வியாழன், 18 ஜூலை, 2013

ரமலான்

18/07/2013 - ரமலான் நோன்பில் - நன்மையை நாடி ஏறலமானொரு நன்மை செய்வது வழக்கம்.  நோன்பு திறப்பு ( இப்தார்) சிறப்பு ஏற்பாடுகளை, தலை தூக்கிய புதிய அமைப்புகள் செய்து வருகிறது. அதில் பல குறை படுகல் உள்ளதாக ஜமதர்கள் குறை தெரிவிதுள்ளர்கள். பள்ளி வாசலுக்கு வரும் உணவில் - தங்கள் குடும்பத்திற்கு முதலில் அனுப்பி வைகிறாக்கள். பிடித்தக நோன்பு திறக்க வருபவர்க்கு கஞ்சி குட சில நேரங்களில் கிடைபதில்லை என்பது  வருததிற்கும் கவலைக்கும் உள்ளானது. அல்லாவின் பொருத்தத்தை நாடி செய்யும் காரியத்தில் பரகத் நிறைத்திருக்கும் என்பது எதார்த்தம்.