புதன், 29 நவம்பர், 2023

400 மணி நேர போராட்டம் வெற்றி: சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் மீட்பு

 Uttarakhand Tunnel Rescue Operation

Uttarakhand tunnel rescue ends in success- இரவு 8 மணியளவில், முதல் தொழிலாளி வெளியே அழைத்துச் வரப்பட்டு ஆம்புலன்சில் மருத்துவ மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Uttarakhand tunnel rescue ends in success | உத்தரகாசி சுரங்கப்பாதையில் நவ.12ஆம் தேதி முதல் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களை மீட்புப் பணியாளர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.

400 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த நடவடிக்கை முடிவில் வெற்றியை கண்டுள்ளது. முதலில், மீட்புப் பணி பாதிக்கப்பட்டதால், 57 மீட்டர் இடிபாடுகளில் இருபுறமும் கடும் பாதிப்பு ஏற்பட்டது.


இறுதியில் துளையிடும் இயந்திரம் உதவியின்றி சுரங்கத் தொழிலாளர்கள்தான் கடைசி 12 மீட்டரை தோண்டி, சிக்கியவர்களை அடைந்தனர்.

இரவு 8 மணியளவில், முதல் தொழிலாளி வெளியே அழைத்துச் வரப்பட்டு ஆம்புலன்சில் மருத்துவ மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


source https://tamil.indianexpress.com/india/all-41-trapped-workers-out-as-400-hour-uttarakhand-tunnel-rescue-ends-in-success-1712243