சனி, 27 செப்டம்பர், 2014

MK Patti - Today




தீர்ப்பில் எதிரொலி
தமிழக முதல்வர் ஜெயலலிதா விற்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கின்  தீர்ப்பு 27.09.2014, இன்று தீர்ப்பு வழங்க பட்டது . ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கி, 4ஆண்டுகள் சிறை மற்றும் 100கோடி அபராதம் விதித்தது .
 தீர்ப்பு வழகிய சிறுது நெரத்தில் தமிழகம் முழுதும் வன்முறை , கடை அடைப்பு , போக்குவரத்துக்கு பாதிப்பு, மு பட்டி கடைகள் அடைக்க அதிமுக வினர் அராஜகத்தில் இடுபட்டு . வரலாற்றில் என்றும்  இல்லாத  அளவில் அராஜகத்தை  நிகழ்த்தி வரலாறு படைத்துள்ளது .