செவ்வாய், 31 மே, 2016

மரங்கன்றுகள் " நடும் பணி.

புவி வெப்பமாதலை தடுக்கவும்,,,,
சுற்று புற சூழலை பாதுகாக்கவும்,,,
இஸ்லாமிய ஜனநாயக முன்னணி சார்பாக ஜுன் 1 முதல் 30 வரை மாநில தழுவிய " மரங்கன்றுகள் " நடும் பணி.

இந்து முஸ்லிம் ஒற்றுமையை ஓங்கச்செய்யும் அடுத்த தலைமுறை...




ஆயிரம் உண்மைகளை சொல்கிறது இந்த புகைப்படம்!
கர்நாடகாவில் உள்ள ஸஹீன் கல்லூரியில் படித்து வருபவர் வசனஸ்ரீ பாடீல். லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் CET சிஇடி மருத்துவ துறையில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார். இவர் பெற்ற வெற்றியை தங்களின் வெற்றியாக எண்ணி குதூகலிக்கும் இஸ்லாமிய பெண்களை பாருங்கள். சாதி, மதம், இனம் கடந்த கள்ளம் கபடமற்ற உளப் பூர்வமான மகிழ்ச்சி. இவ்வாறு அண்ணன் தம்பிகளாவும் அக்கா தங்கைகளாகவும் பழகி வரும் சமூக சூழலில் ஆட்சியில் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக சமூகத்தில் பேதங்களை வளர்த்து வரும் இந்துத்வாவையும் பார்க்கிறோம்.
அன்பையும் சமாதானத்தையும் விரும்பும் மக்கள் இரண்டு மதங்களிலும் பெரும்பான்மையோராக உள்ளனர். இந்த பெரும்பான்மை இருக்கும் காலமெல்லாம் எனது நாடு பாசிச சக்திகளுக்கு இடம் கொடுக்காது. பாசிச சக்திகளின் வர்ணாசிரம எண்ணமும் நிறைவேறப் போவதில்லை.

@suvanapriyan

துபாய் மற்றும் வளைகுடாவில் இருந்து தமிழகம் செல்லும் பயணிகளின் கவணத்திற்கு.
வளைகுடா வாழ் தமிழ் சகோதரர்கள் இந்திய விமானங்கள் விட இந்த ஸ்ரீ லங்கா ஏர் லைன்ஸ் அதிகம் பயனம் செய்வார்கள். பலவிதமான காரணங்கள் உள்ளன.
அதில் குறிப்பாக வளைகுடா நாட்டிலிருந்து திருச்சி செல்ல வசதி உள்ளது. இந்த விமானம் இந்தியா விமானங்கள் விட சர்விஸ் நன்றாக உள்ளன. மேலும் 40 கிலோ + ஹன்ட் லக்கெஜ் 10- 15 கிலோ எடுத்து செல்லலாம். டூட்டி ப்ரீ யிலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாமன் வாங்கி செல்லலாம்.
ஆனால் தற்போது போட்டிங் கார்டில் 7 கிலோ மட்டுமே அனுமதி என்றும் டூட்டி ப்ரீ ஷாப் உள்பட என பிரிண்ட் அடித்து தருகின்றார்கள்.
மேலும் துபையில்(வளைகுடா நாட்டில் உள்ள விமான நிலையத்தில்) செக்குரிட்டியை நாம் ஏமாற்றி சென்றாலும் கொழும்பு TO திருச்சி அல்லது சென்னை செல்லும் விமானத்தில் பிடித்து விடுகின்றார்கள். அங்கு டூட்டி கட்டு அல்லது சாமன் எடுத்து வெளியே தூக்கி போடு என கட்டாயப்படுத்துகின்றனர்
இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றன.
ஏற்கனவே இந்த விமானத்தில் ஜம் ஜம் தண்ணீர் எடுத்து செல்ல அனுமதி இல்லை என்பது குறிப்பிட்ட தக்கது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஊர் சென்ற எனது நண்பர் 9கிலோ ஹேண்ட் லக்கேஜ்ஜும் 39.65 லக்கேஜ்ஜும் எடுத்து சென்றார். ஸ்ரீலங்கா விமான நிலையத்தில் ஹேண்ட் லக்கேஜ்ஜை எடை போட்டு பார்த்து இரண்டு கிலோவுக்கு பணம் கட்ட சொல்லி இவரும் கட்டி விட்டார்.
அந்த விமானத்தில் சென்ற அனைவருமே எக்ஸ்ட்ரா ஹேண்ட் லக்கேஜ்ஜுக்கு பணம் கட்டி சென்றுள்ளனர். வளைகுடாவில் கண்டு கொள்ளாமல் விட்டு,விட்டு ஸ்ரீலங்காவில் மடக்கி விடுகின்றனர். பொருட்களை எடுத்து வெளியிலும் போட முடியாமல், பணமும் கட்ட முடியாமல் திணறிய சில பயணிகளும் தடுமாறுவதுண்டு. கையில் பணமில்லை என்றால் சென்னை, மதுரை, திருச்சி இந்த விமான நிலையங்களில் பணம் கட்டினால் மட்டுமே ஹேண்ட் லக்கேஜ் கொடுப்பார்களாம்.
இந்த சிரமத்தை தவிர்க்க வேண்டுமென்றே உங்களின் நலம் கருதி இந்த பதிவு.

இந்தியாவில் தனது கிளையை துவங்கும்‪#‎வட்டியில்லா_இஸ்லாமிய_வங்கி‬!


இந்தியாவில் தனது கிளையை துவங்கும் இஸ்லாமிய வங்கி!
ISLAMIC DEVELOPMENT BANK IDB ஐடிபி இன்னும் சில தினங்களில் குஜராத்தின் தலைநகர் அஹமதாபாத்தில் தனது கிளையை துவங்க உள்ளது. இந்திய பிரதமர் மோடியும் சவுதி மன்னர் சல்மானும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி இந்த கிளை துவக்கப்பட உள்ளது. இந்த வங்கியானது வட்டியை பிரதானமாக கைக் கொள்ளாது. வைப்பு நிதிகளுக்கு வட்டி கிடையாது. விவசாயிகள் வாங்கும் லோன்களுக்கும் வட்டி கிடையாது. வங்கி வருவாய்க்கு பெரும் தொழில்களில் முதலீடு செய்யும். இதனால் வட்டியினால் தற்கொலை செய்து கொள்ளும் பல ஆயிரம் விவசாயிகள் நிம்மதி பெரு மூச்சு விடுவர்.
ஜெத்தாவை தலைமையிடமாக் கொண்டு இயங்கும் இந்த வங்கி இன்னும் சில நாட்களில் இந்தியா முழுக்க தனது கிளையை தொடங்க உள்ளது. இந்த வங்கியானது 56 இஸ்லாமிய நாடுகளின் பங்களிப்பில் உருவாகியுள்ளது. இதில் கால் பங்கு ஷேர்களை சவுதி அரேபியா கொடுத்துள்ளது. அமீரகமும் இதில் முக்கிய ஷேர் ஹோல்டர்.
2010 ஆம் ஆண்டு கேரளாவில் இதே போன்ற வங்கியை தொடங்க முயற்சித்தனர். நம்ம சகுனி சுப்ரமணியம் சுவாமி வழக்கு தொடர்ந்து அதனை தடுத்தார். தற்போது ரிசர்வ் வங்கியின் ரகுராம் ராஜன் இஸ்லாமிக் பேங்குக்கு அனுமதி அளித்துள்ளது சுப்ரமணியம் சுவாமிக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. எனவே தான் அவரை மாற்ற வேண்டும் என்று பிரச்னை பண்ணிக் கொண்டுள்ளார். வட்டி தொழிலையே பிரதானமாக செய்து வரும் யூதர்களின் கைக் கூலி சுப்ரமணியம் சுவாமிக்கு வட்டி இல்லா வங்கி வந்தால் சும்மா இருப்பாரா?
குஜராத்தில் இஸ்லாமியரின் ரத்தத்தை ஓட்டியது ஒரு காலம்: இன்று அதே இஸ்லாமியரின் மூலதனத்தைக் கொண்டு ஏழை மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படுகிறது. ஐம்பத்தைந்து மில்லியன் டாலர்களை ஏழை மக்களின் வாழ்வாதாரம் உயர இந்த வங்கி உதவியாக தர முன் வந்துள்ளது. இதில் 350 மருத்துவத்துக்கு பயன்படும் வாகனங்கள் வாங்க பயன்படுத்தப்படும். அதில் 30 வேன்கள் இந்த வருடம் குஜராத்துக்கு நன்கொடையாக அளிக்கப்பட உள்ளது. வைப்பு நிதி பெரும்பாலும் இஸ்லாமியர்களுடையதாக இருந்தாலும் வங்கியின் உதவியானது அனைத்து மத மக்களுக்குமானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இத்தனை கொடுமைகள் இஸ்லாமியருக்கு மோடி அரசு கொடுத்தும் உதவ முன் வந்துள்ளனர் முஸ்லிம்கள். இதுதான் இஸ்லாம்.
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.

