வெள்ளி, 8 மே, 2015

+2 தேர்வு


 +2 தேர்வில் நமது ஊரில் இருந்து தேர்வு எழுதிய அனைத்து(அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்த அனைவரும்) சகோதர,சகோதரிகளும் வல்ல ரஹ்மானின் அருளால் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். நமது இவ்வாண்டு 100% சதவீத தேர்ச்சி பெற்று உள்ளது. குறிப்பாக அன்னவாசல் அரசு பள்ளியில் நமது ஊரைச்சேர்ந்த சகோதரி ஜாஸ்மின் பேகம்-1052 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்( மாஷா அல்லாஹ்). நமது ஊரைச்சேர்ந்த ஒருவர் அன்னவாசல் பள்ளியில் முதலிடம் பெறுவது இதுதான் முதல் முறை. ஆகவே நமது ஊருக்கு பெறுமை தேடிதந்த அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...




Top of Form
Bottom of Form