செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

தாயத்



மக்கா ஹரம்ஷரீப்பிள் உள்ள இமாம் ஒருவர் தாயத்து கட்டிவந்த ஒரு நபருக்கு தாவா செய்து தாயத்தை கலற்றினார் அல்ஹம்துலில்லாஹ்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
எவன் ஒருவன் தாயத்தை தொங்க விடுகிறானோ அவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டான்
அஹ்மத்-16781