புதன், 16 ஏப்ரல், 2025

அல்லும் பகலும் ஓங்கி ஒலித்த! ஆசாதி முழக்கம் நினைவிருக்கா!

அல்லும் பகலும் ஓங்கி ஒலித்த! ஆசாதி முழக்கம் நினைவிருக்கா! அல்லும் பகலும் ஓங்கி ஒலித்த! ஆசாதி முழக்கம் நினைவிருக்கா! வக்ப் வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து (12.04.2025) சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் இந்தியா முழுவதும் முஸ்லிம்கள் கொந்தளிப்புடன் வீதியில் இறங்கி போராடுவதற்கு காரணம் என்ன? கோவிலில் முஸ்லிம்கள் இல்லை... ஆனால் வக்ஃஃபில் முஸ்லிம் அல்லாதவர்கள் ஏன்?" "இது சமத்துவமா, வேற்றுமையா? "மத சுதந்திரம் என்றால் இது நியாயமா?" "வக்ஃஃப் சொத்தில் முஸ்லிம் அல்லாதவர் – சர்வாதிகார, அடக்குமுறையா?" "உங்கள் கோவிலுக்கு நீங்கள் தான்... ஆனால் எங்கள் வக்ஃஃபுக்கு யார் யாரோ" இது அரச பயங்கரவாதமா "மதத்திற்கு மேல் அரசா? வக்ஃஃபில் நேரும் அநியாயம்!" "வக்ஃஃப் சொத்து – எங்கள் பாரம்பரியம், உங்கள் அரசியல் சாதனமல்ல!"

Related Posts: