
மோடி ஆட்சியில் மத ரீதியான வன்முறை அதிகரிப்பு: சர்வதேச மனித உரிமை அமைப்பு புகார்
லண்டன்: மோடி பிரதமரான பிறகு இந்தியாவில் மத ரீதியான வன்முறை அதிகரித்துவிட்டதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி குற்றம்சாட்டியுள்ளது. 2015&ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையில் மோடி அரசை அம்னெஸ்டி அமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது. இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு...