வியாழன், 14 ஆகஸ்ட், 2025

தேர்தல் ஆணையர்களுள் ராஜினாமா செய்தது தற்போது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

 2024 நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக தேர்தல் ஆணையர்களுள் ஒருவரான அருண் கோயல் ராஜினாமா செய்தது தற்போது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.


பாஜக மோடி அரசு தேர்தலில் ஓட்டு திருட்டு வேலையில் ஈடுபட போவதை அறிந்து அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியதால் பாஜகவின் அழுத்தத்தால் ராஜினாமா செய்தாரா...என்று பல்வேறு கேள்விகள் எழுகிறது.