இந்தியாவில் முதன் முறையாக ஏ.டி.எம் இயந்திரம் மூலம் தங்க நாணயங்கள் பெறும் வசதி தலைநகர் டெல்லி மற்றும் பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ளது. ...

இந்தியாவில் முதன் முறையாக ஏ.டி.எம் இயந்திரம் மூலம் தங்க நாணயங்கள் பெறும் வசதி தலைநகர் டெல்லி மற்றும் பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ளது. ...
குழந்தைகளுக்கான பொழுதுபோக்குக்கு மட்டுமின்றி மனதிற்கு மகிழ்வைத் தரும் விஷயமாக மாறிவிட்டது வீடுகளில் வளர்க்கப்படும் செல்லபிராணிகள். அவை வ...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்த அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாட்டு விஞ்ஞானிகள் பூமிக்கு திரும்பினர். சர்வதேச வி...
காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக சீக்கியர்களின் பொற்கோவிலுக்கு உள்ளே இராணுவத்தை அனுப்பிய ஒரே காரணத்திற்காக நாட்டின் பிரதமர் என்று கூட பா...
நம் வாழ்வில் அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது செல்போன். தொலைதொடர்பு, இசை, பொழுதுபோக்கு என பல தேவைகளுக்காக நாம் பயன்படுத்தும் செல்போன்க...
உலக வரலாற்றில் பணக்கார மனிதராகக் கருதப்படுபவர் ஆப்பிரிக்க நாடான மாலியை ஆண்ட மன்சா மூசா என நம்பப்படுகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ப...
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு நாளையுடன் 60 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இருந்து விடுதலை பெறுவதற்கு முன்ப...
மியன்மாரில் முஸ்லீம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளுக்கு எதிரான அமெரிக்காவின் சிக்காகோ நகரில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்... ...
தீபாவளியன்று விடுப்பின்றி கடமையாற்றிய காவல்துறையினருக்கு இனிப்பு வழங்கி நெகிழ்வித்த இஸ்லாமிய மாணவ மாணவியர்.....
தகவல் பெறும் உரிமை சட்டம் -2005... ...எந்தெந்த பிரிவுகளில் தகவல்கள் பெறலாம்... .. சட்டப்பிரிவு ..6(1),...7(1)....2(ஒ)(1)... தகவல் தர கா...
மக்காவை நோக்கி ஏவுகணை வீச்சு : உலக நாடுக கடும் கண்டனம்……!! உலக முஸ்லிம்களின் புனித ஆலயமான மக்காவை நோக்கி ஏவுகணை வீசப்பட்டதற்கு உலக நாடு...
உலகில் வாழும் அணைத்து முஸ்லிம்களுக்கும், துஆ செய்யுங்கள். அவர்கள் (உயிர் , உடமை, பாதுகாப்பு மாற்று சுமுக வாழ்விற்கு ) .....
முஸ்லிம்கள் கொல்லப்படுவதும், முஸ்லிம்கள் உடைமைகள், அளிக்கும் வேலைசெய்யும் மியான்மார் ராணுவம் மாற்றம் புத்த வெறியர்கள்.
Global outrage over Houthi missile attack near Makkah MOHAMMED RASOOLDEEN, MOHAMMED AL-SULAMI & RASHID HASSAN | Published — ...
அடதேசதுரோகிகளா.? பை முழுவதும் வெடிகுண்டுகளை நிரப்பி அலகாபாத் நீதி மன்றத்திற்குள் நுழைந்த நபர் கைது - The New Indian Express நல்லா பா...
.. 1.தனி நபருக்கு எதிரான குற்றம் . 2.வன்முறை தொடர்பான குற்றம். 3.பாலியல் வன்முறை தொடர்பான குற்றம் 4.சொத்து தொடர்பான குற்றம். 5.ம...
.. . அவை நீதிமன்றத்தின் உத்தரவோ அனுமதியோ இன்றி காவல் துறையினர்தானாக விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் (Cognizable Offences), .. . நீதிமன்றத்த...
கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ரினால்ட் இந்தியா - நிஸ்ஸான் நிறுவனம், தான் உற்பத்தி செய்யும் கார்களில் பழுதுள்ள சுமார் 51,000 கார்களை திர...
இன்று மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் ”உலக மேமோகிராஃபி தினம்”. இந்த அக்டோபர் மாதம் ”மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்” என்பது குறிப்...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை முதல்(30/10/2016) தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியா...
peacock begonia எனும் இந்த செடி மலேசியாவின் அடர் காடுகளின் விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட புதியவகை செடியாகும். நீலநிறத்தில் ஒளிரும் இலைகளை இச...
விவாகரத்து வழக்குகள் முஸ்லிம் சமுதாயத்தை விட இந்து சமுதாயத்தில் 3 மடங்கு அதிகமாக இருக்கிறது. எனவே BJP -யும் சங்க் பரிவாரங்களும் முஸ்லி...
புவியை வெப்பமடைய செய்யும் கார்பன் டை ஆக்சைடு வாயுவின் அளவு வளிமண்டலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக உலக வானிலை ஆராய்ச்சி ந...
பாலியல் வல்லுறவு ,கட்டாய வெளியேற்றம் கண்ணீர் விட்டழுகிற பர்மா முஸ்லிம்கள்..! மியான்மாரின் ரோஹிங்யா முஸ்லிம்களின் படுகொலைகள்,பாலியல் வல...
பொது சிவில் சட்டம் கூடாது என உச்சநீதி மன்றத்தை அணுகும் 11 கோடி ஆதிவாசிகள் சார்பான அவர்களின் The Rashtriya Adivasi Ekta Parishad என...
தேர்தல் நடைபெற உள்ள உத்தரப்பிரதேச மாநிலம் பந்தல்கண்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோட...
இஸ்லாம் தவிர மற்ற மதங்களுக்கென தனிச் சட்டம் ஆரம்ப காலங்களில் இருந்ததாக அறியப்படவில்லை. சட்டங்கள் உருவாக்கப்பட்டு காலத்திற்குத் தக்கவாறு மா...