72 கூட்டத்தில் ஒரு கூட்டம் தான் சொர்க்கம் செல்லும் என்றால் என்ன தான் நன்மை செய்தாலும் சொர்க்கம் செல்ல முடியாதா?அமீன் ஜித்தா பதில்:ஒரு குறிப்பிட்ட கூட்டம் தான் சொர்க்கம் செல்லும் என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. அவற்றைச் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும். யாருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் ஹராமாக்கி விட்டானோ அவர்கள் ஒரு போதும் சொர்க்கம் செல்ல மாட்டார்கள் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவர்கள், அல்லாஹ்வை நிராகரித்தவர்கள், கொலை செய்தவர்கள் போன்ற சிலருக்கு...
வியாழன், 31 அக்டோபர், 2013
ஞாயிறு, 27 அக்டோபர், 2013
எஜூகேஷனை அல்ல
By Muckanamalaipatti 7:25 PM
கோ எஜூகேஷனைத் தான் இஸ்லாம் தடுக்கின்றது, எஜூகேஷனை அல்ல. சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் 30 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் பெண்களுக்கான பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தில் 60 ஆயிரம் மாணவியர் படிக்க முடியும். உலகளாவிய கட்டட வல்லுனர்களைக் கொண்ட 'பர்கின்ஸ் பிளஸ் வில்' என்னும் கட்டுமான நிறுவனம் இந்த பல்கலைக்கழகத்தை வடிவமைத்துள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் பெரும்பாலான துறைகள் பெண்களுக்கு பயன்படும்படி உருவாக்கப்பட்டுள்ளன. பெண்கள் கல்வி கற்பது மற்றும்...
திறமையான மாணவியாக
By Muckanamalaipatti 6:28 PM

உலகின் திறமையான மாணவியாக ஸஹீலா இப்ராஹீம்! உலகின் திறமையான இளம் வயதினர் (World Smartest Teenagers) 50 பேரில் நைஜீரியாவைச் சார்ந்த 16 வயது ஸஹீலா இப்ராஹீம் இடம் பிடித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள எடிசனில் இவர் வசித்து வருகிறார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பை மிகக் குறைந்த வயதிலேயே பெற்ற சிறுமி என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. நைஜீரியாவில் சாதாரண முஸ்லிம் குடும்பத்தில்...
வெள்ளி, 25 அக்டோபர், 2013
முன்னோர்களை பின்பற்றலாமா ?
By Muckanamalaipatti 7:42 AM
## நமது முன்னோர்கள் என்று யார் யாரெல்லாம் வாழ்ந்து மரணித்தார் களோ அவர்கள் எந்த முறையில் தங்கள் வாழ்க்கையை அமைத்தார் களோ அந்த முறையில் தான் நாமும் வாழ வேண்டும் என்பது சிலரது வாதமாகும். எந்தப் பெரிய அறிஞனாக இருந்தாலும்,விஞ்ஞானியாக இருந்தாலும், மிகப் பெரிய ஆய்வாளனாக இருந்தாலும் அனைவரையும் முட்டாலாக மாற்றும் ஒரு குருட்டு பக்திதான் இந்த முன்னோர்கள் வாதம். எந்தப் பெரிய கல்வியாளனையும் முன்னோர்கள் என்ற வாதம் ஒரு பக்தி வட்டத்திற்குள் கொண்டு வந்து விடும்....
மலாலா பகிஸ்தானியப் பெண் அல்ல – திடுக்கிடும் மர்மம்
By Muckanamalaipatti 7:40 AM

மலாலா பாகிஸ்தானியக்
குழந்தை அல்ல.
அவளின் நிஜப்பெயர்
ஜேன் (Jane). 1997 இல் ஹங்கேரி
(Hungary)
நாட்டில் பிறந்தாள்.
அவளது உண்மையான
பெற்றோர்கள் கிரிஸ்தவ மிஷனரிகள் ஆவர்.
2002 ஆம் ஆண்டில்
பாகிஸ்தானின் சுவாத் மாநிலத்தில் இரகசியமாக கிரித்தவ
சமயத்தைத் தழுவிய
தம்பதியினருக்கு தம் குழந்தையை தத்துக்கொடுத்தார்கள்.
அவள் மீது
மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...
ஏற்காடு இடைத்தேர்தலில்
By Muckanamalaipatti 7:29 AM
முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதாக பா.ஜ.க. வாக்குறுதி அளித்தால் பா.ஜ.க.வை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கும் என்ற கருத்து தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்து அல்ல. பா.ஜ.க.வுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இடஒதுக்கீடு அல்லாத அதை விட முக்கியமான பிரச்சினைகள் உள்ளன. பாபர் மஸ்ஜித் இடிப்பு, பல்லாயிரம் முஸ்லிம்களை கொன்று குவித்தது, பொது சிவில் சட்டம், முஸ்லிம்கள் மீது போலி என்கவுண்டர், முஸ்லிம்கள் மீது பொய் வழக்குப் போடுதல் உள்ளிட்ட கொடுஞ்செயல்களைச் செய்துள்ள பா.ஜ.க....
