வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

மோடி ஆட்சியில் மத ரீதியான வன்முறை அதிகரிப்பு: சர்வதேச மனித உரிமை அமைப்பு புகார் லண்டன்: மோடி பிரதமரான பிறகு இந்தியாவில் மத ரீதியான வன்முறை அதிகரித்துவிட்டதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி குற்றம்சாட்டியுள்ளது. 2015&ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையில் மோடி அரசை அம்னெஸ்டி அமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது. இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு...

Scholarship for School Student

...

இந்த மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா..???

//விழிப்புணர்வு பதிவு//NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும்கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில்ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.VICKS பல ஐரோப்பிய நாடுகளில்,அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில்,...

வியாழன், 26 பிப்ரவரி, 2015

சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுவாயாக!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ. சொர்க்கத்தைத்தர வேண்டுமென மூன்று தடவை யாரேனும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால்,யாஅல்லாஹ்! அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுவாயாக! என்று சொர்க்கம் கூறுகிறது.நரகத்தைவிட்டும் காப்பாற்ற வேண்டுமென மூன்று தடவை யாரேனும் -அல்லாஹ்விடம்- பிரார்த்தித்தால்,யாஅல்லாஹ்! நரகை விட்டும் இவரைக் காப்பாற்றுவாயாக! என நரகம்...

ஜனாஸா தொழுகை

ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது என்று நம்மில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்.... அவர்களுக்காக ..... 1.முதல் தக்பீருக்குப் பின்,_____________________________ முதல் தக்பீர் கூறிய பின் .... அல்ஹம்து அத்தியாயத்தை (சூரத்துல் ஃபாத்திஹா ) ஓத வேண்டும். ஆதாரம்:- புகாரி, 1335 2.இரண்டாம் தக்பீருக்கு பின்,_______________________________ இரண்டாம் தக்பீர் கூறிய...

ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker

ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker மேல்..எதற்காக apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது.யோசித்தேன் புரியவில்லை. google செய்தேன். அதிர்ச்சியாக இருந்தது. PLU code (price lookup number) இதனை வைத்து நாம்சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா /மரபணு மாற்று உற்பத்தியா / chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும். எவ்வாறு அறிவது:1. PLU code ல் 4...

MK Patti - Medical Camp

Thanks: Sadiq ...

புதன், 25 பிப்ரவரி, 2015

சிவில் பொறியாளருக்கு உதவும் ஆண்ட்ராய்டு ஆப்ஸ்கள்

சிவில் பொறியாளருக்கு உதவும் அதி முக்கிய 12 ஆண்ட்ராய்டு ஆப்ஸ்கள்சினிமா டிக்கெட், க்ஷாப்பிங், மேட்ரிமோனியல்,டேட்டிங், சாட்டிங், பத்திரிகை, டி.வி, ஜி.பி.ஆர்.எஸ், வெதர் என எக்கச்சக்கமான ஆப்ஸ்கள் இறைந்து கிடக்கின்றன. தமிழில் டைப் செய்வதற்கு என தொடங்கி பேட்டரியின் ஆயுளை நீட்டிப்பதற்கு வரை லட்சபோ லட்ச ஆப்ஸ்கள் உள்ளன என்னும்போது, நமது சிவில் பொறியியலுக்கும் பல நூறு உபயோகமான...

you don't have - Two Wheeler , license/ papers

...

சிடி ஸ்கானர் மூலம் பார்த்தபோது, ஒரு புத்தத் துறவி

கையில் நச்சென்று ஆணியடித்தது போல ஒரு தகவல் சொல்கிறேன் கேளுங்கள். 1100 வருடங்கள் பழமையான புத்தர் சிலையொன்றைப் பரிசோதனைக்காக ஹாலந்து நாட்டுக்கு கொடுத்திருந்தது சீனா. கிட்டத்தட்ட கௌதம புத்தர் அமர்ந்திருக்கும் நிலையில் அந்தச் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்தச் சிலையைப் பெற்றுக்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் அதை CT Scan செய்து பார்த்தபோது, திகைத்துப் போய்விட்டனர்....

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

தாயத்

மக்கா ஹரம்ஷரீப்பிள் உள்ள இமாம் ஒருவர் தாயத்து கட்டிவந்த ஒரு நபருக்கு தாவா செய்து தாயத்தை கலற்றினார் அல்ஹம்துலில்லாஹ். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் எவன் ஒருவன் தாயத்தை தொங்க விடுகிறானோ அவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டான் அஹ்மத்-16781 ...

