சனி, 22 நவம்பர், 2014

Hadis

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்
சமுதாயத்தினரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின்
கட்டளையைச்
செயல்படுத்தியவண்ணமே இருப்பார்கள்.
அவர்களுக்கு இடைஞ்சல் செய்பவர்கள் அவர்களுக்குத்
தீங்கிழைக்க முடியாது. அவர்களை எதிர்ப்பவர்களும்
அவர்களுக்குத் தீங்கு செய்ய முடியாது.
இறுதியில், அவர்கள் அதே நிலையில் நீடித்திருக்க,
அல்லாஹ்வின் ஆணை ( இறுதிநாள்) அவர்களிடம்
வரும்.
நூல் புகாரி (3641)