செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

என்னடா நாடு இது...?


என்னடா நாடு இது...?
மதுவினால் மரணத்தை நோக்கி செல்லும் மனித உயிர்களை மீட்க ஒருவர் 25-நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறார்,அவரை ஒரு ஆறுதலுக்கு கூட.சந்திக்க மனித நேயர்கள் இல்லையே. ?
பக்கத்து நாட்டில் ஒரு பிரச்சனையென்றால் வாய் கிழியே பதிவிட்டு தன் அரிப்பை தீர்த்துக்கொள்ளும்...நாம் ...?
தாய் நாட்டில் மது ஒழிக்க போராடும் இந்த பெரியவரை சந்திக்க நாதியில்லையே...?
ஏன்..? விளம்பரம் குறைவா..?
ஏன்..? மீடியா வரவு குறைவா..?
மதுவை விட கேடு...
மனசாட்சியில்லாதவனே... ஏய் விபச்சார ஊடகமே.....குடித்து விட்டு ஜல்சா பண்ணும் பிக்காளி படங்களை தலைப்பு செய்தியாய் போட்டு உன் வாயிற்றை நிரப்புகிறாயே....₹உனக்கு மது ஒழிப்புக்கு எதிராய் 25 .நாள் உண்ணாநிலை போராட்டத்தில் இருக்கும் இந்த வாயதானவர்களை கண்ணுக்கு தெரியவில்லையா.....இல்லை மது ஒழிந்து விட்டால் உனக்கு தலைப்பு செய்தி கிடைக்காது என்பதால் அவர்களை கண்டு கொள்ள வில்லையா???? த்திரிக்கையாளர்கள் ,தொலைக்காட்சி நிறுவனங்கள் யாருமே இவரை கண்டு கொள்ளவில்லையாம்.
இவர் கொல்லப்படும் முன்பு இவரது செயலை நாமாவது
உலகம் அறியச் செய்வோம்.
இந்த மகானைக் காப்பாற்ற தயவு செய்து பகிருங்கள் நண்பர்களே