பெண்கள் கவனமாக படியுங்கள்:......

தயவு செய்து படித்துவிட்டு சும்மா இருக்காமல் பகிருங்கள் நம் சகோதரி போல அனைவரையும் காப்பாற்றுவோமெ
பெண்கள் கவனமாக படியுங்கள்:......
பெண்களுக்கு பலமுறை
எச்சரித்துள்ளேன். உங்கள்
புகைப்படத்தை பதிவிறக்காதீர்.
இந்த பெண் மாலா பத்தாம் வகுப்பில்
493 , 12ம் வகுப்பில் 1189 தன்
ஆசைப்படி மருத்துவம் சேர்ந்தார்
ஒரு முறை பேஸ்புக்கில் தன்
புகைப்படத்தை பதிவிறக்கினார்
காம வெறி கொண்ட எவனோ ஒரு
மிருகம் இவளின் போட்டாவை
download செஞ்சு பிரபல
வலைத்தளத்தில் இவளின்
புகைப்படத்தைப் போட்டு இந்த
பெண்ணை மாது (அழைப்புப் பெண் )
எனக் குறிப்பிட்டுள்ளான்.
அதனை வலைத்தளத்தில் பார்த்த
பெண் இந்த முடிவை எடுத்துக்
கொண்டார்.
மண்ணோடு மண்ணாகி போனது
இவரது கனவுகள் எத்துனைக
கஷ்டபட்டு படித்திருப்பார் 493 & 1189
மார்க் எடுக்க யோசித்துப் பாருங்கள்
பெண்களுக்கு இந்த அட்மினின்
அன்பான வேண்டுகோள்:
இனியாச்சும் திருந்துங்க நா உங்கள்
சகோதரனாக, உங்கள் மகன் போல
நினைத்துக் கூறுகிறேன்.
pls dont upload your original photo
1 like = ஆத்மா சாந்தியடைய
1 share = இனி எந்த பெண்ணுக்கும்
இந்த நிலை வர வேண்டாம்.


தீனை அழித்து விடும் பதவி ஆசை..


நபிகளார் அதிகம் செய்த துவா



(br>

Missing


காணமல் போன சிறுவனை கண்டுபிடிக்க உதவுங்கள் சொந்தங்களே..
புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் மனவளர்ச்சி குன்றிய 12 வயது ஒன்றும் அறியாத பாலகன்,,
பெயர்: அஜ்மல்
வயது: 12
காணமல் போன இடம்: ஈரோடு இரயில் நிலையம்..
புகைப்படத்தில் இருக்கும் சிறுவனை எங்காவது பார்த்தால் உடனே தொடர்புக் கொள்ளுங்கள் 9629700844 அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவியுங்கள்..
விரைவில் சிறுவன் கிடைத்தான் என்ற தகவல் வரவேண்டும் இறைவன் நாடினால்..
முகநூலில் பதிவு செய்த நாள்:- 30/05/2016...

திங்கள், 30 மே, 2016

சர்க்கரை நோயாளிகளுக்கு ஆப்பிள் பாகற்காய் ஜுஸ்


தேவையான பொருட்கள்
பாகற்காய் – 1 பெரியது
கிரீன் ஆப்பிள் / ரெட் ஆப்பிள் – 1
இஞ்சி – 2 செ.மீ., துண்டு,
எலுமிச்சை சாறு – 1 மேஜைக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி + 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1
குளிர்ந்த நீர் – தேவையான அளவு
ka
செய்முறை:
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
பாகற்காயை எடுத்துக் கொள்ளவும்
இரு முனைகளையும் வெட்டி எடுத்து விடவும்
பாதியாக வெட்டவும்
நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும்
விதைகளை நீக்கவும்
சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
ஒரு கிண்ணத்தில் அதை எடுத்துக் கொள்ளவும்
ஒரு தேக்கரண்டி உப்பு சேர்க்கவும்
கைகளால் அதனை அழுத்தி பாகற்காயை மென்மையாக்கும்
பின்பு அதனை 10 முதல் 15 நிமிடங்கள் வைக்கவும்
ஆப்பிளை எடுத்துக் கொள்ளவும்
அதை இரு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
மீண்டும் அவற்றை பாதியாக வெட்டவும்
விதைகளை நீக்கவும்
பின்பு அதனை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
இப்போது பாகற்காய் மென்மையாகி விட்டது
பாகற்காயை எடுத்து நன்றாக கசக்கி அதன் சாறினை நீக்கி விடவும்
பிழியப்பட்ட பாகற்காயினை மிக்சியில் எடுத்துக் கொள்ளவும்
அதனுடன் ஆப்பிள் சேர்க்கவும்
பின்பு இஞ்சி சேர்க்கவும்
பச்சை மிளகாய்சேர்க்கவும
அதனை மென்மையான விழுதாக அரைக்கவும்
பின்பு அதனை வடிகட்டி சாறினை எடுத்துக் கொள்ளவும்
பின்பு அதனுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்
பின்பு அதனுடன் உப்பு சேர்க்கவும்
பின்பு குளிர்ந்த நீர் சேர்க்கவும்
பின்பு அதனை டம்ளரில் விட்டு குடிக்கலாம்

மம்தா பேனர்ஜி திரினாமுல் காங்கிரஸ் தலைவர்களை அவர்கள் வீட்டில் வைத்தே அடித்துக் கொள்வோம் காவி ஹிந்துத்துவா தீவிரவாதி

மம்தா பேனர்ஜி திரினாமுல் காங்கிரஸ்
தலைவர்களை அவர்கள் வீட்டில் வைத்தே அடித்துக் கொள்வோம் காவி ஹிந்துத்துவா தீவிரவாதி
“நடந்து முடிந்த தேர்தலில் நாங்கள் வெறும் 3 இடங்களை மட்டுமே ஜெயித்திருந்தாலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கடினமாக சவால்களை தங்களால் கொடுக்க முடியும்.
தேவைப் பட்டால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை அவர்கள் வீட்டில் வைத்தே அடித்துக் கொல்ல மேற்கு வங்க பா.ஜ.க வினரால் முடியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தங்களால் முடிந்ததை பார்து கொள்ளட்டும்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரால் எந்த எல்லை வரையும் செல்ல முடியும்,ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தங்கள் வெறும் கைகளாலேயே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் கழுத்தை உடைக்கும் வல்லமை பெற்றவர்கள்.
உங்களுக்டைய மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பை துண்டித்து உங்கள் வீடுகளில் வைத்தே உங்களை அடித்து கொன்றுவிடுவோம்
-- இதை சொன்னவர் மேற்கு வாங்க காவி ஹிந்துத்துவா தீவிரவாதி பாஜக தலைவர் திலிப் கோஷ் ...

