திங்கள், 16 செப்டம்பர், 2013

வேட்பாளராக

 மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி உள்ள பிஜேபி யை கரும்புலி செம்புளி குத்தி கழுதையில் ஏற்றும் காலம் வந்துவிட்டது.

இது வரை பிஜேபி வெற்றி பெற்ற தொகுதிகளிலும் தோல்வி அடையவிருக்கிறது இது வரை இஸ்லாமிய இயக்கங்கள் தேர்தலில் மட்டும் இணைந்து செயல் படாமல் உள்ளது என்ற வருத்தம் எனக்கு இருந்து வந்தது. அந்த வருத்தமும் இன்ஷா அல்லாஹ் இன்னும் சில மாதங்களில் நிறைவேற உள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் தலித் இயக்கங்கள் மற்றும் கிறிஸ்துவ இயக்கங்கள் அனைத்தும் ஒரே அணியில் கை கோர்க்கும் காலமும் வந்துவிட்டது. இன்ஷா அல்லாஹ்.