ஞாயிறு, 20 அக்டோபர், 2013
தப்லீக் செல்லலாமா?
By Muckanamalaipatti 12:17 PM
தப்லீக்கில் செல்லலாமா தப்லீக் செல்லலாமா? சில பேர் மாதக்கணக்கில் தப்லீக் செல்வது சரியா? - விளக்கம் தேவை. முஹம்மது ஆரிப் நாம் அறிந்த சத்திய மார்க்கத்தை பிற மக்களுக்கு எடுத்துரைப்பது அவசியமான அதிக நன்மைகளை பெற்றுத்தரக்கூடிய நல்ல பணியாகும். நாமும் பல்வேறு வழிமுறைகளில் மக்களுக்கு தூய இஸ்லாத்தைப் பிரச்சாரம் (தப்லீக்) செய்து கொண்டு தான் இருக்கிறோம். பிரச்சாரம் செய்வது ஓர் இறை வணக்கம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இஸ்லாத்தில் இது போன்ற...
சனி, 19 அக்டோபர், 2013
பேய், பிசாசு உண்டா ?
By Muckanamalaipatti 1:02 PM
அளவற்ற அருலாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...மனித வாழ்வில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தெளிவான தீர்வை அளிக்கும் வாழ்க்கை நெறியே இஸ்லாம். இதனை உணராத காரணத்தினால் தான் இன்று முஸ்லிம் சமுதாயம் தடம் புரண்டு சென்று கொண்டிருக்கிறது.வணக்க வழிபாடுகளை மாத்திரம் சொல்லித் தருவதே இஸ்லாம் என்று சிலர் கருதுகின்றனர். மற்றும் சிலர் அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றை மாத்திரமே இஸ்லாம் சொல்லித் தருகிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். புறச்செயல்களை...
வெள்ளி, 11 அக்டோபர், 2013
திடல் தொழுகை...!
By Muckanamalaipatti 6:07 PM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பில் பெருநாள் திடல் தொழுகை...!
InShaAllah on 7.30 am at SENGULAM , Near Aysha Madras on 16/10/201...
வியாழன், 10 அக்டோபர், 2013
#குர்பானியின்சட்டங்கள்
By Muckanamalaipatti 11:24 AM
யார்மீது கடமை?இவ்வளவு பணம் இருந்தால்தான் குர்பானி கடமை என்று திருக்குர்ஆனிலே அல்லது நபிமொழிகளிலோ இடம் பெறவில்லை. யாருக்கு ஜகாத் கடமையோ அவர்கள்தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. பொதுவாக ஒரு கடமையைச் செய்ய வலியுறுத்தப்பட்டால் அதைச் செய்ய வசதியுள்ளவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும். எனவே குர்பானி கொடுப்பதற்கு அந்த நாட்களில் வசதியுள்ள அனைவரும் நிறைவேற்ற வேண்டும். முக்கியமான...
பள்ளி வாகனம் விபதுகுள்ளனது
By Muckanamalaipatti 10:54 AM

13/09/2013 முபட்டி -மாலை
3.30 மணியளைவில் மெஜஸ்டிக் பள்ளி வாகனம் விபதுகுள்ளனது.
பூலாம்பட்டி அருகே
கட்டுபாட்டை இழந்து பள்ளி வாகனம் குளத்துக்குள்
கவிழ்த்தது. சுமார் 25 மாணவர்கள் மற்றும்
பெண் நடத்துனர்
சிறு காயங்களுடன்
தப்பினர்.
...
நீரிழிவு நோய் தாக்குவதற்கான ஆபத்து குறைகிறது
By Muckanamalaipatti 10:48 AM
தினமும் பழங்களைச் சாப்பிட்டுவந்தால், நீரிழிவு நோய் தாக்குவதற்கான ஆபத்து குறைகிறது எனப் புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இரண்டு லட்சம் பேரின் உணவுப் பழக்கம், உடல் ஆரோக்கியம் தொடர்பான 25 ஆண்டுத் தரவுகளை ஆராய்ந்ததில் இது தெரியவந்துள்ளது.
குறிப்பாக திராட்சை, ஆப்பிள் போன்ற பழங்களைச் சாப்பிடுபவர்களுக...
ஐவேளைத் தொழுகைக்
By Muckanamalaipatti 10:41 AM
ஐவேளைத் தொழுகைக்காக விரைவாகச்
சென்று அதை
நிறைவேற்ற காத்திருந்தால்
அந்த நேரத்தில்
வானவர்கள் நமக்காக
பாவமன்னிப்பு தேடுவார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் எந்த
இடத்தில் தொழுவாரோ
அந்த இடத்திலேயே
அமர்ந்திருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்தனை
செய்கிறார்கள். ஆனால் (உளூவை முறிக்கக் கூடிய)
சிறு துடக்கு
ஏற்படாமலிருக்க வேண்டும். அப்போது அவர்கள் இறைவா!