Jumma salah - Government Servent

"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம்

எதை எதையோ ஷேர் பண்றீங்க முதலில் இத பண்ணுங்க
அவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......
"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.
(http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள
புகார் சம்பந்தமாக
தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
(http://cmcell.tn.gov.in/login.php)
தபால் மூலம் அனுப்பும் புகார்கள்....
Chief Minister's Special Cell ,
Secretariat, Chennai - 600 009.
Phone Number : 044 - 2567 1764
Fax Number : 044 - 2567 6929
E-Mail : cmcell@tn.gov.in

திருமதி சோனியா காந்தி அவர்களின் மிகச்சிறந்த 10 நடவடிக்கை

திருமதி சோனியா காந்தி அவர்களின் மிகச்சிறந்த 10 நடவடிக்கைகளால் 2 ஆண்டுகள் வாழ்ந்து வரும் - இன்னும் 3 ஆண்டுகள் வாழவிருக்கும் மோடியும், பாஜக-வினரும்.....!!!
*******************************************************
1) 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம்.
2) தகவலறியும் உரிமை சட்டம்.
3) இந்திய மக்கள் முழுமைக்குமான உணவு பாதுகாப்பு திட்டம்.
(சோனியா காந்தி அவர்களின் தனிப்பட்ட கனவுத் திட்டம்)
4) சாலையோர சிறு குறு வியாபாரிகளுக்கான பாதுகாப்பு சட்டம்.
5) சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.
6) இந்திய பாதுகாப்புத்துறை, இன்ஷ்யூரன்ஸ் துறைகளில் அந்நிய முதலீடு.
7) இந்திய ரிசர்வ் பேங்க் கவர்னராக உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் திரு.ரகுராம் ராஜன் நியமனம்.
8) உலகப் பொருளாதாரம் தலைகீழாக சென்ற நிலையிலும் இந்தியப் பொருளாதாரத்தின் நிலைத்தன்மை பாதுகாப்பு. பணவீக்கம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கட்டுப்பாடு.
9) அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கட்டுக்குள் வைப்பு.
10) அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், நேபாளம் ஆகிய அனைத்து நாடுகளுடனும் நட்புறவு.
---முகநூல் முஸ்லிம் அரசியல் மீடியா----

ஞாயிறு, 29 மே, 2016

நோன்பின் நோக்கம்...


நோன்பின் நோக்கம்...

நோன்பினால் ஏற்படும் இறையச்சம்...
நோன்பாளி பெறப் போகும் இரண்டு சந்தோசங்கள்..
தற்காலிகமாக நோன்பை விட்டு விட சலுகை பெற்றவர்கள்...

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:


1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!
2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.
3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.
4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.
5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.
7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.
9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.
10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.
11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.
12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

நேர்மையான அதிகாரிகள்

திரு.சகாயம் IAS அவர்களைப் போல் நேர்மையான அதிகாரிகள் இன்றும் தமிழகத்தில் இருக்கவே செய்கிறார்கள். அவர்களில் ஒருவர் திரு.பரமேஸ்வரன் அவர்கள்.
இவர் நெடுஞ்சாலைகள் துறையில் தலைமை பொறியாளர். (Chief Engineer - Highways). ஒரு ருபாய் கூட லஞ்சம் வாங்காத நேர்மையான அதிகாரி. 2010-ல் கொடுமுடியில் தனக்கு சொந்தமான 30 லட்சம் மதிப்புடைய பூர்வீக நிலத்தை பொதுமக்கள் "உடல்நலம், மனவளம்" பெறவேண்டும் என்ற உயரிய சிந்தனையில் "உலக சமுதாய சேவா சங்கத்துக்கு" தானமாக வழங்கி இன்புற்றவர்.
தனது நெடுஞ்சாலை துறை சக ஊழியர்களுக்கு உடற்பயிற்சி/தியான கூடத்தை அமைத்து... அவர்களும் சிறப்பாக வாழவேண்டும் என்று தொண்டாற்றி வருபவர்.
இப்படிப்பட்ட நேர்மையான அதிகாரிகள் இன்றும் பலர் இருக்கவே செய்கிறார்கள்.... அவர்களை முகனூல் போன்ற social media வெளிக்கொண்டு வருவது அதன் தனி சிறப்பு. நல்லதை பகிர்வோம், பரப்புவோம், பாராட்டுவோம்!
அவர் நேர்மையான பணி மென்மேலும் சிறந்து தமிழகம் பயன்பெற வாழ்த்துவோம். அருள்நிதி பரமேஸ்வரன் ஐயா வாழ்க வளமுடன். அவர்கள் அன்புக் குடும்பம் வாழ்க வளமுடன்.

7 UP ஐ குடித்தல் உடனே கரு களைந்து விடும் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ...!!

கரு தரித்த ஒரு பெண், வெறும் வயிற்றில் 7 UP ஐ குடித்தல் உடனே கரு களைந்து விடும் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ...!!
.
புது மணதம்பதியினருக்கு, பிரியாணி விருந்து கொடுத்து விட்டு செமிக்கட்டும் என 7 UP ஐ கொடுத்தனால், எத்தனை பேர் கரு தரிகமால் இருகிறார்கள் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ...!!
.
அதிகாமாக கிட்னி ஃபெயிலியர் உருவாவதற்கு முக்கிய காரணம் இந்த கோக், பெப்சி, மற்றும் 7 அப் பானங்கள் தான் நம்மில் என்பது எத்துணை பேருக்கு தெரியும்...!!
.
இந்த பெப்சியை தயாரிக்கும் நிறுவனம் தான் கிட்னி கல்லை கரைக்க மருந்தும் அதற்குள்ள மாத்திரைகளும் தயாரிகிறார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ..!!
.
" இது ‪#‎இலுமிநாட்டிகளின்‬ நரி தந்திரம் ...!!
.
இவர்களுக்கு பணம் மட்டுமே பிரதானம் ...!!
.
‪#‎இளநீரை‬ மறந்து இயற்க்கை யை தொலைத்து செயற்கையை தேடி சென்றால் ‪#‎நோயை‬ விலை கொடுத்து வாங்குவதே இன்றைய நவீனத்துவம் ...!!
.
‪#‎டாஸ்மாக்‬ ஏத்துகிட்ட சமூகம் இது, இந்த ‪#‎7Up‬ ஏத்துக்காதா என்ன!?

No 1 விபச்சாரம் ஊடகம் தினத்தந்தி

காவி ஹிந்துத்துவா ஊடாக தீவிரவாதி தமிழ்நாடு No 1 விபச்சாரம் ஊடகம் தினத்தந்தி உண்மை முகம் பாருங்கள் 

சனி, 28 மே, 2016

அயோத்தியில் பஜ்ரங்தள் காவி ஹிந்துத்துவா தீவிரவாதிகள் ஆயுதங்களை ஏந்தி தீவிரவாத பயிற்சி

அயோத்தியில் பஜ்ரங்தள் காவி ஹிந்துத்துவா தீவிரவாதிகள் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை ஏந்தி தீவிரவாத பயிற்சியில் ஈடுபட்டது எண்ண தவறு இருக்கு ? ? தமிழ்நாடு காவி ஹிந்துத்துவா BJP தலைவர் (தமிழ் music )

அதுக்கு தோழர் கோவலன் குடுத்து செருப்பு அடி பதில் video இறுதில் பாருங்கள் 

அதிகம் பகிருங்கள்

வெள்ளி, 27 மே, 2016

முதல்வராக பதவியேற்ற ‪#‎மம்தாபானர்ஜி‬ ...



