செவ்வாய், 26 மே, 2015

தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை தொடக்கம்.


Shaik Mohamed Ibrahim's photo.தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை தொடக்கம்."!!



இந்தியா முழுவதும் 1 லட்சத்து 50 ஆயிரத்து 979 தபால் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.தபால் துறையின் வருமானத்தை பெருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
கம்யூட்டர் வசதி உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் இ போஸ்ட் திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் புதிய திட்டங்களில் தொடர்ச்சியாக 22ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து தலைமை தபால் நிலையங்களிலும் பாஸ்போர்ட் ஆன்லைன் சேவை துவங்கப்பட உள்ளது.29 தலைமை தபால் நிலையங்கள் உள்பட 36க்கும் மேற்பட்ட இடங்களில் இச்சேவை துவங்கப்பட உள்ளது.
ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்
பாஸ்போர்ட் விண்ணப்ப படிவத்தினை ரூ.10 கொடுத்து பெற்று கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அதே தலைமை தபால் நிலையத்தில் ரூ.100 செலுத்தி ஆன் லைன் முன்பதிவு செய்யலாம்.பதிவு செய்தவுடன் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் செல்லான் வழங்கப்படும்.
அதன் பின்னர் செல்லான் மூலம் எஸ்பிஐ வங்கியில் உரிய கட்டணம் செலுத்திய பின்னர் ஏற்கனவே விண்ணப்பம் பெற்ற தபால் நிலையத்துக்கு சென்று நேர்காணலுக்கான நுழைவு சீட்டை பெற்று கொள்ளலாம்.
பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
போலீஸ் எச்சரிக்கை !..
குறிப்பாக
பெண்களின் கவனத்திற்கும்
பாதுகாப்பிற்கும் .. அவசியம்
படிப்பதோடு மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள் !.....
ஸ்கூல் , காலேஜ் , ஆபீஸ் போகும்
பெண்கள் கவனத்திற்கு !.. நீங்கள்
போகும் வழியில்,.,
ஏதாவது குழந்தைகள்
அழுது கொண்டு தன்னிடம்
இருக்கும்
அட்ரசை காண்பித்து கூட்டிபோக
சொன்னால் ..
அந்த
அட்ரசுக்கு கூட்டிப் போகாமல்
நேராக பக்கத்திலிருக்கும் போலீஸ்
ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று ஒப்படைத்து விடுங்கள் ...
காரணம் இப்படி அழும் குழந்தைகள்
பின்னால் ஒரு பெரிய
ரவ்டி கும்பலே உள்ளது.
இவர்கள்
இது போல்
குழந்தைகளை கூட்டி வரும்
பெண்களை கடத்தல் , விபச்சாரம்
மற்றும் கற்பழிப்பு போன்ற தீய
கொடூர செயல்களில்
ஈடுபட்டு வருகிறார்கள்.
இது இப்போது ஒரு புதிய டெக்னிக்
ஆகியுள்ளது .எனவே பெண்கள்
மிகவும் ஜாக்கிரதையாக இருக்க
போலீஸ்
இப்படி ஒரு எச்சரிக்கை செய்தியை மக்கள்
நலம் கருதி வெளியிட்டுள்ளார்கள்.!!
பாதுகாப்பு சம்மந்தமான இந்த
எச்சரிக்கை செய்தியை மற்றவர்களுக்கும் எத்தி வைக்க Share செய்து உதவுங்கள்.!!