புதன், 14 ஆகஸ்ட், 2013

MK Patti - திடல் தொழுகை...!





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பில் நடைபெற்ற பெருநாள் திடல் தொழுகை...!

பெருநாள் உரை: SHEIK ALAVUDEEN அவர்கள்

தலைப்பு: ரமலானில் பெற வேண்டிய படிப்பினைகள்

ஆண்கள், பெண்கள் பெரும்திரளாக தொழுகையில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
திடலில் பெண்களுக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருந்தன. பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