தமிழகத்தில் 1947ல் இருந்து 1971ம் ஆண்டு வரை சுமார் 24 ஆண்டுகள் பூரண மதுவிலக்கு அமலில் இருந்தது. ஓமந்தூர் ராமசாமி, பக்தவச்சலம், அண்ணாதுரை, காமராஜர் மதுவிலக்கினை அமல்படுத்தி சிறப்பான ஆட்சி நடத்தினர். ஆனால், தமிழகத்தில் ராஜாஜிக்குப் பிறகு கருணாநிதி முதல்வரானவுடன் மீண்டும் மது விற்பனையை அமல்படுத்தினார்.தற்போதும் காந்தி பிறந்த குஜராத்தில் பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.குடும்பத்தை கவனிக்க வேண்டிய பெரும்பாலான...
புதன், 31 ஜூலை, 2013
திங்கள், 29 ஜூலை, 2013
போலி என்கவுன்ட்டர்:
By Muckanamalaipatti 4:30 AM
இந்திய ஜனநாயகத்தின் மீதான ஒரு கரும்புள்ளி
ஒரு போலி என்கவுண்டர் கொலை மற்றும் ஏழு போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தனது முதல் குற்ற அறிக்கை தாக்கல் இஷ்ரத் ஜஹான் அழைப்பு இந்தியாவின் முதன்மையான விசாரணை நிறுவனம் இணைந்து, நம் அரசியல் வர்க்கம் ஒருவருக்கொருவர் மீது பிரவுனி புள்ளிகள் அடித்தார் ஈடுபடாது மற்றொரு வாய்ப்பு கிடைத்தது.
ஷாஜகான், ஒரு 19 வயது கல்லூரி மாணவி, குஜராத் அகமதாபாத் நகரம் அருகே ஒரு போலீஸ் மற்றும் புலனாய்வு அணி மூன்று ஆண்கள் சேர்ந்து...
எல்லாம் தெரியும் - முபட்டி TNTJ
By Muckanamalaipatti 4:25 AM
TNTJ, தவறுசெய்தல் - சரி என்று ஆகாது
TNTJ - பாங்கு 8.00 - தொழுகை 9.15 (இஷா)
தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று தெரிந்தும் , எவரும் அதை கடை பிடிப்பதில்லை. குரான் மற்றும் நபி வழியை பின்பற்றுவதில் முதன்மையானவர்கள் என்று கூறும் தவ்ஹித் ஜமாஅத் தங்களை திருத்தி கொள்ளுமா ????????????
நோன்பு 21 முதல் 30 வரை, இரவு நேரதொளுகையை - இரவு 2.00 மணியில் நடத்த திட்டம் இட்டுள்ளது........
பித்ரா
By Muckanamalaipatti 4:02 AM

பித்ரா
இரண்டு காரனங்களுக்காக பித்ரா எனும் தர்மம் கடமையக்கபட்டுள்ளது . நண்பளிகளிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியை தூய்மை படுத்தவும் ஏழைகளுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.
( இப்னு அப்பாஸ் (ரலி) நூல் அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817)
முபட்டி TNTJ - ரூபாய் 100 வித்ர - நிர்ணயம்...
புதன், 24 ஜூலை, 2013
பொய் செய்தி
By Muckanamalaipatti 11:51 AM

நாகை புகழேந்தி தேசத் தொண்டனாம்!.... முஸ்லிம்கள் கொலை செய்தார்களாம்!.....தமிழிசை சௌந்தரராஜன் நேற்று சன் தொலைக்காட்சியில் வன்முறை பேச்சு பேசினாங்க!... அவர் ஏன் கொல்லப் பட்டார்?... அரசு மற்றும் மீடியாக்கள் என்ன சொல்கின்றன?...ஆதாரம் கீழே!நாகை புகழேந்தி என்பவர் போலி பத்திரம் தயார் செய்து செய்து ஒரு கோடி மதிப்புள்ளவீட்டை அபகரித்து அதன் மூலம் சிறைக்கு சென்றவர். ஜாமீனில் வெளியில்...
தமிழ்நாட்டிலும் செய்ய முற்படுகிறார்கள்!
By Muckanamalaipatti 3:25 AM

