பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு முக்கண்ணாமலைபட்டியில் டெங்கு காய்ச்சல் அறிகுறி இதை அறிந்த அரசு மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக களபணியை முழுவிச்சில் ஆரம்பித்துள்ளது முக்கண்ணாமலைப்பட்டி புதுநகர் காலணியில் 10 நாட்களாக ஒருவர் காய்ச்சலுடன் அவதிப்பட அவரை திருச்சி மருந்துமனையில் அனுமதித்த போது அங்கு டெங்கு காய்ச்சல் என கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கபட்டுவருகின்றது அந்த நோய் வேறு யாருக்கும் பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரதுறை அதிகாரிகள் விழிப்புணர்வு மற்றும் முதலுதவி ஆகியவற்றை இன்று காலையிலிருந்து மேற்கொண்டுவருகின்றனர் ஆகவே பொதுமக்கள் பெண்கள மற்றும் குழந்தைகள் பாதுகாப்பான முறையில் குடிநீரை காய்ச்சி குடிக்கவும் கொசுக்கள் அண்டாமல் பார்த்துக்கொள்ளும் காய்ச்சல் அஅறிகுறி தென்பட்டால் அரசு மருத்துவரை உடன் அனுகவும் எல்லாம் வல்ல அல்லா நம்மை காப்பானாக ஆமீன் அனைவரும் அரசுடன் ஒத்துழைக்கவும் அவர்கள் கூறும் அறிவுரை கேட்டு கடைபிடிக்கவும்
வெள்ளி, 6 பிப்ரவரி, 2015
Home »
» முக்கண்ணாமலைபட்டியில் டெங்கு காய்ச்சல்
முக்கண்ணாமலைபட்டியில் டெங்கு காய்ச்சல்
By Muckanamalaipatti 12:32 PM
Related Posts:
குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் & நவீன சலஃபிகள் குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் - கதீப் பக்தாதி அவர்கள் சொன்னது என்ன? சகோதரர். எம்.ஐ. சுலைமான் அவர்கள் இருட்டடிப்பு செய்தார்களா? திசைத் திருப்பும்… Read More
எக்காலத்திலும் மாறாத இஸ்லாம் எக்காலத்திலும் மாறாத இஸ்லாம் மன்னார்குடி - திருவாரூர் (தெற்கு) மாவட்டம் - 06-03-2022 உரை : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர… Read More
பித்அத் ஒழிப்பு மாநாடு ஏன்?பித்அத் ஒழிப்பு மாநாடு ஏன்? மன்னார்குடி - திருவாரூர் (தெற்கு) மாவட்டம் - 06-03-2022 உரை : K. தாவூத் கைசர் (மாநிலச் செயலாளர், TNTJ) … Read More
வணக்கத்திற்குரிய மேயர் மேயரை வணக்கத்திற்குரிய மேயர் என்று அழைக்க பரிசீலிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறிய கருத்து சரியா? பதிலளிப்பவர்:- இ. பாரூக் (மாநிலத் துணை… Read More
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்மதங்களை கடந்து மனிதநேய பணிகளை முஸ்லிம்கள் செய்கிறீர்களா? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் மேலப்பாளையம் - நெல்லை மாவட்டம் - 02.01.2022 உரை : கோவை ஆர். ரஹ்… Read More