வியாழன், 23 அக்டோபர், 2014

தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
வடசென்னை மாவட்டம் MKB நகர் கிளை சார்பாக,
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தை முன்னிட்டு இன்று (22-10-2014),
அல்லாஹ்வின் அருளால்,
5 இடங்களில் சுவர் விளம்பரம் செய்து முடிக்கப்பட்டது.
12 இடங்களில் (4X2) சிறிய பேனர் கட்டப்பட்டது.
இதில் ஏகத்துவம் புத்தகமும், இரத்ததான முகாம் நோட்டீசும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது..