காயல்பட்டிணத்தைச் சோர்ந்த மஹ்மூத் என்பவரால் சில ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதே முஹ்யித்தீன் மவ்லிது. அப்துல் காதிர் ஜீலானி அவர்களை அல்லாஹ்வின் தூதருக்கு நிகராகவும், அல்லாஹ்வின் தூதரை விடச் சிறந்தவராகவும் காட்டும் வகையில் இந்த மவ்லிது அமைந்திருக்கிறது . 'அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் சிறந்த மார்க்க மேதை. உயிர் பிரியும் வரை ஏகத்துவத்தை நிலைநாட்டப் போராடிய பெரியவர், இஸ்லாத்தின் மேன்மைக்காக உழைத்த மார்க்க சீலர் என்று நாம் அவரை மதிக்கிறோம். அவரது சேவையை மெச்சுகிறோம். ஆயினும் முஹ்யித்தீன் மவ்லிதின் சில வரிகள் அவரை அல்லாஹ்வுக்கு நிகராகக் காட்டும் வகையில் அமைந்திருக்கின்றன. அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் நிகழ்த்தியதாக இந்த மவ்லிதில் கூறப்படும் அற்புதங்கள் குர்ஆன், ஹதீசுடன் நேரடியாக மோதும் வகையில் அமைந்திருக்கின்றன. இந்த மவ்லிதில் கூறப்படும் அற்புதங்களை ஒவ்வொன்றாக நாம் அலசுவோம். இடம் பிடித்துக் கொடுத்த வானவர்கள் وهو سراج المصطفى * قال افسحوا أهل الصبا له متى جا مكتبا * أملاك حفظ للعباد இந்த மவ்லிதின் நான்காவது பாடலில் காணப்படும் வரிகள் இவை. பொருள் வருமாறு : இவர் நபி (ஸல்) அவர்களின் விளக்காவார். இவர் ஆரம்பப் பாடசாலைக்கு வந்த போது சிறுவர்களே இவருக்கு இடமளியுங்கள் என்று பாதுகாக்கும் வானவர்கள் இவரது சக மாணவர்களிடம் கூறினார்கள். இந்த மவ்லிதின் பாடல்களுக்கு விளக்கவுரையாக ஹிகாயத் எனும் உரை நடைப் பகுதி உள்ளது. அதில் இன்னும் விரிவாகப் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
வெள்ளி, 5 செப்டம்பர், 2014
Home »
» அற்புதங்களா? அபத்தங்களா?
அற்புதங்களா? அபத்தங்களா?
By Muckanamalaipatti 9:13 PM
காயல்பட்டிணத்தைச் சோர்ந்த மஹ்மூத் என்பவரால் சில ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதே முஹ்யித்தீன் மவ்லிது. அப்துல் காதிர் ஜீலானி அவர்களை அல்லாஹ்வின் தூதருக்கு நிகராகவும், அல்லாஹ்வின் தூதரை விடச் சிறந்தவராகவும் காட்டும் வகையில் இந்த மவ்லிது அமைந்திருக்கிறது . 'அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் சிறந்த மார்க்க மேதை. உயிர் பிரியும் வரை ஏகத்துவத்தை நிலைநாட்டப் போராடிய பெரியவர், இஸ்லாத்தின் மேன்மைக்காக உழைத்த மார்க்க சீலர் என்று நாம் அவரை மதிக்கிறோம். அவரது சேவையை மெச்சுகிறோம். ஆயினும் முஹ்யித்தீன் மவ்லிதின் சில வரிகள் அவரை அல்லாஹ்வுக்கு நிகராகக் காட்டும் வகையில் அமைந்திருக்கின்றன. அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் நிகழ்த்தியதாக இந்த மவ்லிதில் கூறப்படும் அற்புதங்கள் குர்ஆன், ஹதீசுடன் நேரடியாக மோதும் வகையில் அமைந்திருக்கின்றன. இந்த மவ்லிதில் கூறப்படும் அற்புதங்களை ஒவ்வொன்றாக நாம் அலசுவோம். இடம் பிடித்துக் கொடுத்த வானவர்கள் وهو سراج المصطفى * قال افسحوا أهل الصبا له متى جا مكتبا * أملاك حفظ للعباد இந்த மவ்லிதின் நான்காவது பாடலில் காணப்படும் வரிகள் இவை. பொருள் வருமாறு : இவர் நபி (ஸல்) அவர்களின் விளக்காவார். இவர் ஆரம்பப் பாடசாலைக்கு வந்த போது சிறுவர்களே இவருக்கு இடமளியுங்கள் என்று பாதுகாக்கும் வானவர்கள் இவரது சக மாணவர்களிடம் கூறினார்கள். இந்த மவ்லிதின் பாடல்களுக்கு விளக்கவுரையாக ஹிகாயத் எனும் உரை நடைப் பகுதி உள்ளது. அதில் இன்னும் விரிவாகப் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
Related Posts:
Salah Time : Pudukkottai Dist Only February 2018 Jumada Al-Awwal 1439 - Jumada Al-Akhirah 1439 January February March&… Read More
ஆரஞ்சு’ நிற பாஸ்போர்ட் திட்டத்தை கைவிட்ட மத்திய அரசு! January 31, 2018 முகவரி இல்லாமல் ஆரஞ்சு நிறத்தில் பாஸ்போர்ட் வழங்கும் திட்டத்தைக் கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.கல்வித்தகுதியின் அடிப்படையில் கடைசிப் பக்கத… Read More
நாடாளுமன்ற பட்ஜெட்டுக்கு பிறகு விலை உயரும் பொருட்களின் விவரங்கள் புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி 2018-19-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டிற்கு பிறகு எந்தந்த பொருட்களின் விலை உயர்ந்துள்ளது என்பது … Read More
தத்துவ வலிமை இல்லாததால் இந்துத்துவ ஆதரவாளர்கள் ஆண்டாள் விவகாரத்தை பெரிதாக்குகிறார்கள் - கி.வீரமணி January 31, 2018 இந்துத்துவத்தை ஆதரிப்பவர்கள் பேசுவதற்கு வேறு எதுவும் இல்லாததால், அவர்கள் கவிஞர் வைரமுத்து விஷயத்தை பெரிதாக்குகிறார்கள் என்று திராவிடர் கழகத் … Read More
மாத சம்பளம் பெறுவோரின் வருமான வரி விதிப்பில் மாற்றம் இல்லை: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு டெல்லி: பாஜக அரசின் 5-வது முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக … Read More