புதன், 30 ஏப்ரல், 2025

கருத்துக்கேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் இந்தியில் பேச்சு: வாக்குவாதத்தில் இறங்கிய சமூக ஆர்வலர்கள்; புதுச்சேரியில் பரபரப்பு

 புதுச்சேரியில் நடைபெற்ற மின் கட்டண உயர்வு கருத்துக்கேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் இந்தியில் பேச எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியதுபுதுச்சேரியில் நடைபெற்ற மின் கட்டண உயர்வு கருத்துக்கேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் இந்தியில் பேச எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியதுபுதுச்சேரியில்...

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம்: மே 29-ல் செல்கிறார் இந்திய விண்வெளி வீரர்

 29 4 2025 விண்வெளி ஆய்வில் இந்தியா ஒரு புதிய மைல்கல்லை எட்டவுள்ளது! அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஆக்ஸியம் ஸ்பேஸ் (Axiom Space) தனது ஏ.எக்ஸ்–4 (Ax-4) என்ற 4-வது வணிகரீதியிலான விண்வெளிப் பயணத்தை வரும் மே மாதம் 29 ஆம் தேதி புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து தொடங்கவுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தில் இந்திய விமானப்படையின் குருப் கேப்டன் (Group Captain) ஷுபன்ஷு ஷுக்லா முக்கிய பங்கு வகிக்கவுள்ளார்.ஷுபன்ஷு...

செவ்வாய், 29 ஏப்ரல், 2025

26 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க திட்டம்… ரூ.63,000 கோடியில் பிரான்ஸ் – இந்தியா இடையே ஒப்பந்தம்!

 இந்திய கடற்படைக்காக மத்திய அரசு 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த நிலையில் ரூ.63 ஆயிரம் கோடியில் 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இந்தியா, பிரான்ஸ் இடையே நேற்று கையெழுத்தானது.பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட நிலையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி...

ஒரு பக்கம் மத்திய அரசு, மறுபக்கம் ஆளுநர் …அனைத்தையும் தாண்டி திமுக சாதனை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 ஒரு பக்கம் மத்திய அரசு, மறுபக்கம் ஆளுநர் …அனைத்தையும் தாண்டி திமுக சாதனை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு! 29 4 2025தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் இன்று காவல் மற்றும் தீயணைப்புத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசினார். அப்போது பேசியதாவது,“ஸ்டாலின் என்றால் ‘உழைப்பு உழைப்பு உழைப்பு’ என கருணாநிதி கூறுவார். ஆனால் கருணாநிதி இப்போது இருந்திருந்தால்...

காவல்துறைக்கு 102 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!

 காவல்துறைக்கு 102 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!29 4 2025தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டசபையில் காவல்துறை தொடர்பான 102 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில்,“சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகம், பெரம்பூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் புதிய புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.கோவை, சிவகங்கை, நெல்லை, திருப்பூர், கள்ளக்குறிச்சி,...

தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் நீக்கப்படும்" - ஸ்டாலின்

 தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் நீக்கப்படும்" - ஸ்டாலின்29 4 2025 "காலனி என்ற சொல் வசைச்சொல்லாக மாறியிருப்பதால் அரசு ஆவணத்தில் இருந்து நீக்கப்படும்" என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை இறுதிநாளான இன்று காவல் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கான மானிய கோரிக்கையில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து புதிய அறிவிப்புகளை ...

மேலே பாம்பு.. கீழே நரிகள்... குதித்தால் அகழி" - சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 29 4 2025 "மேலே பாம்பு.. கீழே நரிகள்... குதித்தால் அகழி" - சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேச்சு!சட்டசபையில் காவல் மற்றும் தீயணைப்புத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:"7வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைக்கும்"இதுவரை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், செய்துள்ள சாதனைகளால் 7-ஆவது முறையும் தி.மு.க.தான் ஆட்சி அமைக்கும்....

