வெள்ளி, 24 அக்டோபர், 2014

உண்மை செய்தியை பகிருங்கள்

உரக்கக்கூறுகிறேன் கேளுங்கள் உண்மை செய்தியை பகிருங்கள்உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுக்காரர்கள் ஏமாற்றத்தான் செய்வார்கள்#NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.  #FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள...

hadis

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொன் அல்லது வெள்ளிப் பாத்திரத்தில் (பானங்களைப்)பருகியவர், தமது வயிற்றில் மிடறு மிடறாக நரகநெருப்பையே விழுங்குகிறார். இதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். Muslim 4193...

வியாழன், 23 அக்டோபர், 2014

தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடசென்னை மாவட்டம் MKB நகர் கிளை சார்பாக, தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தை முன்னிட்டு இன்று (22-10-2014), அல்லாஹ்வின் அருளால், 5 இடங்களில் சுவர் விளம்பரம் செய்து முடிக்கப்பட்டது. 12 இடங்களில் (4X2) சிறிய பேனர் கட்டப்பட்டது. இதில் ஏகத்துவம் புத்தகமும், இரத்ததான முகாம் நோட்டீசும் பொதுமக்களுக்கு...

செவ்வாய், 21 அக்டோபர், 2014

Hadis

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அந்நியப்)பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் எனஉங்களை நான் எச்சரிக்கிறேன்" என்று கூறினார்கள்.அப்போது அன்சாரிகளில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே!கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர் (அவள்இருக்குமிடத்திற்குச் செல்வது) குறித்துத் தாங்கள் என்னகூறுகிறீர்கள்?" என்று கேட்டார்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கணவருடைய (சகோதரன்போன்ற) உறவினர் ("அல்ஹம்வு") மரணத்திற்கு நிகரானவர்கள்"என்று கூறினார்கள். உக்பா பின் ஆமிர்...

முஹ்யித்தீன் மவ்லிதில்

அவ்லியாக்களின் பிடரிகளை மிதித்தவர் ?.  முஹ்யித்தின் மவ்லிதில் இடம் பெறும் மற்றொரு நச்சுக் கருத்து இது.  இதன் பொருள் பின் வருமாறு. اذ قال يوما مخبرا بالنعم *عن وارد من ربه ذي الكرم  على رقاب الاولياء قدمي * فسلموا لذاك كل السلم قد قلت بالاذن من مولاك مؤتمرا *قدمي على رقبات الاولياء طرا فكلهم قد رضوا وضعا لها بشرا அருள் நிறைந்த தம் இறைவனின் அனுமதியுடன் தமக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளை ஒரு நாள் (முஹ்யித்தீன்)...

புதிதாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்றுநோயை(Blood Cancer)-யை முழுவதுமாக குணமாக்குவதற்கு புதிதாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.....அந்த மருந்தின் பெயர் "Imitinef Mercilet" ஆகும்.இந்த மருந்து நம்ம சென்னையில் உள்ள கேன்சர் ரிசர்ச் சென்டரில் இலவசமாக வழங்கப்படுகிறது.....அணுக வேண்டிய முகவரி :----Cancer institute Adyar,East Canal Bank Road,Gandhi Nagar Adyar,Chennai-600020 Land...

திங்கள், 20 அக்டோபர், 2014

உள்ளத்தால் உயர்ந்த கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிதி.........

.இந்தியாவில் கிரிக்கெட் விளையாடி கோடி கோடியாக சம்பாதித்தவர்கள் எல்லாம் ஹோட்டல், மற்றும் பெரிய நிறுவனங்களைத் தொடங்கி தங்களின் தொழிலை மட்டுமே வளமாக்கிக் கொண்டார்கள். தனக்காக கைதட்டிய ரசிகனை பற்றி ஒரு முறையும் சிந்திக் காதவர்கள்.நாம் ஓய்வு பெற்ற பின்பும் எதாவது வருமானம் வருமா என்று ஏங்கி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தான் அதிரடி ஆட்டக்காரர் ஷாஹித் அப்ரிடி, எந்த அளவிற்கு...

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

காவல்நிலையத்தில் இளைஞரைச் சுட்டுக் கொன்ற உதவி ஆய்வாளரை முற்றிலுமாக பணிநீக்கம்

தமிழக அரசின் கவனத்திற்கு....!!மாண்புமிகு தமிழக முதல்வர், தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், தமிழக காவல்துறை தலைவர், சிபிசிஐடி இயக்குனர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளின் கனிவான கவனத்திற்கு....நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவமான SP பட்டிணம் துப்பாக்கி சூடு வழக்கில் விசாரணை கைதி செய்யது முஹம்மது சார்பு ஆய்வாளர் காளிதாஸ் அவர்களை கத்தியால் குத்த வந்ததாகவும், அதனால்...