வெள்ளி, 24 அக்டோபர், 2014

hadis

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பொன் அல்லது வெள்ளிப் பாத்திரத்தில் (பானங்களைப்)
பருகியவர், தமது வயிற்றில் மிடறு மிடறாக நரக
நெருப்பையே விழுங்குகிறார்.
இதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Muslim 4193