புதன், 12 மார்ச், 2014

Cricket





பாகிஸ்தானுக்கு கைதட்டுவது தேசதுரோகமா?- சந்தி சிரிக்கும் தேசப்பற்று!

உபியில் உள்ள விவேகானந்தா பல்கலைக் கழகத்தில் ‪#‎பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றதற்காக கைதட்டிய மாணவர்கள் மீது தேச துரோக வழக்கு போட்டு தேசப் பற்றை வெளிக்காட்டியுள்ளார்கள்.

தேசப்பற்று என்றால் என்ன என்று அறியாத மூடர்களாக உள்ளனர்.
கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கும், சினிமாவில் இராணுவ அதிகாரியாக நடிப்பவர்களுக்கும் இராணுவத்தில் கர்னல் பதவி கொடுக்கக்கூடிய அளவிற்கு மிகுந்த புத்தி(?) கூர்மையுடையவர்களாக ஆட்சியாளர்கள் உள்ளனர்.

உமர் அப்துல்லாஹ்வின் கண்டனத்திற்குப் பிறகு தேச துரோக வழக்கை வாபஸ் பெற்றுள்ளனர்.

இவர்களது இந்த கூறுகெட்ட நடவடிக்கைகள் குறித்து ஒரு விரிவான அலசல்.