புதன், 23 ஏப்ரல், 2014

மறந்து விடாதீர்கள்,

மோடிக்கு குழி பறிக்கும் சங்பரிவாரம்...?

ஹிந்துத்துவாவின் மோடியை மதசார்பற்ற நாட்டின் ஆட்சியில் அமரச் செய்வதற்காக ஒவ்வொரு நாட்களாக விரலை விட்டு எண்ணிக்கொண்டிருந்த சங்பரிவாரமே மோடியின் தோல்வியை ஒவ்வொரு நாளும் இடைவிடாது தீர்மாணித்து வருகின்றனர்.

*முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு ஒட வேண்டும் என்று குரைத்தார் ஒருவர்.

*அதற்கடுத்து முஸ்லீம்கள் வீடு விலைக்கு வாங்கக் கூடாது என்று ஊளையிட்டார் மற்றொருவர்.

*நேற்று மும்பையில் மேடை ஒன்றில் சிவசேனா குண்டர் ராம்தாஸ் கடம் என்பவர் மோடி பிரதமாரானால் ஆறே மாதத்தில் பாகிஸ்தானை காணமால் ஆக்கி விடுவார் என்று மேடையில் குதியாட்டம் போட்டுள்ளார்.

பிரதம நாற்காலியில் உட்காருவதற்காக ஒவ்வொரு நாளையும் விரலை விட்டு எண்ணிக் கொணர்டிருக்கும் மோடிக்கோ முகத்தில் ஈயாட வில்லை.

இப்படியேப் பேசி நம்மை ''ஒழிச்சுடுவாய்ங்கே'' போலருக்கே என்று விக்கவும் முடியாமல், கக்கவும் முடியாமல் தவித்தே போய் விட்டாராம்.

அதன் பிறகு தயவு செய்து கொஞ்ச நாளைக்கு இப்படிப் பேசாதீர்கள் முஸ்லீம்களையும், பாகிஸ்தானையும் எதிர்ப்பதிலும், ஒழித்துக் கட்ட நினைப்பதிலும் என்னை விட நீங்கள் பெரிய ஆட்கள் கிடையாது.

முஸ்லீம்களின் ஒட்டுக்களை அறுவடை செய்யும் வரை அடக்கி வாசியுங்கள் என்று கேட்டுக் கொண்டாராம் ?.

ஆட்சியை தீர்மாணிக்கும் மாபெரும் சக்தியாக முஸ்லீமகளின் ஓட்டு வங்கி விளங்குவதை அறிந்த ராஜ்நாத்சிங் போன்ற ஒரு சிலரைத் தவிற ஹிந்துத்துவா ரத்தத்தில் ஊறிப்போனவர்களால் முஸ்லீம் எதிர்ப்பின் ஆர்வ மிகுதியில் உளறித் தள்ளி மோடி அலை(?)யை அடக்கியே விடுவார்கள்.

நாம் அடக்கத் தேவை இல்லை. மோடியின் தோல்வியை உறுதியாக்கி விடுவார்கள்.

இத்துடன் நாமும் அல்லாஹ்விடத்தில் மோடியின் தோல்விக்காக ஒவ்வொரு தொ ழுகையிலும் துஆ செய்வோமாக !.



மறந்து விடாதீர்கள், ஆட்சி அதிகாரத்தை கொடுப்பவன் அல்லாஹ் என்பதால் துஆவை முற்படுத்துங்கள்.

முஸ்லீம்களை ஈவிறக்கமின்றி கூட்டம் கூட்டமாக கொன்று குவித்தவனை அல்லாஹ்வின் பிடியில் ஒப்படைக்க முன்வாருங்கள்.