அல்லாஹ் மற்றும் ஈஸ்வர் பெயரில் உறுதிமொழி எடுத்து முதல்வராக பதவியேற்ற ‪#‎மம்தாபானர்ஜி‬ ...
பொதுவாக அரசு விழா என்றாலே பெருமான்மை மக்களின் இந்து மத சடங்குகளே முன்னிலை பெறும் சூழலில்...
சிறுபான்மை மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் விதம் சமூக ஒற்றுமை மேலோங்கும் வண்ணம் வீரத்தாய் மம்தா பானர்ஜி உறுதிமொழி ஏற்றிறுப்பது பாராட்ட தக்கது...
இவ்வாறு அல்லாஹ் பெயரை சொல்லி உறுதிமொழி ஏற்க வேண்டும் என்ற ஆசைகள் முஸ்லிம் மக்களிடம் இல்லாதபோதும் எனது அரசு முஸ்லிம் மக்களுக்குமானது முஸ்லிம்களும் இந்நாட்டு குடிமக்களே என ஆர்எஸ்எஸ் பாஜக வெறியர்களுக்கு சாட்டையடி கொடுப்பது போல் பதவி ஏற்றுள்ள மம்தாவின் செயல் வரவேற்கதக்கது
மம்தா பானர்ஜி வெற்றி பெற முஸ்லிம்கள் ஓட்டும் முக்கிய காரணம் என்பது மம்தாவே உணர்ந்தது அந்த நன்றிகாகவும் இவ்வாறு செய்துள்ளார் வீரத்தாய் மம்தா..
இந்துத்வா வெறியர்களுக்கு சமாதிகட்ட மேற்கு வங்கத்தில் சபதம் ஏற்றுள்ள வீரத்தாய் மம்தா பானர்ஜியை வரவேற்போம் பாசிசத்தை வேறருப்போம்...

ஆழ்கடலில் அலைகளும் இருள்களும் 24:40

303. ஆழ்கடலில் அலைகளும் இருள்களும் 24:40 வசனத்தில் கடலைப் பற்றிக் குறிப்பிடும் போது ஆழ்கடலில் இருள்களும், அலைகளும் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இவ்விரண்டும் மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பை உள்ளடக்கி நிற்கின்றன. ஒருவன் கடலுக்குள் மூழ்கும் போது ஆழம் செல்லச் செல்ல இருள்கள் அதிகரித்துக் கொண்டே சென்று முடிவில் தன் கையையே கண் முன்னால் கொண்டு வந்தால் அதை அவனால் காண முடியாத அளவுக்குக் கடுமையான இருள்கள் இருக்கும் என்று இவ்வசனம் கூறுகின்றது. பட்டப்பகலில் கடல் மீது விழும் சூரிய ஒளி, சிறிது சிறிதாகக் குறைந்து காரிருள் ஏற்படுகின்றது என்று விஞ்ஞானிகள் இன்று கண்டறிந்துள்ளனர். சூரியனின் வெளிச்சத்தில் ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு வண்ணங்கள் உள்ளன. சூரிய ஒளியின் ஒவ்வொரு நிறத்தின் அலை வேகம் வேறுபடுவதால் கடலில் ஒவ்வொரு குறிப்பிட்ட தொலைவில் ஒவ்வொரு நிறமாகத் தடுக்கப்படுகிறது. சிவப்புக் கதிர் கடலில் 15 மீட்டர் வரை தான் செல்லும். 15 மீட்டர் ஆழத்திற்கு மேல் சென்றால் சூரியனின் ஆறு வண்ணங்கள் தான் தெரியும். அங்கே சிவப்பான பொருட்களை மட்டும் காண முடியாத அளவுக்கு ஒரு இருள் ஏற்படுகின்றது. இப்படி ஒவ்வொரு தொலைவிலும் ஒவ்வொரு வண்ணம் தடுக்கப்படும் போது அந்த ஒளியைப் பொறுத்த வரை ஒரு இருள் ஏற்படுகிறது. எந்த இடத்தில் அனைத்து வண்ணங்களும் முழுமையாகத் தடுக்கப்படுகின்றதோ அந்த இடத்துக்கு நிகரான இருள் வேறு எதுவும் இருக்க முடியாது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். "கடலுக்குள் ஆயிரம் மீட்டர் செல்லும் போது கண்கள் தடுமாறுகின்றன. இறுதியில் நிறங்கள் அடியோடு மறைந்து விடுகின்றன. பூமியின் மேற்பரப்பில் வரும் இரவுகளை என்னால் கருப்பு என்று கூற முடியாது. அந்த அளவுக்கு இருளைக் கடல் அடைந்து விடுகிறது" அமெரிக்க ஆய்வாளர் பீப் என்பவர் கூறுகிறார். இருள்களில் பல படித்தரங்கள் உள்ளன என்பதும், பூமியின் மேற்பரப்பில் இரவில் ஏற்படும் இருளை விட, பட்டப் பகலில் 1000 மீட்டர் ஆழத்தில் கடலுக்குள் சென்றால் கடுமையான இருள் ஏற்படும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. தமது வாழ்நாளில் கடல் பயணமே செய்யாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 1000 மீட்டர் ஆழத்திற்குச் சென்று அந்த இருள்களை அனுபவித்து உணர்ந்தவர் போல் இந்த வசனத்தைக் கூறியிருப்பது, குர்ஆன் இறைவேதம் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது. மேலும் இவ்வசனத்தில் கடலின் ஆழத்திலும் அலைகள் இருப்பதாகக் கூறப்படுவதிலும் அறிவியல் உண்மை இருக்கின்றது. இந்த வசனம் அருளப்பட்ட காலம் முதல் இந்த நூற்றாண்டு வரை ஆழ்கடலுக்கு உள்ளே அலைகள் இருப்பதை மனிதன் கண்டறியவில்லை. சுனாமியால் ஜப்பான் போன்ற நாடுகள் பாதிக்கப்பட்ட போது, ஒரு பனைமரத்தின் உயரத்திற்கு அலைகள் எழும்புவதைக் கண்டனர். பூமியின் மேற்பரப்பில் உள்ள அலைகள் அதிக தூரத்திற்குச் செல்ல முடியுமே தவிர பனைமர உயரத்திற்கு மேலே செல்ல முடியாது என்பதால் இது குறித்து மேலும் ஆய்வுகளை மேற்கொண்டனர். இவை கடலுக்கு மேற்புறம் இருந்து பார்த்தால் தெரியாதவாறு கடலுக்கு அடியில் அலைகள் ஏற்படுகின்றன. மணிக்கு 500 மைல்கள் வேகத்தில் பயணிக்கும் சக்தி படைத்த இந்த அலைகள் கடற்கரைப் பகுதிகளை நெருங்கியதும் மோதி பயங்கரமாக ஆக்கிரமித்து அப்பகுதியில் உள்ளவற்றை அழிக்கின்றன. சுனாமி அலைகள் சுமார் 50 அடி உயரம் வரை எழும்பி கடற்கரையைக் ஒட்டியுள்ள நிலப்பரப்பில் சுமார் ஒரு மைல் தொலைவு வரை கடல் நீரை வீசி அடிக்கும் சக்தி படைத்தவை. தற்போது நம் நாட்டுக் கடற்கரையைத் தாக்கிய சுனாமி அலைகள் சுமார் 25 அடி உயரம் எழும்பியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். கடற்கரைக்கு அருகில் கடல் பூகம்பங்கள் நிகழ்ந்தால் சுனாமி அலைகள் சுமார் 10 நிமிடம் கரையைத் தாக்கும் அபாயம் உள்ளது. கடலின் ஆழத்திலும் பிரமாண்டமான அலைகள் உள்ளன. அந்த அலைகள், தரையிலிருந்து விமானம் கிளம்புவது போல் சீறிக் கிளம்புவதால் தான் பனைமர உயரத்திற்கு அது மேல் நோக்கி வர முடிகின்றது என்று கண்டுபிடித்தனர். ஆழ்கடலுக்கு உள்ளேயும் பேரலைகள் உள்ளன என்ற இந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னதன் மூலம் திருக்குர்ஆன் இறைவேதம் என்பது மேலும் நிரூபணமாகின்றது.

இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் -சொல்கிறார் சுப்ரமனிய சுவாமியின் மகள் சுஹாஸினி


இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமியின் மகள் சுஹாசினி பேசியுள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பாரம்பரிய பிராமண குடும்பத்தில் பிறந்த நீங்கள் எப்படி இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் ஆதரிக்கிறீர்கள் என நெறியாளர் கேட்டதற்கு அவர் கொடுத்த பதில்கள் யாரை கலங்கடிக்கிறதோ இல்லையோ சுப்பிரமணிய சுவாமியை உலுக்கி இருக்கும்.
சுஹாசனி கூறுகிறார்…
இஸ்லாத்தின் மீது தவறான கருத்துகள் திணிக்கப்படுகிறது, உலகம் முழுவதும் தவறான நம்பிக்கையை விதைத்து இருக்கிறார்கள்,
நான் அதை மாற்ற துடிக்கிறேன், உலகம் முழுவதும் மாற்ற முடியாது என்றாலும் என் வீதியில் இருந்து, என் சுற்றுப்புறத்திலிருந்து மாற்ற போராடுகிறேன்.
ஆரம்பத்தில் இஸ்லாமியர்களுடன் பழக வேண்டாம் என பல உறவினர்களும், தோழிகளும் கூறினார்கள், அவர்கள் கெட்டவர்கள், தீவிரவாதிகள் என கூறி பயந்தார்கள்,
அவர்கள் பயத்தை மாற்றினேன்.
தற்போது அவர்களே இஸ்லாத்தை விரும்பி படிக்கிறார்கள், புத்தகங்களை கேட்கிறார்கள், ஆலோசனை கேட்கிறார்கள். அவர்களுக்கும் இஸ்லாத்தின் மீது நம்பிக்கை பிறந்தது.
இஸ்லாம் மிக அமைதியான மார்க்கம், அன்பான மார்க்கம், அழகான மார்க்கம், தூய்மையான மார்க்கம் இதை படிக்க ஆரம்பித்தால் அதை படிப்பவர்கள் அதில் ஒன்றிப்போய், இஸ்லாம் இல்லாமல் இருக்க மாட்டார்கள் என்றார் சுஹாசினி.
பார்க்க வீடியோ

பித்தப்பை

புற்றுநோய்க்கு அடிகோலும் பித்தப்பை கற்களை, நாமே இயற்கை வழியில் அகற்றலாம். மேலும் இந்த வழிமுறை, வலுவிழந்த நமது கல்லீரலை, புத்துணர்வு பெறவும் உதவுகிறது.

ஐந்து நாட்களுக்கு, தொடர்ந்து 4 கிளாஸ் ஆப்பிள் ஜூசையோ அல்லது தினமும் 4 அல்லது 5 ஆப்பிள்களை உண்டுவரவும். பித்தப்பையில் உள்ள கற்களை மிருதுவாக்க, ஆப்பிள் ஜூஸ் உதவும்.

ஆறாம் நாளில், மாலை 6 மணி மற்றும் இரவு 8 மணிக்கு சுடுநீரில் எப்சம் உப்பை (மெக்னீசியம் சல்பேட்) கலந்து குடிக்கவும்.

எப்சம் உப்பு, பித்தப்பை குழாய் திறப்பை எளிதாக்கும்.
இரவு 10 மணிக்கு, அரை கோப்பை ஆலிவ் எண்ணெய் அல்லது எள்ளு எண்ணெயை, அதே சம அளவுள்ள எலுமிச்சை சாறுடன் நன்கு கலக்கி குடிக்கவும். இது பித்தப்பை குழாய் வழியே, கற்கள் வெளியேற வழிவகுக்கும்.

அன்றைய தினத்தில், இரவு நேர உணவை தவிர்க்க வேண்டும்.

மறுநாள் காலை, இயற்கை உபாதையில், பச்சை நிற பித்தப்பை கற்கள் வெளியேறி இருப்பதை காணலாம்.

காணவில்லை

முக நுல் உறவுகளே ..அவசர உதவி
காணவில்லை இரு குழந்தைகள்
முபீத், நிலோபர் என்ற இரு குழந்தைகள் 
ஊர் காரைக்கால்
குழந்தைகளை கண்டவர்கள் , அறிந்தவர்கள் கிழ் குறிபிட்ட உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்
தொடர்புக்கு
9894673613
9087532276

தொடர்ச்சியாக அரங்கேறும் கற்பழிப்பு குற்றங்கள்.


அதிலும் தலித் சமூகத்தை சேர்ந்த பெண்களை கடத்தி கற்பழிக்கும் அவளநிலை.
கடுமைஅன சட்டங்கள் எப்போது கொண்டு வரபடுமோ அன்று தான் கற்பழிப்புகளுக்கு முற்றுப்புள்ளி.
எங்கே நாம் தான்,கற்பழிக்கப்பட்டால்,கற்பழித்தவனுக்கு தையற் மிஷினும்,சிறப்பு தொகையும் கொடுத்து அரசாங்கம் கெளரவப்படுத்துகிறது.பாதிக்கப்பட்ட பெண்ணோக்கோ,எந்தளவும் சமநீதி கிடைக்கப்பெறுவதும் இல்லை.
இந்நிலையே கற்பழிப்பு குற்றங்கள் பெருகுதலுக்கு காரணம்.
தொடர்ச்சியாக,தலித் சமூகத்தை மட்டும் குறிவைத்து தனது காம பசியை போக்கி கொள்ளும் மானிடர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.
இதே தலித் சமூகத்தை சேர்ந்த ஜிஸா கற்பழிக்கப்பட்டால்,அந்த கொலை குற்றவாளிகளின் நிலை என்னவென்று தெரியவில்லை,அதன் தொடர்ச்சியாக இன்னொரு தலித் சகோதரி கற்பழிப்பு.

வியாழன், 26 மே, 2016

ஊடக நண்பர்களின் கவனத்திற்கு....!!



(அதிகப்படியாக Share செய்து ஊடக நண்பர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்...) 

தமிழக ஊடகங்கள் எங்கோ ஒரு மூளையில் ISIS இயக்கத்தினர் பயிற்சி எடுக்கிறார்கள், தாலிபான்கள் பயிற்சி எடுக்கிறார்கள் என்று பக்கம் பக்கமாக எழுதும் தமிழக ஊடகங்கள்... 

இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான RSS ன் தலைமை அலுவலகமான நாக்பூரில் RSS இயக்கத்தினர் ஆயுத பயிற்சி எடுக்கிறார்கள்.

RSS ன் பெண்கள் பிரிவான துர்காவாகினியும் ஆயுத பயிற்சி எடுக்கிறார்கள். RSS ன் மாணவ அமைப்பான அபிநவ் பாரத் ஆயுத பயிற்சி எடுக்கிறார்கள்.