தமிழச்சி - Tamizachi:
தமிழகத்தில் #பாஜக பிரமுகர்கள் தொடர் படுகொலைகள் செய்யப்படுவதை கண்டித்து அக்கட்சியை சேர்ந்த பெண் தீக்குளித்து இறந்திருக்கிறார். இப்படி தொடர் சம்பவங்களாக அரசியல் கொலைகள் பதற்றத்தை ஏற்படுத்தும் நிலையில் தமிழகம் இருக்க, "இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் பா.ஜ.க வினைரை படுகொலை செய்கின்றனர்" என்று நோட்டீஸ் விநோகித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த அரசியலைத்தான்...
News Drops
By Muckanamalaipatti 3:21 AM

First time in History , Pudukkottai dist, Face - No Rain fall ( No Seasonal, South East monsoon Rain)2013 ...
திங்கள், 22 ஜூலை, 2013
யாராலும் தடுக்க முடியாது!
By Muckanamalaipatti 3:24 PM

பாஜகவின் மதவாதத்தால் இந்திய தேசம் துண்டு துண்டாக சிதறிப் போவதை யாராலும் தடுக்க முடியாது! அண்ணா ஹசாரே பேட்டி!! +++++++++++++++++++++++++++++++++++++++ நரேந்திர மோடி, "மதவெறியர்" என்றும், பாஜக மதவெறிக் கட்சி என்றும் கடுமையாக சாடிய அண்ணா ஹசாரே, இவர்களின் மதவெறியால் இந்திய தேசம் துண்டு துண்டாக உடைந்து சிதறிப்போவதை யாராலும் தடுக்க முடியாது, என்றார். தான் ஒருபோதும், மோடியை மதச்சார்பற்றவர்-நேர்மையானர்...
தொடரும் கொலை
By Muckanamalaipatti 3:19 PM

தமிழகத்தில் இந்துத்துவ வெறியை ஊட்ட திட்டமா ? இந்து முன்னணி மற்றும் பி ஜே பி யினர் தொடரும் கொலைகள் ஏன் 2014 லில் மோடியை பிரதமராக்க திட்டமிட்டு கட்சிக்குள் கொலையை நடத்தி - பெரும்பான்மை வெறியை ஊட்டி சிரும்பான்மையை அழிக்க திட்டமிட்டிருக்ககூடாது பி ஜே பி ? இதன் மூலம் நர மோடியை பிரதமர் ஆகலாம் என்று கனவா ? மத வெறியர்களே - இது தமிழ்நாடு - குஜாரத்து அல்ல ! போலீசாரை இந்த கோணத்தில்...
Jobs
By Muckanamalaipatti 4:39 AM
Need Software Developer ( Delphi, PHP , ASP.net ) Posted on: 7/16/2013 1:56:32 PM urgently required software developer (Delphi, PHP. ASP.Net) 2-5 years experience Should Join Immediately.( Please note only Qualified persons need to apply)(Ladies no need to apply)Ready for Interview This week.Please Forward your CV to kuwaitnewitjobs@gmail.com TOP URGENT Required Senior Programmer/Developer Posted on: 7/16/2013 11:18:58 TOP URGENT Required Senior...
Quan & Hadith
By Muckanamalaipatti 3:07 AM
அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு; இன்னும் அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள், 2:262
******************
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு,நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்!ஒரு சமுதாயத்தின்...
செருப்படி
By Muckanamalaipatti 2:44 AM

இந்துத்துவா விற்கு விழுந்த செருப்படி ...காந்தியைக் கொல்வோம் (வெளிச்சம்)காந்தியின் கொள்ளுப் பெயரன் துசார் காந்தி எழுதிய காந்தியைக் கொல்லுவோம் என்கிற நூல் சமீபத்தில் பரபரப்பினை உண்டாக்கிய ஒன்று.இந்நூலினை, தான் எழுதிய காரணம் பற்றி துசார் காந்தி அவர்கள் குறிப்பிடும்பொழுது, சமீப காலங்களில் இந்துத்துவ போன்ற அமைப்புகள் திட்டமிட்ட ஒரு பிரச்சாரத்தினைச் செய்து வருகிறார்கள். காந்தி...
வெள்ளி, 19 ஜூலை, 2013
மும்பை துப்பாக்கி சூடு
By Muckanamalaipatti 1:10 AM

