திங்கள், 22 ஜூலை, 2013

தொடரும் கொலை

தமிழகத்தில் இந்துத்துவ வெறியை ஊட்ட திட்டமா ?

இந்து முன்னணி மற்றும் பி ஜே பி யினர் தொடரும் கொலைகள் ஏன் 2014 லில் மோடியை பிரதமராக்க திட்டமிட்டு கட்சிக்குள் கொலையை நடத்தி - பெரும்பான்மை வெறியை ஊட்டி சிரும்பான்மையை அழிக்க திட்டமிட்டிருக்ககூடாது பி ஜே பி ?

இதன் மூலம் நர மோடியை பிரதமர் ஆகலாம் என்று கனவா ?

மத வெறியர்களே - இது தமிழ்நாடு - குஜாரத்து அல்ல !

போலீசாரை இந்த கோணத்தில் விசாரிக்கவும்


கொலை செய்தவன் யாராக இருந்தாலும் அவன் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கொலைசெய்யப்படவேண்டும். ஆனால் இந்த நாட்டில் நீதி செத்து சுமார் 65 ஆண்டுகளாகிவிட்டது.

எனினும் - சிறுபான்மை முஸ்லிம்கள் கிறித்தவர்கள் தலித்துகள் மற்றும் பார்ப்பனம் சாரதா ஹிந்துக்கள் - எச்ச்சர்ரிக்கையாக இருக்கும்படி கேட்டுகொள்கிறோம் !