ஆனால் அதை பற்றியெல்லாம் ஒரு நாள் கூட செய்தி வெளியிட்டதில்லையே ? அது ஏன் ?

தினத்தந்தி, தினமலர், தினமணி, தினகரன் உள்ளிட்ட நாளிதழ்களில் ஒரு நாள் கூட இது மாதிரியான செய்திகள் வந்ததில்லை.

இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் ஊடகங்கள் உண்மை செய்திகளை வெளியிட ஒருபோதும் தயங்க கூடாது.

முஸ்லிம்களை பற்றி எவ்வளவு தரக்குறைவாக உண்மைக்கு மாறாக இட்டுக்கட்டி எழுதினாலும் முஸ்லிம்கள் சகித்து கொள்வார்கள், அதிகபட்சமாக பேரணி, ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டம், மாநாடு என்று நிறுத்திக் கொள்வார்கள்.

ஆனால் RSS பற்றி ஒரு வரி உண்மையை எழுதிவிட்டால் பத்திரிக்கை அலுவலகத்தை RSS இயக்கத்தினர் சூறையாடி தீ வைத்து கொளுத்தி விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக ஊடகங்கள் உண்மையை எழுத மறுக்கிறது.

இதன்மூலம் RSS இயக்கத்திற்கு தமிழக மீடியாக்கள் பயந்து நடுங்குவதை புரிந்து கொள்ள முடிகிறது.

அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் செய்த வாட்டர் கேட் ஊழலை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டி அவரை அமெரிக்க ஜனாதிபதி பதவியிலிருந்து தூக்கி வீச வைத்தது ஊடகம்.

தமிழக கர்நாடக எல்லையில் வீரப்பன் பதுங்கியிருந்த போது காவல்துறையும், ராணுவமும் நுழைய முடியாத காட்டின் உள்ளே நுழைந்து வீரப்பன் என்பவர் யார் என்பதை உலகுக்கு காட்டியது ஊடகம்.

அனைத்து சாமியார்களின் காம லீலைகளையும் வெளியுலகுக்கு காட்டி செக்ஸ் சாமியார்களை தோலுரித்து காட்டியது ஊடகம்.

ஆனால் RSS ன் ஆயுத பயிற்சியை மட்டும் பகீரங்கப்படுத்த மறுப்பது ஏனோ ?

இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் ஊடகங்கள் தம்முடைய கடமையை சரியாக செய்ய வேண்டும்.

(அதிகப்படியாக Share செய்து ஊடக நண்பர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்...)

காது வலியை குணபடுத்தும் நாய்வேளை-ஒரு சிறந்த வலி நிவாரணி-எப்படி..?


உடல் வலியை போக்க கூடியதும், காது வலிக்கு மருந்தாக அமைவதும், எலும்புகளுக்கு பலத்தை கொடுக்க கூடியதும், வயிற்று பூச்சிகளை வெளித்தள்ளும் தன்மை கொண்டதும், புண்களை விரைவில் ஆற்றக் கூடியதுமான நாய்வேளையின் பயன்கள் அதிகம். நாய்வேளை மஞ்சள் நிற பூக்களை பெற்றது. சிறிய இலைகளை கொண்டது. இது, நல்வேளை செடியை பொன்று காணப்படும். இதன் காய்கள் பீன்ஸ் போன்று இருக்கும். காயை உரித்தால் அதனுள் கடுகு போன்ற விதை இருக்கும்.
நாய் கடுகு என்று அழைக்கப்படும் இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். நாய்வேளை காய்கள் அமிலத்தன்மையை பெற்றிருப்பதால், எரிச்சலை கொடுத்து வலியை போக்க கூடியது. உடல் வலியை குணப்படுத்தும்.
காது நோய், தோல் நோய்க்கு மருந்தாகிறது. நாய்வேளையின் இலைகளை பயன்படுத்தி வாதம், வலி, பித்தம், குடைச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். ஒருவேளைக்கு ஒரு பிடி இலை எடுத்து, கால் ஸ்பூன் அளவுக்கு
நெய் விட்டு வதக்கவும். அதனுடன், அரை ஸ்பூன் சீரகப்பொடி, சிறிது உப்பு சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்தால் இரையறை கோளாறு, சோகை, வலி குணமாகும். நாய்வேளை இலைகள் உணவாகிறது.
இதில் பல்வேறு சத்துக்கள் உள்ளன. எலும்புகளுக்கு பலம் தரக்கூடியது. ரத்தத்துக்கு ஊட்டம் அளிக்கும் தன்மை கொண்டது. தலைவலி, இடுப்பு வலி, உடல் வலி, மூட்டு வலி, நரம்பு வலி ஆகியவற்றுக்கு மருந்தாகிறது.
நாய்வேளை இலைகளை பயன்படுத்தி காதுகளில் சீல் வடிதல், காது வலிக்கான மருந்து தயாரிக்கலாம். இலைகளை வெந்நீர் விட்டு கசக்கினால் சாறு கிடைக்கும். நல்லெண்ணையுடன் இலைசாறு சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்ச வேண்டும்.
வடிகட்டி ஆற வைத்தபின், வலி இருக்கும்போது 2 சொட்டு விட்டால் காது வலி குறையும். காதில் சீல் வடிதலை கட்டுப்படுத்தும். நாய்வேளை வேரை பயன்படுத்தி வயிற்று புழுக்களை அகற்றும் மருந்து தயாரிக்கலாம்.
ஒரு துண்டு வேரை இடித்து எடுத்துக்கொள்ளவும். அதனுடன் 10 மில்லி அளவுக்கு விளக்கெண்ணெய் சேர்த்து தைலமாக காய்ச்சி வடிகட்டி குடிக்கும்போது, கழிச்சலை ஏற்படுத்தி புழுக்களை வெளியேற்றும்.
கீரி பூச்சி, நாக்கு பூச்சிகள், நாடா பூச்சிகளை வெளித்தள்ளும். நாய்வேளை செடியின் பூக்கள், விதைகள், வேர்கள் என அனைத்தும் பயன்படும். இது எளிதாக கிடைக்க கூடியது. தலை நோய், உடல் நோய், மார்பு வலிக்கு மருந்தாகிறது.
இலைகளை மேல்பூச்சு மருந்தாக பயன்படுத்துவதன் மூலம் புண்கள் விரைவில் ஆறும். வடுக்கல் இல்லாமல், சீல் பிடிக்காமல் புண்கள் ஆறும். அனைத்து வகையான புண்களை ஆற்றும் தன்மை கொண்ட நாய்வேளை செடி நோய் நீக்கியாக பயன்படுகிறது.

