திங்கள், 14 ஏப்ரல், 2014

அதிமுகவுடனான ஆதரவு வாபஸ்- த.த.ஜ. அதிரடி முடிவு...!

ஏகஇறைவனின் திருப்பெயரால்...



சரியான நேரத்தில் சரியான முடிவு அல்லாஹூஅக்பர்.

த.த.ஜ.வின் தன்னலமற்ற மக்கள் சேவையையும், அதன் நேர்மையையும் இந்த முடிவு பறைசாற்றுகிறது.

இந்த முடிவால் இதில் இணைந்திருக்கக் கூடிய தவ்ஹீத்வாதிகளின் உள்ளம் மகிழ்ச்சியால் நிரம்பி வழிகிறது. அல்ஹம்துலில்லாஹ.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சீட்டுக்கோ, நோட்டுக்கோ விலை போயிருந்தால் இந்த முடிவை அதுவும் தேர்தல்களம் படு சூடுப்பிடித்திருக்கும் இந்த நேரத்தில் எடுத்திருக்க முடியாது.


என்ன காரணம் ?,

ஜெயலிலதா மோடி என்ற மஹா கேடியை விமர்சிக்காதது அதிமுகவிற்கு ஆதரவு அளித்ததிலிருந்தே மன அழுத்தத்தை ஏற்படுத்தி வந்தது.

இறுதியாக பாஜகவின் தேர்தல் அறிக்கையில் பொதுசிவில் சட்டம், ராமர்கோயில் கடடும் திட்டம், போன்ற இந்திய முஸ்லீம்களை ஓரம் கட்டும் திட்டத்திற்குக் கூட அறவே வாய் திறக்காதக் காரணத்தால் மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாக் கொண்டு செயல்படும் த.த.ஜ. ஜெயலிலதாவுக்கு ''பை பாய்'' சொல்லி விட்டது.

இன்ஷா அல்லாஹ் மாநிலத் தைலைiயின் அடுத்த முடிவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.

லிங்க் :

https://www.facebook.com/photo.php?v=305784316242364&set=vb.181066358714161&type=2&theater

https://www.facebook.com/photo.php?v=731572283530421set=vb.100000329696420&type=2&theater