பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு முக்கண்ணாமலைபட்டியில் டெங்கு காய்ச்சல் அறிகுறி இதை அறிந்த அரசு மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக களபணியை முழுவிச்சில் ஆரம்பித்துள்ளது முக்கண்ணாமலைப்பட்டி புதுநகர் காலணியில் 10 நாட்களாக ஒருவர் காய்ச்சலுடன் அவதிப்பட அவரை திருச்சி மருந்துமனையில் அனுமதித்த போது அங்கு டெங்கு காய்ச்சல் என கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கபட்டுவருகின்றது அந்த நோய் வேறு யாருக்கும் பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரதுறை அதிகாரிகள் விழிப்புணர்வு மற்றும் முதலுதவி ஆகியவற்றை இன்று காலையிலிருந்து மேற்கொண்டுவருகின்றனர் ஆகவே பொதுமக்கள் பெண்கள மற்றும் குழந்தைகள் பாதுகாப்பான முறையில் குடிநீரை காய்ச்சி குடிக்கவும் கொசுக்கள் அண்டாமல் பார்த்துக்கொள்ளும் காய்ச்சல் அஅறிகுறி தென்பட்டால் அரசு மருத்துவரை உடன் அனுகவும் எல்லாம் வல்ல அல்லா நம்மை காப்பானாக ஆமீன் அனைவரும் அரசுடன் ஒத்துழைக்கவும் அவர்கள் கூறும் அறிவுரை கேட்டு கடைபிடிக்கவும்
வெள்ளி, 6 பிப்ரவரி, 2015
Home »
» முக்கண்ணாமலைபட்டியில் டெங்கு காய்ச்சல்
முக்கண்ணாமலைபட்டியில் டெங்கு காய்ச்சல்
By Muckanamalaipatti 12:32 PM
Related Posts:
மறுக்கப்படும் நீதியும் வஞ்சிக்கப்படும் முஸ்லிம்களும் செய்தியும் மறுக்கப்படும் நீதியும் வஞ்சிக்கப்படும் முஸ்லிம்களும் செய்தியும் ஐ.அன்சாரி - மாநிலச்செயலாளர்,TNTJ சிந்தனையும்-15.092022 https://youtu.be/34JbeADco… Read More
குடும்ப உறவுகளை கொலை செய்யும் குடிப்பழக்கம்குடும்ப உறவுகளை கொலை செய்யும் குடிப்பழக்கம் முஹம்மது சேட் மாநிலச் செயலாளர்,TNTJ செய்தியும் சிந்தனையும், 19-09-2022 #alchohol #addiction https://yo… Read More
தீராத தீண்டாமை கொடுமைகள் தீர்வு என்ன? தீராத தீண்டாமை கொடுமைகள் தீர்வு என்ன? எஸ். முஹம்மது யாஸிர் (மாநிலச் செயலாளர், TNTJ) செய்தியும் சிந்தனையும் - 20.09.2022 … Read More
பாசிஸம் நிலைக்குமா?பாசிஸம் நிலைக்குமா? சையத் முஹம்மது - மாநிலச் செயலாளர்,TNTJ செய்தியும் சிந்தனையும் - 21.09.2022 https://youtu.be/bte4M_RsNv4 … Read More
இரவில் அதிக நேரம் கண் விழிப்போர் கவனத்திற்கு.. இரவில் அதிக நேரம் கண் விழித்திருப்பவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.இந்தியாவில் நீரிழிவு நோயால் ஒவ… Read More