Missing

வக்பு

உலகிலேயே அதிகமாக வக்பு சொத்துக்கள் உள்ள நாடு இந்தியாதான். அதே வேளையில் ஊழலிலும் முதலிடம் வகிப்பதும் இந்தியாதான். வக்பு என்ற அரபி வார்த்தைக்கு அர்ப்பணித்தல் என்ற பொருளாகும். இந்த சொத்துக்கள் இந்தியாவை ஆண்ட சுல்தான்களால் வக்பு செய்யப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வந்தது.
பள்ளிவாசல்களைப் பராமரித்திட, முஸ்லிம்களின் அடக்க ஸ்தலங்களை உருவாக்கிட, ஈத்கா மைதானம் உருவாக்கிட மற்றும் ஏழை எளிய மக்கள் பயன்படுத்திட ஆதரவற்றோர் காப்பகம் மற்றும் மதரசாக்கள் ஆரம்பித்திட சுல்தான்கள், முகலாய மன்னர்கள், ராஜபுத்திர மன்னர்கள், திப்புசுல்தான், சேதுபதி மன்னர்கள், பாளையக்காரர்கள், பல செல்வந்தர்கள் என அனைத்து தரப்பினரும் பாரபட்சமின்றி குளம், கண்மாய், நஞ்சை என கொடையாக கொடுத்தனர். இந்த சொத்துக்களை முறையாகப் பராமரித்திட முத்தவல்லிகள் என்ற மேற்பார்வையாளர்கள் டெல்லியை ஆண்ட சுல்தான்களால் நியமிக்கப்பட்டனர். முத்தவல்லி என்பது மேலாளர் என்று பொருள்படும்.
பண்டைய காலத்தில் முத்தவல்லிகள் ஊழலில் ஈடுபட்டு தண்டனையும் பெற்றிருக்கிறார்கள். சுல்தான் அலாவுதீன் கில்ஜி ஆண்ட 12ம் நூற்றாண்டில் பல முத்தவல்லிகள் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முகலாய மன்னர் அக்பர் ஆண்ட 16ம் நூற்றாண்டில் சேக் உசேன் என்ற முத்தவல்லி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன் பின்னர் 1857 ஆம் ஆண்டு வெள்ளையர்கள் ஆட்சிக்கு வந்த பின்பு வக்பு சொத்துக்களுக்கு கடுமையான வரிவிதிப்பு விதிக்கப்பட்டது.
இதனால் பல செல்வந்தர்கள் தங்களது சொத்துக்களைப் பாதுகாக்க ஆங்கில அரசு ஒப்புதலுடன் வக்பு-அல்-அவுலாத் என்ற வாரிசுகள் அல்லது குறிப்பிட்ட பெயருக்கு வக்பு செய்தார்கள். அதன் பின்னர் 1906 ஆம் ஆண்டு அகில இந்திய முஸ்லிம் லீக்கின் உருவாக்கத்திற்குப் பிறகு வக்பு சொத்துக்களைக் காப்பாற்ற முஸ்லிம்கள் முஸ்லிம் லீக் மற்றும் காங்கிரசில் தஞ்சமடைந்தனர். அதன் பின்னர் இந்தியா, பாகிஸ்தான் என நாடு பிரிக்கப்பட்டபோது 800 ஆண்டு கால பராம்பரிய வக்பு சொத்துக்கள் சூறையாடப்பட்டன‌. அதன் பின்னர் 1954 ஆம் ஆண்டு மத்திய வக்பு வாரியம் தொடங்கப்பட்டது. ஆனாலும் வக்பு சொத்துக்களை பாதுகாக்கமுடியவில்லை.
மத்திய அரசு, டெல்லி டெவலப்மெண்ட் அத்தாரிட்டி, தொல்பொருள் ஆய்வு நிறுவனம், அரியனா நகர மேம்பாட்டு ஆணையம் என அரசு நிறுவனங்கள் முக்கால்வாசி வக்பு சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தன‌. இதனை கருத்தில் கொண்டு டெல்லி வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் வி.சி.ராஜ்பிராச்சார அவர்கள் அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டார். டெல்லியில் பதிவு செய்யப்பட்ட பல சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டது என்றும் டெல்லி கோல்ப் கிளப், ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், மத்திய புலனாய்வு அமைப்பின் தலைமை அலுவலகம், ஓபராய் நட்சத்திர ஹோட்டல் ஆகியவை ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளதாக தெரிவித்தார். இதே போல மும்பையில் சாதாரண மக்கள் நெருங்கமுடியாத இடமாக உள்ள ஆல்டா மவுண்ட் பகுதியில் 4,532 சதுரஅடி நிலத்தை ரூபாய் 16 இலட்சத்திற்கு முகேஷ் அம்பானிக்கு மகாராஷ்டிரா வக்பு வாரியம் விற்பனை செய்துள்ளது.
அதே போல பரீதாபாத்தில் 5 ஏக்கர் நிலத்தை மாதம் வெறும் 500 ரூபாய்க்கு பல ஆண்டுகளுக்கு லீசுக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்து அதில் தொழிற்சாலையும் உருவாக்கியுள்ளார்கள்.
பெங்களுரில் வின்ட்சர் மானர் என்ற நட்சத்திர விடுதிக்கு 500 கோடி மதிப்புள்ள 5 ஏக்கர் நிலத்தை மாதம் மிகவும் குறைந்த 12 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு விட்டுள்ளனர். இந்தியாவில் ரயில்வே துறை, இராணுவத்துறைக்கு அடுத்தபடியாக சொத்துக்கள் இருப்பது வக்பு வாரியத்திற்கு மட்டுமே. எனவே வக்புவாரியத்தை சரிசெய்து பொதுமக்களின் நலனுக்காகப் போராட வக்புவாரியத் தலைவர்கள் முன்வரவேண்டும்.
நன்றி:- வைகை அனிஷ்
ஆதார நூல்கள்:
1.வக்புவாரிய கொள்ளை, போர்முரசு மாதமிருமுறை இதழ்,ஸ்டீபன்ராஜ், சென்னை.
2.வக்பு சொத்துக்கள்-சுதந்திர இந்தியாவின் மகிப்பெரிய ஊழல் ஆக்கிரமிப்பு கொள்ளை, சலீம், சமூகநீதிஅறக்கட்டளை பதிப்பகம், சென்னை

Hadis



ஒரு முஸ்லிமுடைய மானத்தோடு விளையாடுவதினால் ஏற்படும் விபரீதங்கள்.
கிராமவாசிகளில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இன்னின்ன காரியங்களுக்காக எங்கள் மீது குற்றம் உண்டா? என்று கேட்டுக்கொண்டிருந்தனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (நீங்கள் கேட்ட) பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான். முஸ்லிம் சகோதரனின் மானத்தில் சிறிதளவேனும் பங்கம் விளைவித் திருந்தாலும் அவனை மன்னிக்க மாட்டான் என்று கூறினார்கள்.
நூல்: இப்னுமாஜா (3427)
"சோட்டா பீம்" காட்சி படிமங்கள் மூலம் காவிச் சிந்தனையை புகுத்தும் கயமை.
இது அவர்களின் ஒரு நூற்றாண்டு திட்டம் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே வரைகலையாக காமிக்ஸ் சிறுகதைகளாக சிறுவர் மலரில் வந்தவைதான் இவை.
நான் 5 ம் வகுப்பு படிக்கும் போதே தினமலரின் சிறுவர் மலரில் இதுபோன்ற கதைகளை திணித்திருக்கிறார்கள். முகலாய மன்னர்களும் ராஜபுத்திர மன்னர்களும் மன்னர்களின் நில அரசியல் ஆசைகளுக்காக அடித்துக் கொண்டதை கூட சுதந்திர போராட்டமாக சிறுவர் மலர் சித்தரிக்கும் 10 வயசுலையே படிக்க ஆரம்பிட்டோம் அவர்கள் திணிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இப்போது தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது காணொளியாக தவறாகக் கதையாடுகிறது.

முஸ்லிம்களின் நிலையும் ஊடகங்களின் நயவஞ்சகமும்.




