சச்சார் கமிட்டிப் பரிந்துரையை
அமல் படுத்த
ஐக்கிய முற்போக்கு
கூட்டணி முடிவு..!
கல்வி மற்றும்
வேலைவாய்ப்பில் சிறுபான்மையினருக்கு சமஉரிமை
வழங்கும் புதிய
சட்டத்தை கொண்டு
வர காங்கிரஸ்
தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு
முடிவு செய்துள்ளது.
இதற்கான சட்ட
வரைவை சிறுபான்மையினர்
நலத்துறை அமைச்சகம்
தயாரித்து வருகிறது.
மத ரீதியான
பின்புலத்தைக் கொண்டு அவர்கள் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல்
இருக்க அனைத்து
வகையிலும் அவர்களுக்கு
சமஉரிமையை சட்டப்பூர்வமாக
வழங்க அரசு
முடிவு செய்துள்ளது.
18.5 சதவீதம் இருக்கும் சிறுபான்மை இனத்தவர்களில் 2.5 சதவீதம் மட்டுமே அதிகாரிகளாக உள்ளனர்.
இதனால் வேலைவாய்ப்பு
மற்றும் கல்வியில்
சமஉரிமை அளித்து
அவர்களின் எண்ணிக்கையை
அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல்
நெருங்கும் போது தான் இதை எல்லாம்
அறிவிப்பார்கள், இதற்கு மேலும் அறிவிப்பார்கள் தேர்தல்
முடிந்து ஆட்சியில்
அமர்ந்து விட்டால்
இதை மறந்து
விடுவார்கள். மறந்து விட்டுப் போகட்டும் ஆனால்
குறைந்த பட்சம்
மதக்கலவரத்திலாவது காப்பாற்ற வேண்டாமா
?. அதைச் செய்யவும்
மறுப்பார்கள், இதெல்லாம் ஏட்டுச் சுரைக்காய் என்பதை
நாம் அறிந்து
வைத்திருப்பதால் ஜனவரி 28 அன்று நமது உரிமைக்குரலை
தமிழகத்தில் உய்ரத்தி உரிமையை வென்றெடுப்போம் இன்ஷா
அல்லாஹ்.
வியாழன், 9 ஜனவரி, 2014
Home »
» சச்சார் கமிட்டிப் பரிந்துரையை அமல்
சச்சார் கமிட்டிப் பரிந்துரையை அமல்
By Muckanamalaipatti 11:55 AM
Related Posts:
கலவரக்காரர்களை பார்த்த இடத்தில் சுட உத்தரவு டெல்லி வன்முறை: வடகிழக்கு டெல்லியில் கலவரக்காரர்களை பார்த்த இடத்தில் சுட உத்தரவு வடகிழக்கு டெல்லி பகுதிகளில் வன்முறை தொடர்ந்து நடைபெற்றுவரும்… Read More
‘தேச நலன்’ என்கிற மாய வார்த்தைகள்! - ப.சிதம்பரம் தேச நலன் சார்ந்த செயல்கள் முடிவில்லாமல் நீண்டுகொண்டே செல்கிறது. இதுபோன்ற செயல்களுக்காக இந்திய அரசு கூடுதல் நேரம் உழைக்கிறது. 25.02.2020 ப.சிதம்பரம்ப… Read More
கேள்வியே இல்லாமல் பாயும் தேசத்துரோக சட்டம் அமுல்யா முதல் அசாம்கர் வரை: கேள்வியே இல்லாமல் பாயும் தேசத்துரோக சட்டம் அமுல்யா லியோனா வழக்கின் உண்மை தன்மைகள் 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற பல்வந்த் சி… Read More
வன்முறை பாதிப்பு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க டெல்லி சிறுபான்மையினர் ஆணையம் கோரிக்கை வன்முறை பாதிப்பு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க டெல்லி சிறுபான்மையினர் ஆணையம் கோரிக்கை 25.02.2020 வன்முறை பாதிப்புக்குள்ளான பகுதிகளில்… Read More
பலியானவர்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்வு டெல்லி வன்முறை: பலியானவர்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்வு 25.02.2020 22:15pm டெல்லி வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. கலவரத… Read More