சட்டப்பேரவையில் 'ஊர்ந்து' என்ற சொல்லை முதலமைச்சர் ஸ்டாலின் பயன்படுத்தியதால், அ.தி.மு.க உறுப்பினர்கள் கடும் அமளி

 சட்டப்பேரவையில் 'ஊர்ந்து' என்ற சொல்லை முதலமைச்சர் ஸ்டாலின் பயன்படுத்தியதாகக் கூறி, அ.தி.மு.க-வினர் அமளியில் ஈடுபட்டனர்.29 4 2025தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின்  இறுதி நாளான இன்று (ஏப்ரல் 29) காவல் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கான மானிய கோரிக்கையில், சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்தார். மேலும், சம்பந்தப்பட்ட துறைகளுக்கான புதிய...

திங்கள், 28 ஏப்ரல், 2025

சங்கிகளின் முகத்திரையை கிழித்தெறிந்துள்ளேன்… அனைத்தும் ஆதாரங்களுடன்… அனைவரும் பகிருங்கள்.April 23 2025

சங்கிகளின் முகத்திரையை கிழித்தெறிந்துள்ளேன்… அனைத்தும் ஆதாரங்களுடன்… அனைவரும் பகிருங்கள்.April 23 2025   Credit Senthil V...

அகவிலைப்படி முதல் திருமண முன் பணம் உயர்வு வரை” – அரசு ஊழியர்களுக்கு அடுக்கடுக்கான அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 அகவிலைப்படி முதல் திருமண முன் பணம் உயர்வு வரை” – அரசு ஊழியர்களுக்கு அடுக்கடுக்கான அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்28 4 2025 தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.28) பேரவை விதி எண் 110-ன் கீழ் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் 9 அறிவிப்புகளை வெளியிட்டார். இதுகுறித்து அவர் பேசியதாவது,“திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து...

ஞாயிறு, 27 ஏப்ரல், 2025

பஹல்காம் தாக்குதல் எதிரொலி | மேலும் 4 பயங்கரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டம்!

 ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இந்த பயங்கர தாக்குதல் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...

பார்சல் விநியோகங்களுக்கு புதிய முயற்சி; சில்லறை வணிகத் தளங்களுடன் கைகோர்க்கும் அஞ்சல் துறை

 சென்னை நகரப் பகுதியில் மட்டும் ஒரு மாதத்திற்கு சராசரியாக 81 ஆயிரம் பார்சல்கள் முன்பதிவு செய்யப்படுகின்றன என்று கூறப்படுகிறது.இந்த பார்சல் விநியோகத்தை துரிதப்படுத்தும் நடவடிக்கையாக, ஒரே நாள் டெலிவெரி மற்றும் ஓ.டி.பி பாஸ்வேர்ட் டெலிவெரி போன்ற திட்டங்களை இன்னும் ஓரிரு மாதங்களில் அறிமுகம் செய்ய அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.சி.சி.ஆர் போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் ஜி. நடராஜன் கூறுகையில்,...

சனி, 26 ஏப்ரல், 2025

வீடுகளுக்கு 100 Mbps வேகத்தில் மாதம் ரூ. 200 கட்டணத்தில் இணைய சேவை – அமைச்சர் பி.டி.ஆர் அறிவிப்பு

வீடுகளுக்கு 100 Mbps வேகத்தில் மாதம் ரூ. 200 கட்டணத்தில் இணைய சேவை – அமைச்சர் பி.டி.ஆர் அறிவிப்பு25 4 2025  கேபிள் டிவி சேவையை போல வீடுகளுக்கு 100 எம்.பி.பி.எஸ் வேகத்தில் மாதந்தோறும் ரூ. 200 கட்டணத்தில் இணைய சேவை வழங்கப்படும் என்று அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவித்தார்.தமிழக சட்டசபையில் இன்று (ஏப்ரல் 25) தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை...

வெள்ளி, 25 ஏப்ரல், 2025

ஆளுநர் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல - திருச்சியில் திருமாவளவன் பேட்டி

 திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று திருச்சி வந்தார்.திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது; தீவிரவாதத்தை சாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி இந்தியன் என்ற உணர்வுடன் எதிர்க்க வேண்டும். ஆனால், இந்தியாவில் சாதி, மதத்தின் பெயரால் பகைமையை வளர்த்து...