இவருக்கு மன்னிப்பளிப்பாயாக!
இறைவா! இவருக்கு
கருணை புரிவாயாக!
என்று பிரார்த்திக்கிறார்கள்.
நூல்...
புதன், 9 அக்டோபர், 2013
தெலங்கானா
By Muckanamalaipatti 6:11 PM
தெலங்கானா உறுதியாகிவிட்டது. பல்லாண்டுகால மக்கள் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டது. இன்றைக்கு தெலங்கானா பிரிவினையை எதிர்த்து எழுத முற்படுவது வெகுஜன விரோதம். அரசியல் அப்படிக் கட்டமைத்திருக்கிறது. அதனாலேயே எழுதாமல் இருக்க முடியாது.
மக்கள் போராட்டங்கள் சரியா என்று கேட்டால், எல்லாக் காலகட்டங்களிலும் சரி என்ற பதிலே வரலாற்றிலிருந்து கிடைக்கிறது; அதே சமயம், இந்தப் போராட்டங்களினூடே அவர்கள் முன்வைக்கும் தீர்வுகள் சரியா என்று கேட்டால், சரி - தவறு என்கிற பதில்களுக்குமே...
திங்கள், 7 அக்டோபர், 2013
Jobs - UAE
By Muckanamalaipatti 2:20 PM
Procurement OfficerCategory: Sales and Marketing Type: Full TimeExperience: 2 - 5 YearsEducation: Bachelor of ScienceLocation: SharjahSalary: 7,000 - 10,000 AEDWe are looking procurement Officer(UAE D/L Must)with Ras Alkhaimah based company.Min 3-4 Year experience in electrical field.Who are available in UAE please send your resume to delmajob1@gmail.com.For more information please call to our office number________________________________________Assistant...
Attention
By Muckanamalaipatti 2:09 PM
Dear Readers,
due to maintenance process are going, some pages are cannot be viewed, Sorry for the inconvenient, InshaAllah- Soon problem will solved
MKPatti -Events
Team
email : muckanamalaipatti@gmail.co...
பாவங்கள் மன்னிக்கப்படும்
By Muckanamalaipatti 11:26 AM
ஒவ்வொரு ஐவேளைத் தொழுகைக்காகவும்உபரியான தொழுகைக்காகவும் நாம்செய்யும் உளூவின் மூலம் பாவங்கள் மன்னிக்கப்படும்.எனவே ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச்செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.361 ﻋَﻦْ ﻋُﺜْﻤَﺎﻥَ ﺑْﻦِ ﻋَﻔَّﺎﻥَ ﻗَﺎﻝَ ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻣَﻦْﺗَﻮَﺿَّﺄَ ﻓَﺄَﺣْﺴَﻦَ ﺍﻟْﻮُﺿُﻮﺀَ ﺧَﺮَﺟَﺖْ ﺧَﻄَﺎﻳَﺎﻩُ ﻣِﻦْ ﺟَﺴَﺪِﻩِ ﺣَﺘَّﻰ ﺗَﺨْﺮُﺝَ ﻣِﻦْ ﺗَﺤْﺖِﺃَﻇْﻔَﺎﺭِﻩِ ﺭﻭﺍﻩ ﻣﺴﻠﻢஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ஒருவர்முறையாக...
வெள்ளி, 4 அக்டோபர், 2013
அரபா நோன்பு
By Muckanamalaipatti 11:54 AM
அரபா தினத்தன்று நோன்பு நோற்பது முந்திய மற்றும் அடுத்த இரண்டு வருட பாவங்களையும் மன்னிக்கும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் . அறிவிப்பு அபூகதாதா ரலி - நூல் முஸ்லிம் .
நோன்பு நோர்கவேண்டிய நாள் துள் ஹஜ்ஜ் பிறை 9 (15/10/2013)
கூட்டு குர்பானி - ஒரு நபருக்கு...
தப்லீக் ஜமாஅத்
By Muckanamalaipatti 9:56 AM
திருக்கலிமாவை முன்மொழிந்து ஈமான்
கொண்டுவிட்டதால் நரகம்
சென்றாவது சொர்க்கம்
சென்றுவிடலாம் என்று சில முஸ்லிம்கள்
மார்க்கத்தை கடைப்பிடிப்பதில் அலட்சியமாக இருக்கிறார்கள்.
கண்மூடித்தனமாக வாழ்கிறார்கள். நரகம்
சென்று வேதனைகள் அனுபவித்த
பிறகாவது சொர்க்கம் சென்றுவிடுவோம்
என்று பலர் அலட்சியமாக இருக்கிறார்கள். இந்த
எண்ணம் நமக்கிருந்தால் இந்த நிமிடமே நம்மை மாற்றிக்
கொள்ள வேண்டும். நரகம் என்பது சாதாரண
வேதனை கொண்ட வாழ்க்கையல்ல. நரகம்
போன்று எந்தவொரு தீமையும்...