அல்லும் பகலும் ஓங்கி ஒலித்த! ஆசாதி முழக்கம் நினைவிருக்கா!
அல்லும் பகலும் ஓங்கி ஒலித்த!
ஆசாதி முழக்கம் நினைவிருக்கா!
வக்ப் வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து (12.04.2025) சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்
இந்தியா முழுவதும் முஸ்லிம்கள் கொந்தளிப்புடன்
வீதியில் இறங்கி போராடுவதற்கு காரணம் என்ன?
கோவிலில் முஸ்லிம்கள் இல்லை... ஆனால் வக்ஃஃபில் முஸ்லிம் அல்லாதவர்கள் ஏன்?"
"இது சமத்துவமா, வேற்றுமையா?
"மத சுதந்திரம் என்றால் இது நியாயமா?"
"வக்ஃஃப் சொத்தில் முஸ்லிம் அல்லாதவர் – சர்வாதிகார, அடக்குமுறையா?"
"உங்கள் கோவிலுக்கு நீங்கள் தான்... ஆனால் எங்கள் வக்ஃஃபுக்கு யார் யாரோ"
இது அரச பயங்கரவாதமா
"மதத்திற்கு மேல் அரசா? வக்ஃஃபில் நேரும் அநியாயம்!"
"வக்ஃஃப் சொத்து – எங்கள் பாரம்பரியம், உங்கள் அரசியல் சாதனமல்ல!"
புதன், 16 ஏப்ரல், 2025
Home »
» அல்லும் பகலும் ஓங்கி ஒலித்த! ஆசாதி முழக்கம் நினைவிருக்கா!
அல்லும் பகலும் ஓங்கி ஒலித்த! ஆசாதி முழக்கம் நினைவிருக்கா!
By Muckanamalaipatti 9:47 PM
Related Posts:
உலகின் சக்தி வாய்ந்த முதல் பெண்மணி அமினா முஹம்மத் ஐக்கிய நாடுகள் அவையின் புதிய துணை பொதுச்செயலாளர் அமினா முஹம்மத் நைஜீரியாவைச் சேர்ந்தவர். நைஜீரியாவின் சுற்றுச் சூழல் அமைச்சராக பதவி வகித்தவர் . பத… Read More
லெக்கின்ஸ் அணிந்து வந்ததால் விமானத்தில் செல்ல தடை அமெரிக்காவில் பயணிகள் விமானத்தில் பெண்கள் லெக்கின்ஸ் உடை அணிந்து வந்ததால் அவர்களுக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் தடைவிதித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ… Read More
முஸ்லீம்கள் பயங்கரவாதச் செயலில் ஈடுபடும் போது இஸ்லாத்தை அறியாமல் செய்து விட்டார்கள் என்று கூறும் நீங்கள் அதை பிற மதத்தினர் செய்தால் கடுமையாக விமர்ச்சிப்பது ஏன்? … Read More
இறந்தவர் சமாதியில் தொழுகை கூடாது என்பது உங்களின் கருத்து பிறகு ஏன் தொழுகை செய்கிறீர்கள் ஃபாத்தியா ஓதுகிறீர்கள் … Read More
இந்திய சட்டங்கள் தான் முதன்மையானது என்ற கருத்தை மக்களிடம் பதிய வைக்க முன்வருவீர்களா? … Read More