ஞாயிறு, 5 ஜனவரி, 2014

‎குஜராத்‬ கலவரத்திற்காக வேதனைப்

2002 ஆம் ஆண்டு நடந்த ‪#‎குஜராத்‬ கலவரத்திற்காக வேதனைப்படுவதாக மகா நடிகன் ‪#‎மோடி‬ 11 ஆண்டுகள் கழித்து வேதனை தெரிவித்துள்ளார்.

கோத்ராவில் ரயிலை எரித்து ராம பக்தர்களை கொளுத்திவிட்டு அதைக் காரணமாக வைத்து ‪#‎முஸ்லிம்‬ பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவிகளை கொன்று குவித்துவிட்டு தற்போது வேதனை தெரிவிக்கும் மோடி நடிகர் நடிகைகளையெல்லாம் மிஞ்சிய
மகா நடிகனாக மாறியுள்ளார்.

‪#‎தேர்தல்‬ ‪#‎தோல்வி‬ பயத்தால் மோடிக்கு ஏற்பட்டுள்ள நடுக்கம்தான் மோடியை இவ்வாறு பேச வைத்த்துள்ளது.