அவன் பாவம் வாய் பேச இயலாதவன் ஆனால், உழைப்பாளி பார்க்கவே பரிதாபமாக இருந்தான். அவன் பர்ஸில் சொற்பமாகவே இருந்தது பணம். பேருந்தில் ஏறிய அவன் அருகில் வந்து நின்றான் டிப்டாப் ஆசாமி ஒருவன்.கண்களில் கூலிங் கிளாஸ், கழுத்தில் மைனர் செயின் என பந்தாவான தோற்றம். ஆனால் அவன் செய்த காரியம்?
பேருந்தின் நெரிசல் வசதியாக இருக்க அந்த வாய் பேச இயலாத ஏழையின் பேன்ட் பாக்கெட்டுக்குள் இருந்த பர்ஸை அபேஸ் பண்ணிக் கொண்டு இறங்கி ஓடினான் டிப்டாப் ஆசாமி. சுதாரித்த ஏழை, தன் பர்ஸை மீட்கத் துரத்தி,டிப்டாப்பின் சட்டையைக் கொத்தாகப் பிடிக்க இருவருக்கும் சண்டை.கூட்டம் கூடிவிட்டது.
சட்டென டிப்டாப் தனது பர்ஸை அந்த ஏழை திருடிவிட்டதாக உண்மையைத் தலைகீழாகப் புரட்டிப் போட, மொத்தக் கூட்டமும் அந்தப் பரிதாபத்துக்குரிய வாய் பேச இயலாதவனைச் சாத்துகிறது. பாவம், அவனால் உண்மையைச் சொல்லவும் வழியில்லை. சொன்னாலும், அது எடுபாடாது. ஏனென்றால்,அவனது தோற்றம் அப்படி. பொது ஜனங்களைப் பொறுத்தவரை,ஏழைதான் திருடுவான்.
இந்த தருணத்தில் பேருந்திலிருந்து இறங்கிய மூன்றாவது நபர் ஒருவர் அங்கே வருகிறார். அவருக்கு உண்மை தெரியும்.
இப்போது சொல்லுங்கள்... அவர் மூன்றாவது மனிதர் (மீடியா) என்ன செய்ய வேண்டும்?
யார் குற்றவாளி என்ற உண்மையை ஊருக்கு உலகுக்குச் சொல்லி, அந்த ஏழையைக் காப்பாற்றி டிப்டாப் திருடனை அடையாளம் காட்ட வேண்டியது, அவரது கடமையல்லவா?
ஆனால் அந்த நபர் வருகிறார் ஏண்டா இப்படி திருடுற சார் இவனை அடியுங்க சார் என்கிறார். இதுதான் ஊடகமற்ற ஊமைகளான நமது சமுகத்தின் இன்றைய நிலை.

ரக்‌ஷானா பர்வீன் 497/500



தமிழை முதல் பாடமாக கொண்டு ராமநாதரபுரம் மாவட்டத்தின் செய்யதம்மாள் மேல்நிலைபள்ளி மாணவி ரக்‌ஷானா பர்வீன் 497/500 மாநில அளவில் மூன்றாமிடம் !
கலெக்டர் நடராஜன் பாராட்டு
7 மாணவ, மாணவிகள் 496 /500மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுள்ளனர்.
மாநில அளவில் இராமநாதபுரம் மாவட்டம் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதத்தில் 4ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது

வீடுகளுக்கான புதிய மின் கட்டண விபரம் அறிவிப்பு

வீடுகளுக்கான மின் கட்டண புதிய அறிவிப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, 100 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்கு கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 120 யூனிட் வரை பயன்படுத்தும்போது, முதல் 100 யூனிட் கழிக்கப்பட்டு மீதமுள்ள 20 யூனிட்டிற்கு மட்டும் 50 ரூபாய் மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 160 யூனிட் வரையிலான பயன்பாட்டிற்கு 110 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
200 யூனிட் வரை பயன்படுத்தினால் 170 ரூபாய் செலுத்த வேண்டும். 250 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்கு 380 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 300 யூனிட் வரை பயன்படுத்தினால் 530 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் 450 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்கு 980 ரூபாய் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
500 யூனிட் வரையிலான பயன்பாட்டிற்கு 1,130 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 650 யூனிட் வரை பயன்படுத்துவோர் 2,770 ரூபாயும், 800 யூனிட் வரை பயன்படுத்துவோர் 3,760 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும்.
950 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்கு 4,750 ரூபாயும், 1,100 யூனிட் வரையிலான பயன்பாட்டிற்கு 5,740 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதன், 25 மே, 2016

ஆட்டோ ஓட்டும் எம்.பி.பி.எஸ் மாணவர். அதற்கு வாங்கும் கூலி விலைமதிப்பில்லாதது!


பெங்களூரு –வினித் விஜயன், தற்செயலாக இந்த ஆட்டோ டிரைவரை சந்தித்தார். இந்த ஆட்டோ டிரைவர் பெயரில்லாத ஹீரோ என்று அழைக்கப்படுகிறான். நாட்பட்ட முதுகுவலிக்கு அவதிப்பட்டு வந்த விஜயன் ஆஸ்பத்திரிக்கு செல்ல காத்திருக்கும் வேளையில், இந்த ஆட்டோ டிரைவரை சந்தித்தார் . மெதுவாக செல்லும்படி கேட்டுகொண்டார்.
அதற்கு ஒரு மென்மையான குரலில் ஒரு ' சரி ஐயா என பதில் வந்தது. அவர் கடந்த காலத்தில் அவர் அதே கேள்வியை கேட்டு, பல ஆட்டோ டிரைவர் மூலம் ஒரு முரட்டுத்தனமாக பதில் வந்ததை நினைத்துப்பார்த்தார்.
மருத்துவமனையை அடைந்ததும் எவ்வளவு கொடுக்கவேண்டும் என கேட்டதற்கு , இந்த ஆட்டோ ஓட்டுனர் தனது இருக்கைக்கு அருகில் இருந்த அருகில் ஒரு நன்கொடை பெட்டியில் சுட்டிக்காட்டி, நீங்கள் இந்த சவாரிக்கு எவ்வளவு கொடுத்தால் திருப்திகரமாக இருக்கும் என நினைக்கிறீர்களோ அதை போட்டால் போதுமென பதில் வந்தது.
ஆட்டோவை முன்வாயிலிருந்து வெளியெற்றக்கூரி விரைந்து வந்த பாதுகாவலர், இந்த ஆட்டோ டிரைவரை கண்டதும் , வரவேற்றுவிட்டு சென்றதை கண்டதும் ஆச்சரியத்துடன் ஆட்டோ ஓட்டுனரை பற்றி பாதுகாவலரிடம் விசாரித்ததற்கு , “அவர் இந்த மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவர் மற்றும், அந்த ஆட்டோ , அந்த மருத்துவ நிறுவன கண்காணிப்பாளர் அவருக்கு மருத்துவ படிப்பிற்கு ஆகும் செலவை அதன் மூலம் வருமானத்தில் கட்டிகொள்வதர்காக பரிசாக அளித்துள்ளது என்று பதிலளித்தார்”.
அவரது தந்தை சிறிது காலம் முன் இறந்துவிட்டார், மற்றும் வாத நோயினால் கிடக்கும் ஒரு மூத்த சகோதரர் மற்றும் வீட்டில் இரண்டு இளைய சகோதரிகள் உள்ளனர். அழகான அந்த பையன், இப்போது மருத்துவ கல்லூரிக்கு இலவச சவாரிகள் வழங்க தனது வாகனத்தை பயன்படுத்துகிறார். அவர் தனது வாடிக்கையாளர்கள் எந்த கட்டணம் வசூலிப்பதில்லை.ஆனால் அவர் நன்கொடை என சேரும் பணத்திலிருந்து, இந்த மருத்துவமனையில் சேரும் ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக
செலவிடுகிறார்.
சூப்பர் ஹீரோக்கள் இவரைப்போன்ற போன்ற எளிய மக்கள்தான் ஆனால் ஒரு பெரிய இதயம் கொண்ட சாதாரண மக்கள்தான் என்பதை , இந்த ஆட்டோ ஓட்டுனரின் கதை நம் எல்லோருக்கும் நினைவூட்டுகிறது!
வாழ்த்துவோம் இவரின் மதிப்பில்லா… பரந்த சமூக சேவையினை…