காயல்பட்டிணத்தைச் சோர்ந்த மஹ்மூத் என்பவரால் சில ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதே முஹ்யித்தீன் மவ்லிது. அப்துல் காதிர் ஜீலானி அவர்களை அல்லாஹ்வின் தூதருக்கு நிகராகவும், அல்லாஹ்வின் தூதரை விடச் சிறந்தவராகவும் காட்டும் வகையில் இந்த மவ்லிது அமைந்திருக்கிறது . 'அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் சிறந்த மார்க்க மேதை. உயிர் பிரியும் வரை ஏகத்துவத்தை நிலைநாட்டப் போராடிய பெரியவர், இஸ்லாத்தின் மேன்மைக்காக உழைத்த மார்க்க சீலர் என்று நாம் அவரை மதிக்கிறோம். அவரது சேவையை மெச்சுகிறோம். ஆயினும் முஹ்யித்தீன் மவ்லிதின் சில வரிகள் அவரை அல்லாஹ்வுக்கு நிகராகக் காட்டும் வகையில் அமைந்திருக்கின்றன. அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் நிகழ்த்தியதாக இந்த மவ்லிதில் கூறப்படும் அற்புதங்கள் குர்ஆன், ஹதீசுடன் நேரடியாக மோதும் வகையில் அமைந்திருக்கின்றன. இந்த மவ்லிதில் கூறப்படும் அற்புதங்களை ஒவ்வொன்றாக நாம் அலசுவோம். இடம் பிடித்துக் கொடுத்த வானவர்கள் وهو سراج المصطفى * قال افسحوا أهل الصبا له متى جا مكتبا * أملاك حفظ للعباد இந்த மவ்லிதின் நான்காவது பாடலில் காணப்படும் வரிகள் இவை. பொருள் வருமாறு : இவர் நபி (ஸல்) அவர்களின் விளக்காவார். இவர் ஆரம்பப் பாடசாலைக்கு வந்த போது சிறுவர்களே இவருக்கு இடமளியுங்கள் என்று பாதுகாக்கும் வானவர்கள் இவரது சக மாணவர்களிடம் கூறினார்கள். இந்த மவ்லிதின் பாடல்களுக்கு விளக்கவுரையாக ஹிகாயத் எனும் உரை நடைப் பகுதி உள்ளது. அதில் இன்னும் விரிவாகப் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
வெள்ளி, 5 செப்டம்பர், 2014
Home »
» அற்புதங்களா? அபத்தங்களா?
அற்புதங்களா? அபத்தங்களா?
By Muckanamalaipatti 9:13 PM
காயல்பட்டிணத்தைச் சோர்ந்த மஹ்மூத் என்பவரால் சில ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதே முஹ்யித்தீன் மவ்லிது. அப்துல் காதிர் ஜீலானி அவர்களை அல்லாஹ்வின் தூதருக்கு நிகராகவும், அல்லாஹ்வின் தூதரை விடச் சிறந்தவராகவும் காட்டும் வகையில் இந்த மவ்லிது அமைந்திருக்கிறது . 'அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் சிறந்த மார்க்க மேதை. உயிர் பிரியும் வரை ஏகத்துவத்தை நிலைநாட்டப் போராடிய பெரியவர், இஸ்லாத்தின் மேன்மைக்காக உழைத்த மார்க்க சீலர் என்று நாம் அவரை மதிக்கிறோம். அவரது சேவையை மெச்சுகிறோம். ஆயினும் முஹ்யித்தீன் மவ்லிதின் சில வரிகள் அவரை அல்லாஹ்வுக்கு நிகராகக் காட்டும் வகையில் அமைந்திருக்கின்றன. அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் நிகழ்த்தியதாக இந்த மவ்லிதில் கூறப்படும் அற்புதங்கள் குர்ஆன், ஹதீசுடன் நேரடியாக மோதும் வகையில் அமைந்திருக்கின்றன. இந்த மவ்லிதில் கூறப்படும் அற்புதங்களை ஒவ்வொன்றாக நாம் அலசுவோம். இடம் பிடித்துக் கொடுத்த வானவர்கள் وهو سراج المصطفى * قال افسحوا أهل الصبا له متى جا مكتبا * أملاك حفظ للعباد இந்த மவ்லிதின் நான்காவது பாடலில் காணப்படும் வரிகள் இவை. பொருள் வருமாறு : இவர் நபி (ஸல்) அவர்களின் விளக்காவார். இவர் ஆரம்பப் பாடசாலைக்கு வந்த போது சிறுவர்களே இவருக்கு இடமளியுங்கள் என்று பாதுகாக்கும் வானவர்கள் இவரது சக மாணவர்களிடம் கூறினார்கள். இந்த மவ்லிதின் பாடல்களுக்கு விளக்கவுரையாக ஹிகாயத் எனும் உரை நடைப் பகுதி உள்ளது. அதில் இன்னும் விரிவாகப் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
Related Posts:
சமூகம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி 13 1 2022 தடுப்பூசியை கட்டாயப்படுத்துவது சரியா? பாஜகவின் தீப்பந்தம் ஏந்திய போராட்டத்தை பற்றி தவ்ஹீத் ஜமாஅத்தின் பார்வை என்ன? இந்த வார பதில்கள் - 13.01… Read More
இறக்குமதிக்கு அதிக வரி: இந்திய உள்நாட்டு எலக்ட்ரானிக் சந்தையை பாதிப்பது ஏன்? 20 1 2022 உலகளாவிய போட்டியிலிருந்து ஏற்படும் அபாயங்களைக் குறைக்கவும், உள்நாட்டு நிறுவனங்களைக் காப்பாற்றவும் எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்களின் … Read More
மெட்ரோ நகரங்களில் பாலின இடைவெளி… ஆண்களுக்கு அதிகளவில் தடுப்பூசி இந்தியாவில் 1,000 ஆண்களுக்கு 954 பெண்கள் என்ற விகிதத்தில், ஜனவரி 18 ஆம் தேதி வரை சுமார் 158 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக… Read More
இஸ்லாமும் மனநலமும்! 26 11 2021 இஸ்லாமும் மனநலமும்! காயல்பட்டினம் கிளை - தூத்துக்குடி மாவட்டம் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி - 26.11.2021 … Read More
ஒமிக்ரான் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்காது; ஆய்வில் கண்டுபிடிப்பு 20 1 2022 தடுப்பூசியின் முக்கியத்துவத்தை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டக்கூடியது என்னவென்றால், கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாட்டின் தொற்று, … Read More