வியாழன், 24 ஏப்ரல், 2025

ஏகத்துவமும் எமது ஏக்கமும்

ஏகத்துவமும் எமது ஏக்கமும் M. S சுலைமான் தணிக்கை குழுத் தலைவர் TNTJ தர்பியா நிகழ்ச்சி (21-12-2024) சிதம்பரம் கடலூர் தெற்கு மாவட்டம் ...

உறவை பேணச் சொல்லும் உன்னத மார்க்கம்

உறவை பேணச் சொல்லும் உன்னத மார்க்கம் செ.அ.முஹம்மது ஒலி M.I.Sc மாநிலச் செயலாளர்,TNTJ குடும்பவியல் தர்பியா - 16.02.2025 தென்சென்னை மாவட்டம் ...

ஈஸ்டர் தினம் ஓர் இஸ்லாமிய பார்வை

ஈஸ்டர் தினம் ஓர் இஸ்லாமிய பார்வை மஸ்ஜிதுர்ரஹ்மான் ஜுமுஆ மேலப்பாளையம் - 18.04.2024 உரை : எம்.ஷம்சுல்லுஹா ரஹ்மானி (மேலாண்மைக்குழுத் தலைவர், TNTJ) ...

சமத்துவமும் சமூக நீதியையும் போதிக்கும் இஸ்லாம்

சமத்துவமும் சமூக நீதியையும் போதிக்கும் இஸ்லாம் ஐ.அன்சாரி மாநிலச் செயலாளர் அமைந்தகரை ஜுமுஆ - 18.04.2025 ...

மறுமைக்கான முதலீடு

மறுமைக்கான முதலீடு ஏ.ஹமீதுர்ரஹ்மான் M.I.Sc பேச்சளர்,TNTJ TNTJ, தலைமையக ஜுமுஆ - 18.04.2025 ...

வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்பப்பெற கோரி ஆளுனர் மாளிகை முற்றுகை!

வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்பப்பெற கோரி ஆளுனர் மாளிகை முற்றுகை! சென்னை மண்டலம் - 12.04.2025 கண்டன உரை R.அப்துல் கரீம் MISc (TNTJ மாநில தலைவர்) ...

வக்ஃப் சட்டத்திருத்தத்திற்கு இடைக்காலத்தடை!

வக்ஃப் சட்டத்திருத்தத்திற்கு இடைக்காலத்தடை! உச்சநீதிமன்றத்தில் ஒலித்த நீதியின் குரல்.. K .தாவுத் கைசர் M.I.Sc ( TNTJ மாநில துணைத் தலைவர் ) ...

பள்ளியில் மாணவனுக்கு அரிவாள் வெட்டு தீர்வு என்ன?

பள்ளியில் மாணவனுக்கு அரிவாள் வெட்டு தீர்வு என்ன? E.J முஹ்சின் மாநிலச் செயளாலர் TNTJ செய்தியும் சிந்தனையும் - 19.04.2025 ...

அமெரிக்காவை உலுக்கிய '50501..?

  அமெரிக்காவை உலுக்கிய '50501..? K.ரஃபீக் முஹம்மது மாநிலச் செயலாளர்,TNTJ செய்தியும் சிந்தனையும் - 22.04.2025 ...

ஜம்மு காஷ்மீரில் ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கையால் இந்த விளைவு உருவாகியிருக்கிறது” – திருமாவளவன் எம்.பி குற்றச்சாட்டு!

 ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த சிலர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலையடுத்து ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு...

ஜாமின் வேண்டுமா? பதவி வேண்டுமா? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

 அமைச்சர் செந்தில் பாலாஜி அரசுப் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் அவர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்தது. இதையடுத்து சிறை சென்ற அவருக்கு கடந்தாண்டு உச்சநீதிமன்றம் ஜாமின் கொடுத்தது.இந்த நிலையில் அவருக்கு கொடுக்கப்பட்ட ஜாமினுக்கு எதிராக வித்யாகுமார்...