வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

Hadis


நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட
போது, (அதற்காக) தொழுதார்கள். "அல்லாஹ்வின்
தூதரே! நீங்கள் நின்ற இடத்தில் எதையோ பிடிக்க
முயன்று விட்டுப் பின்வாங்கினீர்களே?''
என்று நபித்தோழர்கள் கேட்டனர். "எனக்குச் சுவர்க்கம்
எடுத்துக் காட்டப் பட்டது.
அதிலிருந்து ஒரு குலையைப் பிடித்தேன்.
அதை நான் எடுத்திருந்தால் உலகம் உள்ளளவும்
அதை நீங்கள் புசித்திருப்பீர்கள்'' என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி 748