வியாழன், 27 மார்ச், 2014

MK patti - Moments

23/03/2014 - TNTJ Dhawa for Non-Mulims (free books camp) near Senkulam bus stop  Thamara Kulam - Due to the failure of Seasonal Rain No Drinking water for past 2 Years ( 12-13)  Thamara Kulam - Kheni thoorvarum pani  Tar Road for - Extended Koonan Street    Tar Road for - Extended Koonan Street (up to Mkpatti panjayath) circle...

Jobs

From: j.anwar@mnm360.com Date: Thursday, March 27, 2014 Region: Riyadh (  Riyadh, Musa Bin Nas  ) A reputable Advertising Agency requires a skilled Graphics Designer. who have a experience in Adobe photoshop, Adobe illustrator and Indesign. A offering good salary package on your skill. If you are a skilled one. please contact us or email on giving address below. This ad is valid till 2 Week from Today... Thanks Junaid Anwar Asst....

செவ்வாய், 25 மார்ச், 2014

மருத்துவக் கட்டுரை மன உளைச்சல்

 டாக்டர் ஜி. ஜான்சன்    மன உளைச்சல் உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் உண்டாகலாம்.            முன்பு இது வெளியிலிருந்து உண்டாவதாக கருதப்பட்டது. ஆனால் இப்போது மன உளைச்சல் நம் உடலிலும் மனத்திலும் உண்டாவது என்பது நிச்சயமாகியுள்ளது நமது உடலில் இயற்கையாகவே இரண்டு விதமான தற்காப்பு தன்மைகள் உள்ளன. இவை எதிர்த்து சண்டை போடு அல்லது தப்பி ஓடு ( fight or flee ) என்பவை. இதை எல்லா சூழலிலும்...

வியாழன், 20 மார்ச், 2014

முடிச்சுக்களில் ஊதும் பெண்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்டார்கள் என்று நம்பி மேலே நாம் எடுத்துக்காட்டிய அத்தனை வசனங்களையும் மறுப்பதை விட அந்த வசனங்களை ஏற்று அந்த ஹதீஸை ஏற்காது விட்டு விடுவது தான் சிறந்ததாகும். அந்தச் செய்தியில் எங்கோ தவறு ஏற்பட்டுள்ளது என்பதை இந்தச் செய்தி பலவிதமாக அறிவிக்கப்படுவதிலிருந்தே நாம் முடிவு செய்து விடலாம். சீப்பு, உதிர்ந்த முடிகள் ஆகியவற்றின் மூலம் சூனியம் செய்யப்பட்டு...

இஷ்ரத் ஜஹான

இஷ்ரத் ஜஹான் கொலை வழக்கில் மோடியின் முகமூடியைக் கிழிக்கும் முக்கிய ‘சிடி’ ஆதாரம் சிக்கியது...! மோடியின் தனி செயலாளர்கள் ஜி.சி. முர்மு, ஏ.கே.சர்மா சதி திட்டம். குஜராத் மாநிலத்தில் 2004-ம் ஆண்டு கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதால் இந்த என்கவுன்டரை நடத்தியதாக காவல்துறை...

புதன், 12 மார்ச், 2014

Election seasion (2014 )

...

Hadis

நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "(இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம்) இவருக்கு லாபம் அளிக்கக்கூடியவர் யார்?'' என்று கேட்டனர். ஒரு மனிதர் முன்வந்தார். அவருடன் வந்த மனிதர் சேர்ந்து தொழுதார் அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி) நூல்: திர்மிதி (204), அபூதாவூத் 487 மேற்கண்ட ஹதீஸ், ஒரு பள்ளியில் முதலில் ஜமாஅத்தாகத் தொழுகை நடத்தி முடிந்த பிறகு மீண்டும் அதே பள்ளியில் ‪#‎ஜமாஅத் நடத்தலாம் என்பதற்கு மிகத்...

மருத்துவக் கட்டுரை – குருதி நச்சூட்டு

 டாக்டர் ஜி. ஜான்சன்  Septicaemia என்பது குருதி நச்சூட்டு அல்லது குருதி நச்சேற்றம். குருதி என்பது இரத்தம் என்பதையும் நச்சு என்பது நஞ்சு அல்லது விஷம் என்பதையும் நாமறிவோம்.  இரத்தத்தில் எப்படி நஞ்சு கலக்க முடியும் என்ற வினா எழுவது இயல்பே! விஷம் குடித்து அல்லது பாம்பு, தேள் கடித்து விஷம் ஏறி உயிர் போவதையும் அறிவோம். ஆனால் இவை ஏதும் இல்லாமல் இரத்தத்தில் எப்படி நஞ்சு கலக்கும்?  இது வேறு விதமான நஞ்சு. இந்த நஞ்சு நோய்க்...