பிரபல மும்பை துப்பாக்கி சூடு தீவிரவாதி அஜ்மல் கசாப் இஸ்லாமியனா?? இல்லவே இல்லை இந்துத்துவா தீவிரவாதிதான் என்று கசிந்த உண்மை மறைத்த மத்திய அரசு!!!!!கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் நாட்டையே உலுக்கிய மறக்க முடியாத ஒரு பயங்கரவாத சம்பவம் என்பதும் அந்த தாக்குதலில் ஈடுபட்டதாக ஒரு தீவிரவாதியை கைது செய்த காவல்துறை அவனை வைத்து விசாரணை என்ற பெயரில்...
பிரார்த்திக்கும்போது
By Muckanamalaipatti 1:03 AM
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:உங்களில் யாரும் பிரார்த்திக்கும்போது "இறைவா!நீ நினைத்தால் எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக!இறைவா! நீ நினைத்தால் எனக்குக்கருணை புரிவாயாக!" என்று கேட்க வேண்டாம்.(மாறாக) பிரார்த்திக்கும்போது (இறைவனிடம்)வலியுறுத்திக் கேளுங்கள். ஏனெனில், இறைவன்தான் நாடியதைச் செய்து முடிப்பவன்.அவனை நிர்பந்திப்பவர் யாருமில்லை.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்.ஸஹீஹ் முஸ்லிம் 520...
வியாழன், 18 ஜூலை, 2013
போர்கள்
By Muckanamalaipatti 3:56 AM
பெரும்பாலான போர்கள் பிரதேசத்தில், வளங்களை அல்லது அரசியல் சுதந்திரம் போன்ற கடுமையான பிரச்சினைகளை போராடிய, ஆனால் மற்றவர்கள் விநோத கூட நகைப்புக்கிடமான சூழ்நிலைகளில் இருந்து எழுகின்றன. ஆண்டுகளில், இராணுவ அணிதிரட்டி மற்றும் இரத்த சோக தவறான புரிதலும் உணரப்பட்ட ஏளனங்களையும் இருந்து குட்டி எல்லை தகராறு கூட விளையாட்டு நிகழ்வுகளை எல்லாம் முடிந்துவிட்டது சிந்த வருகிறது. வரலாற்றில் மிகவும்...
Bye to தந்தி சேவைகள்
By Muckanamalaipatti 3:38 AM
இந்தியாவில் "டார்" என்று அழைக்கப்படும், தந்திகள் 1850 ல் இந்தியர்கள் நல்ல, கெட்ட, ஆனால் எப்போதும் அவசர-செய்தியை கொண்டு, 160 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து இரண்டு எதிர்பார்ப்பை அஞ்சப்படுகிறது. இப்போது இந்திய தொலைத்தொடர்பு ஏற்றம் தூண்டியது என்று தொழில்நுட்பத்தை இந்தியா ஜூலை 15 வரை அனைத்து தந்தி சேவைகள் நிறுத்துவோம் அறிவித்துள்ளது போல், அந்த பூரிப்பு வெற்றி ஒரு பலியாக. தந்தி ஸ்மார்ட்போன்கள் வயதில் ஒரு comically வழக்கற்று தொழில்நுட்பம், எஸ்எம்எஸ் (உரை)...
ரமலான்
By Muckanamalaipatti 3:30 AM
18/07/2013 - ரமலான் நோன்பில் - நன்மையை நாடி ஏறலமானொரு நன்மை செய்வது வழக்கம். நோன்பு திறப்பு ( இப்தார்) சிறப்பு ஏற்பாடுகளை, தலை தூக்கிய புதிய அமைப்புகள் செய்து வருகிறது. அதில் பல குறை படுகல் உள்ளதாக ஜமதர்கள் குறை தெரிவிதுள்ளர்கள். பள்ளி வாசலுக்கு வரும் உணவில் - தங்கள் குடும்பத்திற்கு முதலில் அனுப்பி வைகிறாக்கள். பிடித்தக நோன்பு திறக்க வருபவர்க்கு கஞ்சி குட சில நேரங்களில் கிடைபதில்லை என்பது வருததிற்கும் கவலைக்கும் உள்ளானது. அல்லாவின் பொருத்தத்தை...
செவ்வாய், 16 ஜூலை, 2013
அடக்கி வாசிக்க வேண்டிய வரலாற்றுச் சோகம்.
By Muckanamalaipatti 5:15 AM
நரேந்திர மோடியை செருப்பாலடித்தாலும் சிரித்துக் கொண்டே அடக்கி வாசிக்க வேண்டிய வரலாற்றுச் சோகம்.எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை உத்தேசித்து கடந்த மாதம் 30-ம் தேதி குஜராத் மாநிலம் காந்திநகரில் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘பொறுப்பான அரசாட்சிக்கான குடிமக்கள்’ ( Citizens for accountable governance) என்கிற என்.ஜி.ஓ அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கருத்தரங்கில் கனவு மன்னன் அப்துல் கலாம் சிறப்புரை நிகழ்த்தியிருக்கிறார். இந்தக்...