வியாழன், 16 மே, 2013

என்ன தான் வழி?

அஸ்ஸலாமு அலைக்கும். 

இந்தியா முழுவதும் தற்பொழுது இஸ்லாமியர்கள் மீது குறி வைத்து பொய் வழக்குகள் போட்டு கொண்டு இருக்கிறார்கள் இதை தடுக்க என்ன தான் வழி? 

சிந்தியுங்கள் சகோதரர்களே இயக்க வேறுபாடு இன்றி ஒன்று கூடுங்கள். 

இல்லையேல் நமக்கும் இந்த நிலை தான் வரும். எதிகாலத்தில் நமது பிள்ளைகளுக்கும் இந்த நிலைதான்.

இன்ஷா அல்லாஹ் இந்த பிரச்சனைகளுக்காக இயக்க வேறுபாடு இன்றி எந்த இயக்கம் போராட்டதிற்கு அழைப்பு விடுத்தாலும். அதில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.

ஏர்போர்ட்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் அனைத்து அரசாங்க அலுவலகத்திலும் இஸ்லாமியர்கள் என்று தெரிந்தால் உடனடியாக நம்மை ஒரு தீவிர வாதி என்ற தோரணையில் பார்கிறார்கள்.

இந்த நிலை மாற வேண்டும் என்றால் கண்டிப்பாக தெருவில் இறங்கி ஒற்றுமையுடன் போராடி வெற்றி காண வேண்டும் இஸ்லாமியர்கள் என்றால் ஒற்றுமையானவர்கள். என்று நிரூபிக்க வேண்டும்.