பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு முக்கண்ணாமலைபட்டியில் டெங்கு காய்ச்சல் அறிகுறி இதை அறிந்த அரசு மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக களபணியை முழுவிச்சில் ஆரம்பித்துள்ளது முக்கண்ணாமலைப்பட்டி புதுநகர் காலணியில் 10 நாட்களாக ஒருவர் காய்ச்சலுடன் அவதிப்பட அவரை திருச்சி மருந்துமனையில் அனுமதித்த போது அங்கு டெங்கு காய்ச்சல் என கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கபட்டுவருகின்றது அந்த நோய் வேறு யாருக்கும் பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரதுறை அதிகாரிகள் விழிப்புணர்வு மற்றும் முதலுதவி ஆகியவற்றை இன்று காலையிலிருந்து மேற்கொண்டுவருகின்றனர் ஆகவே பொதுமக்கள் பெண்கள மற்றும் குழந்தைகள் பாதுகாப்பான முறையில் குடிநீரை காய்ச்சி குடிக்கவும் கொசுக்கள் அண்டாமல் பார்த்துக்கொள்ளும் காய்ச்சல் அஅறிகுறி தென்பட்டால் அரசு மருத்துவரை உடன் அனுகவும் எல்லாம் வல்ல அல்லா நம்மை காப்பானாக ஆமீன் அனைவரும் அரசுடன் ஒத்துழைக்கவும் அவர்கள் கூறும் அறிவுரை கேட்டு கடைபிடிக்கவும்
வெள்ளி, 6 பிப்ரவரி, 2015
Home »
» முக்கண்ணாமலைபட்டியில் டெங்கு காய்ச்சல்
முக்கண்ணாமலைபட்டியில் டெங்கு காய்ச்சல்
By Muckanamalaipatti 12:32 PM
Related Posts:
கியாமத் நாளின் அடையாளங்கள் 9 - ஈஸா நபி வருகை . நான்காவது ஆதாரம் உடனே அவர் (அக்குழந்தை), 'நான் அல்லாஹ்வின் அடியான். எனக்கு அவன் வேதத்தை அளித்தான். என்னை நபியாக்கினான… Read More
-மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்- விலங்குகள் நல ஆர்வலர் என்ற பெயரில், வியாபாரிகளை மிரட்டி பணம் பரிப்பதோடு ,சட்ட விரோதமாக மாடுகளையும் ஓட்டி செல்லும் சுனிதா கிருஸ்டியாணா மீது நடவடிக்… Read More
ஒட்டகம் குர்பானி கொடுக்கத் தடை: - காவிமன்றத்தின் காவித்தீர்ப்பு! source: https://www.facebook.com/onlinepj.qa/videos/vb.181066358714161/658710384283087/?type=2&theater ஒட்டகம் குர்பானி கொடுக்கத் தடை: - க… Read More
ஜகோர்ட்டை ஆட்டம் காண வைத்த அறிவிப்பு... ஜகோர்ட்டை ஆட்டம் காண வைத்த அறிவிப்பு! வேண்டுமா.? வேண்டாமா.? முடிவெடித்துக்கொள்ளுங்கள் Source: https://www.facebook.com/onlinepj.qa/videos/vb.… Read More
ஜாலியன் வாலாபாக் படுகொலை ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது எல்லாருக்கும் தெரியும்... ஆனால் ஜாலியன் வாலாபாக்கில் ஏன் அத்தனை மக்கள் (20,000) கூடியிருந்தார்கள்??? ய… Read More