
இன்னாலில்லாஹி வ இன்னா
இலைஹி ராஜூவூன்
காஸாவில் ஷஹீதுகளின் எண்ணிக்கை
605 ஆக உயர்வு.
ரஃபா, தாருல்
ஃபலா ஆகிய
இடங்களில் நேற்று
பயங்கரவாத இஸ்ரேல்
நடத்திய பீரங்கி
தாக்குதலில் 54 பேர் உயிரிழந்ததாகவும் இத்துடன் ஷஹீதுகளின்
எண்ணிக்கை 605 ஆக அதிகரித்துள்ளது.
ஏராளமான உடல்கள்
கட்டிட இடிபாடுகளுக்கிடையிலிருந்து
கண்டெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்...