டாக்டர் ஜி.
ஜான்சன்
அல்ஜைமர் நோய் ( Alzheimer Disease ) என்பது நிரந்தரமான
நினைவிழத்தல் நோய் எனலாம். இது ஏற்பட்டால்,
தொடர்ந்து நோய்
முற்றி மரணம்
நேரிடும். இதை
குணப்படுத்தக்கூடிய சிகிச்சைகள் இல்லை.
இவர்கள் தாங்கள்
யார் என்பதை
மறந்து செயல்படுவதால்,
உறவினர்களுக்கு பெரும் துன்பம் நேரிடும்.
இந்த வினோத நோயை
1906 ஆம் வருடத்தில்
ஜெர்மன் நாட்டைச்
சேர்ந்த மனோவீயல்
மருத்துவரும், நரம்பியல் நோயியல் நிபுணருமான ( psychiatrist and neuropathologist
)...
ஞாயிறு, 29 டிசம்பர், 2013
கடவுளுக்கு ஆயுதம் தேவையா?
By Muckanamalaipatti 8:50 PM
- இந்து கிறித்தவ
அன்பர்கள் கவனத்திற்கு....
ஆம் ஆத்மி
கட்சியின் கெஜ்ரிவால்
தனக்கு பாதுக்காப்பு
அளிக்க இசட்
பிரிவு பாதுகாப்பு
தேவையில்லை என்றும், இறைவன் தான் தனக்கு
பாதுகாப்பு என்றும் கூறியதற்கு பதிலளித்த சாமியார்
ரவி சங்கர்
பாபா, “கடவுள்களே
தங்களை பாதுகாத்துக்
கொள்ள ஆயுதங்கள்
வைத்திருக்கும் போது உங்களது பாதுகாப்புக்கு போலீசார்
மிக மிக
அவசியம்” என்று
கூறியுள்ளார்.
கடவுளுடைய ஆற்றல்
குறித்து இவர்கள்
என்ன நம்பிக்கை
வைத்துள்ளார்கள்...
Quran
By Muckanamalaipatti 8:48 PM
பெண்களை இழி பிறவிகளாகவும்
பெண்களை போகப்
பொருளாகவும் மட்டும் பயன்படுத்தி வந்த காலகட்டத்தில்
பெண்களை உயிருடன்
புதைக்க வும்
செய்த கொடுமை
நடந்தபோது பெண்களின்
பிறப்பு ஓர்
#நற்செய்தி என்றும் அவர்களை உயிருடன் புதைப்பது
மோசமான காரியம்
என்றும் #இஸ்லாம் கண்டித்தது.
அவர்களில் ஒருவனுக்குப்
பெண் குழந்தை
பற்றி நற்செய்தி
கூறப் பட்டால்
அவனது முகம்
கருத்து, கவலைப்பட்டவனாக
ஆகி விடுகிறான்.
அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெனக் கருதிய)
செய்தியினால் சமுதாயத்தி...
வியாழன், 26 டிசம்பர், 2013
நிய்யத்
By Muckanamalaipatti 11:30 AM
நிய்யத் என்பதை முஸ்லிம்களில் சிலர் தவறாக விளங்கி வைத்துள்ளனர். குறிப்பிட்ட வார்த்தைகளை அரபு மொழியில் வாயால் மொழிவது தான் நிய்யத் என்று எண்ணுகின்றனர்.உஸல்லீ ஸலாத்தஸ் ஸுப்ஹி... என்பன போன்ற சில அரபிச் சொற்களைக் கூறுவது தான் நிய்யத் என்று கருதுகின்றனர். இதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை.நிய்யத் என்ற சொல்லுக்கு வாயால் மொழிதல் என்று பொருள் இல்லை. மனதால் நினைத்தல் என்பதே அதன் பொருளாகும்.மேலும் உளூச் செய்யும் போதோ, தொழும் போதோ, நோன்பு நோற்கும் போதோ...
உலகில் கிடைப்பதை விட மறுமையின் பொக்கிஷங்கள் மேலானவை.
By Muckanamalaipatti 11:24 AM
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِقُلْ أَؤُنَبِّئُكُم بِخَيْرٍ مِّن ذَلِكُمْ لِلَّذِينَ اتَّقَوْا عِندَ رَبِّهِمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَأَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَرِضْوَانٌ مِّنَ اللّهِ وَاللّهُ بَصِيرٌ بِالْعِبَادِ {15}'' இதை விடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' ' என்று கேட்பீராக! (இறைவனை) அஞ்சுவோருக்குத் தம் இறைவனிடம் சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக...
பில்லி சூனியம்
By Muckanamalaipatti 11:09 AM
முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பாழாக்குவதில் பில்லி சூனியம் முக்கிய இடத்தை வகிக்கின்றது.திருக்குர் ஆனையும், உரிய முறையில் நபிமொழிகளையும் சிந்தித்தால் பில்லி சூனியம் என்பது ஏமாற்றும் தந்திர வித்தை தவிர வேறில்லை என்பதை அறியலாம்.ஈமான் தொடர்புடைய பிரச்சனையாக இது உள்ளதால் இது பற்றி முழுமையாக ஆய்வு செய்து அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதால் கீழ்க்காணும் தலைப்புக்களில் பில்லி சூனியம் பற்றி விரிவாக அலசும் நூல்.· இறைத்தூதர்களுக்கு சூனியக்காரர் என்ற பட்டம்·...
வானங்களும், பூமியும் வீணாக படைக்கப்படவில்லை.
By Muckanamalaipatti 11:05 AM
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِالَّذِينَ يَذْكُرُونَ اللّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَىَ جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِஅவர்கள் நின்றும்> அமர்ந்தும்> படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். ''எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்;10 எனவே நரக வேதனையிரிருந்து...
வியாழன், 19 டிசம்பர், 2013
make any shot by just 1 blink
By Muckanamalaipatti 12:06 PM

கூகுள் கண்ணாடியில் கண்சிமிட்டலில் புகைப்படம் எடுக்கும் புதிய வசதி
கூகுள் கிளாஸ் எனப்படும் அணிந்து கொள்ளும் வகையிலான கணினியில் புதிய தொழி்ல்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். இதன்படி இதை அணிந்திருப்பவர்கள் கண்சிமிட்டலின் மூலம் புகைப்படங்களை எடுக்க முடியும்.
அது மட்டுமல்லாது எக்ஸ் ஈ 12 (XE12) என்ற குறியீட்டோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய கண்ணாடியில்...
மது அடிமைத்தனம்
By Muckanamalaipatti 12:05 PM
டாக்டர் ஜி.
ஜான்சன்
டாக்டர் ஜி. ஜான்சன்
நம் சமூகத்தினரிடையே
மதுவுக்கு அடிமையாவது
மிகவும்...
Hadis
By Muckanamalaipatti 12:00 PM
அல்லாஹ்வைப்
பற்றி எச்சரிக்கை செய்தல்
நபி (ஸல்) அவர்கள்
தம்முடைய
தோழர்களுக்கு அல்லாஹ்வின்
அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள். எந்தக்
காரியத்தைச் செய்தால்
இறைவனின் கோபமும், தண்டனையும்
கிடைக்குமோ அதைப் பற்றியும்
எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
நான் என் அடிமையைச்
சாட்டையால்
அடித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது எனக்கு பின்னால்
யாரோ நினைவிருக்கட்டும் அபூமஸ்வூத்
என்று கூறியதைக் கேட்டேன்.
அ;போது
நான்
கோபத்தில் இருந்ததால் அந்தக்
குரலை (நன்கு) விளங்கிக்
கொள்ளவில்லை....