ஞாயிறு, 19 அக்டோபர், 2014

56 பெண்கள் இதுவரைக்கும்

56 பெண்கள் இதுவரைக்கும் whisper, stayfree, etc. உபயோகித்ததால் இறந்திருப்பதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. உண்மையா ....என தெரியவில்லை....



காரணம், அதிகபட்சமான பெண்கள் இதையே உபயோக படுத்துகிறார்கள் எனினும் இந்த Ultra Napkin களில்
chemical கள் உபயோகிக்கப்படுவதாகவும், இது வெளிவரும்
திரவத்தை gel நிலைக்கு மாற்றுவதாகவும், இதனால்
சிறுநீர்ப்பை மற்றும் கருப்பை புற்றுநோய்கள்
ஏற்படுகின்றதாகவும் குறிப்பிடப்படுகிறது....

Ultra pad கள் பயன்படுத்துபாவர்கள் 5 மணி நேரத்திற்கு ஒரு முறை கட்டாயம் மாற்ற வேண்டும் அல்லது cotton pad
களை பயன்படுத்துமாறும் மருத்துவ ஆலோசனைகள் தெரிவிக்கிறது...

நேரம் நீடிக்கும் என்றால் இரத்தம் பச்சை நிறம் அடைவதுடன் பக்றீரியா தொழிற்பாடு அந்த gel ல்
இடம் பெற்று உடல் மீண்டும் உள்ளே பெறுகின்றது.
எனவும்... செய்திகள் பரவலாக வருகிறது. எனவே மக்கள் நலன் கருதி இதை பகிர்கிறேன்...

இந்த செய்தியை பகிர வெட்கப்படத்தேவையில்லை ..

இதை பகிர்ந்து கொளவதன் மூலம்
நமது சகோதரிகளுக்கு உதவிடுவோம்.