புதன், 19 நவம்பர், 2014

சவுதி தமிழ் தர்ஜூமாவில் பிழை!


ீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீ
இலங்கையிலுள்ள ஸலஃபிகளால் மொழிபெயர்க்கப்பட்டு சவுதி அரேபியாவிலிருந்து வெளியிடப்பட்ட திருக்குர்ஆன் தர்ஜூமாவில் பிழை இருப்பதாக தெரிகின்றது. அத்தியாயம் 39ல் வசனம் 75ல் மலக்குகளில் சிலரை அல்லாஹ் நரகத்தில் புகுத்துவான் என்று எழுதி இருக்கின்றனர்.
மலக்குகள் நரகம் புகுவார்களா?
இது சம்பந்தமாக எத்தனை பேர் சுட்டிக்காட்டி இருக்கின்றீர்கள்?
இதை எழுதியவர்கள் வழிகேடர்கள் என்று மேடை போட்டு பேசி இருக்கின்றீர்கள்?
எத்தனை பேர் எழுதியவர்களை விவாதத்திற்கு அழைத்தீர்கள்?
பீ.ஜே அவர்களின் தர்ஜூமாவை ஒவ்வொரு எழுத்தாக லென்ஸ் வைத்து பார்த்தவர்களுக்கு இந்த மாபெரும் பிழை கண்ணுக்கு தெரியவில்லையா?
அவரை மட்டுமே குறை காண வேண்டும் என்ற ஒரே இலக்கில் மேடைகள் தோறும் முழங்கியவர்கள் இதற்கு பதில் சொல்வார்களா?
ஒரு போஸ்ட் கார்டில் சுட்டிக்காட்டினாலே நாங்கள் அதை திருத்திக் கொள்வோம் என்று சகோ.பீ.ஜே சொன்ன பிறகும் கூட
‘பீ.ஜே மொழி பெயர்த்த குர்ஆன் தர்ஜூமாவில் பிழை”.
பீ.ஜே வழிகேடர்’
‘தவ்ஹீத் ஜமாஅத்தினர் வழிகேடர்கள்’ என்று பேசியும் எழுதியும் வருபவர்கள் அதே அளவுகோலை இலங்கை மற்றும் தமிழக சலஃபிகளுக்கும் பொருத்தி பார்ப்பார்களா?
மனிதன் தவறு செய்பவன், தவறே செய்யாதவன் இறைவன் மட்டுமே?
எதையும் கண்ணியத்துடன் சுட்டிக் காட்டுங்கள்!
LikeLike ·  ·