வியாழன், 30 நவம்பர், 2023

உத்தரப்பிரதேசத்தில் பொதுக் குழயில் தண்ணீர் குடித்ததற்காக அடித்துக்கொல்லப்பட்ட இளைஞர்!

 உத்தரப்பிரதேசத்தில் பொதுக் குழயில் தண்ணீர் குடித்ததற்காக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் படவுன் மாவட்டத்தில் உள்ள சத்ரா கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர் கமலேஷ்(24) அங்குள்ள பொதுக் குழாயில் நேற்று முந்தினம் (27.11.2023) இரவு தண்ணீர் குடித்துள்ளார். ...

5 மாநில சட்டமன்ற தேர்தல்: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் எப்போது?

 telangana | madhya-pradesh | தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் நவம்பர் 30-ம் தேதி வாக்குப்பதிவு முடிவடையவுள்ள நிலையில், அனைவரின் பார்வையும் கருத்துக்கணிப்பு கணிப்புகளின் பக்கம் திரும்பி உள்ளது.மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் நவம்பர் 7ஆம் தேதி தேர்தல் தொடங்கியது.இங்கு, நவம்பர் 30ஆம் தேதி கடைசிக் கட்ட வாக்குப்பதிவு...

டிஜிட்டல் யுகத்திலும் அனலாக் போர் முறை; இரண்டிற்கும் ராணுவம் தயாராக வேண்டியது ஏன்?

 துப்பாக்கி பவுடர் மற்றும் நீராவி இயந்திரம் முதல் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தால் சமீபத்திய புரட்சிகள் வரை, இராணுவ விவகாரங்களில் புரட்சிகள் என்பது அந்தந்தக் காலத்தின் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் செயல்பாடாகும். உயர்-தொழில்நுட்ப துறை போரில் மனித பயன்பாட்டை குறைக்க முயற்சிக்கிறது.இதனை, சமீபத்திய சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள், நிலத்தடி சுரங்கங்கள் மூலம் கண்டறிதல் மற்றும்...

புதன், 29 நவம்பர், 2023

இறை உடன்படிக்கையில் உண்மையாய் இருப்போம்

இறை உடன்படிக்கையில் உண்மையாய் இருப்போம் ஆர்.அப்துல் கரீம் மாநிலப் பொதுச் செயலாளர்,TNTJ TNTJ, தலைமையக ஜுமுஆ - 24 .11.2023 ...

இளைய சமுதாயம் எங்கே செல்கிறது?

இளைய சமுதாயம் எங்கே செல்கிறது? ஐ.அன்சாரி (மாநிலச்செயலாளர்,TNTJ) காஞ்சிபுரம் மாவட்டம் - குடும்பவியல் தர்பியா - 29.10.2023 ...

நமது தொழுகையின் நிலை என்ன?

நமது தொழுகையின் நிலை என்ன? M.H.யாசர் M.I.Sc பேச்சாளர், TNTJ அமைந்தகரை ஜுமுஆ - 17.11.2023 ...

இறை திருப்தியே இலக்கு!

இறை திருப்தியே இலக்கு! ஷேக் மைதீன் பேச்சாளர், TNTJ அமைந்தகரை ஜுமுஆ - 24.11.2023 ...

கல்விக் கூடங்களில் காவிச் சாயம் கண்டுக்கொள்ளுமா தமிழக அரசு!

கல்விக் கூடங்களில் காவிச் சாயம் கண்டுக்கொள்ளுமா தமிழக அரசு! ஆர்.அப்துல் கரீம் மாநிலப் பொதுச் செயலாளர்,TNTJ TNTJ, தலைமையக ஜுமுஆ இரண்டாம் உரை - 24 .11.2023 ...

இஸ்லாத்தில் இல்லாத தர்கா வழிபாடு

இஸ்லாத்தில் இல்லாத தர்கா வழிபாடு ஆர்.அப்துல் கரீம் மாநிலப் பொதுச் செயலாளர்,TNTJ பொதுக்கூட்டம் - 19.11.2023 பொட்டல் புதூர் மற்றும் முதலியார்பட்டி ஆகிய கிளைகள் - தென்காசி மாவட்டம் ...

இஸ்லாம் சார்ந்த வாராந்திர கேள்வி பதில் - 22.11.2023

இஸ்லாம் சார்ந்த வாராந்திர கேள்வி பதில் - 22.11.2023 பதிலளிப்பவர் கலந்தர் M.I.Sc பேச்சாளர், TNTJ ஜும்மா தொழுகை ஆகாயம், கடல் சார்ந்த பணிபுரியக்கூடியவர்களுக்கு ஜும்மாவுக்கான வாய்ப்புகள் குறைவு அவர்களுக்கான சட்டம் என்ன? அப்படியான வேலைகளை தேர்வு செய்யலாமா? கன்னத்தில் அறைந்து விளையாடுவது விளையாட்டு குறித்து மார்க்க விளக்கம் தரவும்? ஐந்து வேளை தொழுகை தொழுகும்போது நிய்யத்து வைக்கலாமா? கணவனும் மனைவியும் ஜமாஅத்தாக சேர்ந்து தொழலாம் எனும் போது சகோதரனும்...

அரசியலாக்கப்படும் ஹலால் உணவு!காரணம் என்ன?

