சனி, 22 நவம்பர், 2014

Quran

சிலரை விட மற்றும் சிலரை ‪#‎அல்லாஹ்‬
மேன்மைப்படுத்தியுள்ளதில்
‪#‎பேராசை‬ கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள்
பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள்
பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம்
அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ்
ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக
இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4 32