன் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செல்போன் தொழிலில் கொழிக்கும் பணத்தால் இதில் பல தனியார் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு ஈடுபட்டு வருகின்றன. இதனால் குக்கிராமங்களில் கூட செல்போன் டவர்கள், செல்போன் பயன்படுத்த தேவைப்படும் கருவிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மொத்ததில் எங்கு காணினும் செல்போனடா என்ற நிலை தான் காணப்படுகிறது.

எனினும் எந்த ஒரு தொழில்நுட்பத்திலும், வசதி எந்தஅளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு பாதிப்பும் இருக்கவே செய்கிறது. அந்தவகையில் செல்போன்கள் மனித குலத்தை அச்சுறுத்தும் பொருளாகவும் இன்று செல்போன்கள் உருவெடுத்து வருகின்றன.
செல்போன்களில் இருந்து வெளிப்படும் ஒலி அலைகள், கதிர் வீச்சும் மனிதர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. செல்போன்களால் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வுகளில் செல்போனை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு ஒலி அலைகளால் பெருமளவு பாதிப்பு ஏற்படுவது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஒலி அலைகள் நேரடியாக மூளையை தாக்குவதால் அதன் செயல்பாடுகளும், வளர்ச்சியும் முடங்கிப்போவதாக கூறப்படுகிறது.

எனவே செல்போன் மூலம் பேசுவதை கூடிய அளவில் குறைத்துக் கொள்வது நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். குழந்தைகளுக்கு செல்போன்களை பழக்குவதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர். கருவுற்ற பெண்கள் செல்போன்களை பயன்படுத்துவதால் அவர்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
செல்போன்களில் இருந்து வெளி வரும் ஒலி அலைகள் நேரடியாக மூளையைச் சென்று தாக்கவல்லது. அதுமட்டுமின்றி அந்த ஒலி அலைகள் கருவுற்றிக்கும் குழந்தைகளையும் பாதிப்படை செய்யும். குழந்தையின் வளர்ச்சி, அதன் மன அமைதி போன்றவை பாதிக்க வாய்ப்பு உள்ளது. செல்போன்களில் இருந்து வரும் கதிர்களால் மூளையில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. மூளையின் செயல்திறன் குறைவதால் மன வளர்ச்சி கூட பாதிக்கும் அபாயம் உள்ளது. அதுமட்டுமன்றி சிந்திக்கும் திறனும் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

செல்போன் டவர்களால் மனிதர்களுக்கு பெரும் கதிரியக்க பாதிப்புகள் ஏற்படுகின்றன. அந்த டவர்களை சுற்றியுள்ள சில கிலோ மீட்டர் தொலைவுக்கும் கூட கதிர்களின் வீச்சு உள்ளது. இதனால் தான் நகர்புறங்களில் குருவிகள் இனமே அழிந்து விட்டது. குருவிகள் மட்டுமின்றி வேறு சில பறவை இனங்களும் செல்போன் டவர்களால் அழிந்து வருகின்றன.
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் சமீபத்திய நடத்திய ஆய்வில் செல்போன்களால் டி.என்.ஏ பாதிப்பு ஏற்படுவதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. செல்போன் கதிர் வீச்சை எலிகள் மீது செலுத்தி ஆய்வு செய்த போது அவற்றின் மரபணுக்கள் சிதைந்து வருவது உறுதியாகியுள்ளது. மரபணுக்கள் சிதைவதால் பல நோய்கள் வருவதுடன், மனித குலத்தின் பண்புகள், செயல்பாடுகள், குணநலன்கள் என அனைத்தும் சிதறும் பேராபத்து உள்ளது.
செல்போன்களால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருவால் நமது நாட்டில் செல்போன்களால் எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முதன் முறையாக நாடுமுழுவதும் விரிவானஆய்வு ஒன்றை மேற்கொண்டு வருகிறது. ஒரு நாளைக்கு 4 மணிநேரத்திற்கும் அதிகமாக செல்போன் பேசும் ஆண்கள், 4 மணி நேரத்திற்கும் குறைவாக செல்போன் பேசும் ஆண்கள், செல்போன்களை பயன்படுத்தாத ஆண்கள், 4 மணிநேரத்திற்கும் அதிகமாக செல்போன் பேசும் பெண்கள், செல்போன்களை பயன்படுத்தாத பெண்கள் என 5 குழுவினராக பிரித்து அவர்களுக்கு செல்போன்களால் எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை சோதனை செய்து கண்டறியப்பட்டு வருகிறது.

செல்போன்கால் நரம்பியல் பாதிப்பு, ரத்தத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, விந்தணுக்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு என அனைத்து வகையான பாதிப்புகளையும் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள் முடிந்தால் இந்தியாவில் செல்போன்களின் பாதிப்பு குறித்த முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் செல்போன்கள் இன்று அணு உலைகளுக்கு நிகராக மனித குலத்தை அச்சுறுத்தி வருவதாகவே நிபுணர்களும், ஆராய்ச்சியாளர்களும் தெரிவிக்கின்றனர். செல்போன், மனிதனுக்கு அத்தியாவசியப் பொருள் தான் என்றாலும் ஆபத்தை கருதி பயன்பாட்டை குறைத்துக் கொள்ளலாமே! நீண்ட நேரம் பேசி தகவல் பறிமாறுவதாக இருந்தால் 'லேண்ட்லைன்' போனை பயன்படுத்தலாம். கூடிய அளவில் குறைத்துக் கொள்வதன் மூலம் பாதிப்பில் இருந்து தப்ப முடியும்.