அரசியலாக்கப்படும் ஹலால் உணவு!காரணம் என்ன? உரை: சைய்யத் அலி மாநிலச் செயலாளர், TNTJ செய்தியும் சிந்தனையும் - 24.11.2023 ...

மாணவர்களே! மனனம் செய்ய சிரமப்படுகிறீர்களா?

மாணவர்களே! மனனம் செய்ய சிரமப்படுகிறீர்களா? ஜாவித் அஷ்ரஃப் மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர், TNTJ கல்விச் சிந்தனைகள் - 22.11.2023 ...

கிரிக்கெட் விளையாட்டும் விபரீதங்களும்!

கிரிக்கெட் விளையாட்டும் விபரீதங்களும்! உரை: S.முஹம்மது யாஸிர் மாநிலச் செயலாளர்,TNTJ செய்தியும் சிந்தனையும் - 23.11.2023 ...

பீடையால் தோற்றதா இந்தியா?

பீடையால் தோற்றதா இந்தியா? காஞ்சி ஏ.இப்ராஹீம் ( TNTJ,மாநிலப் பொருளாளர் ) செய்தியும் சிந்தனையும் - 23.11.2023 ...

காஸா குண்டு சத்தத்துக்கு இடையில்

காஸா குண்டு சத்தத்துக்கு இடையில் மிளிரும் இஸ்லாம் உரை: N.அல்அமீன்( மாநிலச் செயலாளர்,TNTJ) செய்தியும் சிந்தனையும் - 25.11.2023...

பயன்பாட்டில் இல்லாத கூகுள் கணக்குகள் – டிச.1 முதல் முடக்கம்!

 இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை டிச.1 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக ‘கூகுள்’ நிறுவனம் முடிவு அறிவித்துள்ளது.கூகுளின் ஜி-மெயில் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி கூகுள் கணக்குகளில் உள்ளீடு செய்துகொண்டு, யூடியூப், கூகுள் போட்டோஸ், கூகுள் மேப்ஸ், காலண்டர், கூகுள் ஸ்லைட்ஸ், கூகுள் ஷீட்ஸ் உள்ளிட்ட கூகுளின் பல்வேறு தளங்கள் மற்றும்...

திக்… திக்… நிமிடங்கள்….

 உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி 17 நாட்களாக நடைபெற்ற நிலையில், வெற்றிகரமாக அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 17 நாட்களில் ஒவ்வொரு நிமிடமும் திக்…திக்…நிமிடங்களாக கடந்தன. மீட்பு பணி கடந்து வந்த பாதை என்ன… பார்க்கலாம்….நவம்பர் 12, மாலை 5.30 மணி – சில்க்யாரா வளைவு – பார்கோட் சுரங்கப் பாதையில் திடீர் நிலச்சரிவுநவம்பர் 12, இரவு 8.30 மணி...

கோயிலுக்கு சென்ற முஸ்லிம் எம்எல்ஏ – கங்கை ஆற்று நீரை தெளித்து சுத்தப்படுத்திய கோவில் நிர்வாகம்..!

 இஸ்லாமிய சட்டமன்ற உறுப்பினர் கோயிலுக்கு சென்றதால் கங்கை ஆற்று நீரை தெளித்து கோவில் நிர்வாகம் சுத்தப்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேச மாநில சித்தார்த் நகரில் இஸ்லாமிய சட்டமன்ற உறுப்பினர் வந்து சென்றதால், கோயிலை கங்கை ஆற்று நீர் தெளித்து புனிதப்படுத்தியதாக இந்து அமைப்பு நிர்வாகிகளும் குடிமை அமைப்பு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.கோயிலில் நடக்கும் பூஜை ஒன்றிற்காக அப்பகுதி மக்களின்...

400 மணி நேர போராட்டம் வெற்றி: சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் மீட்பு

 Uttarakhand tunnel rescue ends in success- இரவு 8 மணியளவில், முதல் தொழிலாளி வெளியே அழைத்துச் வரப்பட்டு ஆம்புலன்சில் மருத்துவ மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.Uttarakhand tunnel rescue ends in success | உத்தரகாசி சுரங்கப்பாதையில் நவ.12ஆம் தேதி முதல் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களை மீட்புப் பணியாளர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.400 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த...

செவ்வாய், 28 நவம்பர், 2023

சாதிவாரி கணக்கெடுப்பு: சொல்வதை காட்டிலும் செய்வது கடினம்

 இந்த ஆண்டு தொடக்கத்தில் கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி புதிய ஜாதி தகவல்களை முதலில் வெளியிட்டார்.congress | bjp | madhya-pradesh | karnataka | இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மாநில காங்கிரஸ் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அப்போதைய காங்கிரஸ்...

மாவட்ட ஆட்சியர்களுக்கு இ.டி. சம்மன்: மத்திய அரசு ஆளும் மாநிலங்களில் ஏன் நடவடிக்கை இல்லை? மூத்த வழக்குரைஞர் வாதம்

 இந்த வழக்கில் நவம்பர் 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.madras-high-court | சட்டவிரோத மணல் அகழ்வில் தொடர்புடையதாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில், மாநிலத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்க இயக்குநரகம் (ED) சம்மன் அனுப்பியதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.இந்த...