கடைகளில் தேன்,காத்திருக்கும் ஆபத்து

Saravanakumar Velusamy‪#‎அதிர்ச்சியூட்டும்_உண்மைசெய்தி‬-பகிர்ந்து தடுப்போம் முடிந்தால் விழிப்புணர்வு கொடுப்போம்இந்தியர்களின் உயிரை பற்றி எங்களுக்கு கவலை இல்லை...இப்படி கூறுவது அமெரிக்காவோ, சீனாவோ, பாகிஸ்தானோ அல்ல... நம்மை ஆளும் மத்திய அரசுதான். என்ன அதிர்ச்சியா இருக்கா ? அதைவிட பெரிய அதிர்ச்சி நம்ம உடலுக்கு நல்லது என்று நாம் விரும்பி சாப்பிடும் தேனால்தான்...

பாகற்காயை உணவில் அதிகம்

சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! என்ன வென்று பார்ப்போமா!!! சுவாச கோளாறுகள்.பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆஸ்துமா, இருமல், சளி போன்ற சுவாச கோளாறுகளுக்கு விரைவில் தீர்வு காணலாம். கல்லீரல் பிரச்சனைகள்.தினமும் ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் நீங்கி, கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். நோயெதிர்ப்பு சக்தி.பாகற்காய்...

Quran

உங்கள் இறைவன் விரும்பினால், பூமியிலுள்ள அனைவருமே நம்பிக்கையாளர்களாகி விடுவார்கள். எனினும், மனிதர்கள் (அனைவருமே) நம்பிக்கையாளர்களாகிவிட வேண்டுமென்று அவர்களை நீங்கள் நிர்ப்பந்திக்க முடியுமா? எந்த ஆத்மாவும் அல்லாஹ்வின் அருள் (நாட்டம்) இன்றி நம்பிக்கை கொள்ள முடியாது. ஆனால், அறிவில்லாதவர்(களாகிய விஷமி)கள் மீதே (அவர்களின் விஷமத்தின் காரணமாகப்) பாவத்தின் தண்டனையை ஆக்கி விடுகிறான். (நபியே! அவர்களை நோக்கி) "வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகளை (சிறிது)...

என்னடா நாடு இது...?

என்னடா நாடு இது...? மதுவினால் மரணத்தை நோக்கி செல்லும் மனித உயிர்களை மீட்க ஒருவர் 25-நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறார்,அவரை ஒரு ஆறுதலுக்கு கூட.சந்திக்க மனித நேயர்கள் இல்லையே. ? பக்கத்து நாட்டில் ஒரு பிரச்சனையென்றால் வாய் கிழியே பதிவிட்டு தன் அரிப்பை தீர்த்துக்கொள்ளும்...நாம் ...? தாய் நாட்டில் மது ஒழிக்க போராடும் இந்த பெரியவரை சந்திக்க நாதியில்லையே...? ஏன்..?...

Hadis

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது மக்களில் ஒருவர் தும்மினார். உடனே நான், "யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக)'' என்று கூறினேன். உடனே மக்கள் என்னை வெறித்துப் பார்த்தனர். நான், "என்னை என் தாய் இழக்கட்டும். நீங்கள் ஏன் என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டேன். மக்கள் தங்கள் கைகளால் தொடைகள் மீது தட்டினர். என்னை அவர்கள் அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள் என்பதை நான் அறிந்து கொண்டு நான் அமைதியாகி...

குளிர் காலங்களில் சளி

பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி ஏற்பட்டு விடுகின்றது சிலருக்கு மருந்துகள் பாவிப்பதன் மூலமாகவும் குணமவடைவது இல்லை இந்த முறையை நீங்களும் ஒரு முறை செய்து தான் பாருங்கள்.நீங்கள் இரவு உறங்க செல்லும் முன்னர்மூன்று எலுமிச்சை பழம் ( தேசிக்காய் ) எடுத்து அதை பாதியாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி அதனில் தேவையான அளவு உப்பு...

திங்கள், 23 பிப்ரவரி, 2015

பங்குவர்த்தகம் செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்

பங்குவர்த்தகம் செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் அதற்கு முன் சில அடிப்படை விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள்  தனியார் நிறுவனம் என்றால் என்ன ? (Private Company) ஒரு நிறுவனம் என்பது கீழ்கண்ட இரு வகைகளில் உருவாக்கப்படுகிறது, தனியொருவர் மட்டும் முதல் போட்டு வியாபாரம் செய்தால் அது தனியார் வியாபாரம். (Private Business) சில நபர்கள் கூட்டு சேர்ந்து முதல் போட்டு வியாபாரம் செய்தால், அது பங்கு நிறுவனம் எனப்படும். (ஆங்கிலத்தில் Partnership எனப்படும்) கம்பனி...