புதன், 26 பிப்ரவரி, 2014

சுதந்திரம் பெற்ற நாடாக கருத முடியாது.

26 அட்டை பெட்டிகளில் 625 கிலோ எடையுள்ள பயங்கர சக்தி வாய்ந்த டெட்டனேட்டர்கள் பறிமுதல்...? செஞ்சியிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ஒரு மினிவேனை போலீசார் வழிமறித்து சோதனையிட்டதில் பெரும் நாசத்தை விளைவிக்கும் பயங்கர சக்தி வாய்ந்த டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்டுள்ளது. வேன் டிரைவர் ஜெயவேலு (வயது 32) ஆரணியை சேர்ந்த டெல்லி ராமு (48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்- மாலைமலர். அவர்கள் இரண்டு பேரும் பத்திரிகை தர்மத்தில் பயங்கரவாதிகள் அல்ல இன்ன...

15 வது மாநில பொதுக்குழு

ஈரோட்டில் நடைபெற்ற 15 வது மாநில பொதுக்குழு தீர்மானங்கள் இடஒதுக்கீடு: பொய்யான மோடி அலை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு : ஓரினச்சேர்க்கைக்கு கண்டனம் : முஸ்லிம் தனியார் சட்டம்: தேர்தல் முறையில் மாற்றம் தேவை: நோன்புக்கஞ்சி இலவச அரிசி : மதம் மாறும் தலித்கள் : பூரண மதுவிலக்கு : புகையிலைப் பொருட்கள் : கல்விக் கூடங்களில் மதத் திணிப்பு : வளைகுடா பணியாளர் அவலம் : தூக்கு தண்டனை ரத்து : கருணை மனு வேண்டாம் : உச்ச...

Hadis

அல்லாஹ்வைத் திட்டி விடக்கூடாது அல்லாஹ்வுக்கு கண் இல்லையா! இவன் எல்லாம் ஒருகடவுளா! எனக்கு கஷ்டத்தை கொடுத்தவன் இறைவனே கிடையாது. என்றெல்லாம் பேசாது பொறுமையோடு இருக்க வேண்டும் ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும்உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக. ‪#‎அல்குர்ஆன் : 2:155 அடக்கவிடம் (கப்று) அருகில் அழுதுகொண்டிருந்த ஒரு பெண்ணைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள்...

மாஷா அல்லாஹ்.

சவூதி பாலைவனத்தில் ஆடு மேய்க்க வந்த சூடான் நாட்டு ஏழையின் அல்லாஹ் மீதான அச்சத்திற்கும் நேரமைக்கும் கிடைத்த பரிசு! சவூதி அரேபிய பாலைவனத்தில் ஆடு மேய்க்க வந்த சூடான் நாட்டு ஏழையிடம், அவரின் நேர்மையை சோதிக்கும் வண்ணம், சவூதிகள் சிலர் அவர் வைத்திருந்த ஆட்டை தமக்கு தரச்சொல்லி கேட்க, அவரோ, 'இது தனது ஆடில்லை, இன்னொருவரின் ஆடுகள்' என்று கூறி தரமறுக்க, அவரிடம் 'ஆடு தொலைந்து விட்டது' என்று உரிமையாளரிடம் பொய் கூறி தன்னிடம் 200 ரியாலுக்கு விற்றுவிட...

U Know

தெரிந்து கொள்ளுங்கள்... 1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது" 2. உடலின் மிக வலிமையான சதைப்பகுதி "நாக்கு" 3. ஆங்கில கீபோர்டில் ஒரேவரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படும் ஒரு சொல் "TYPEWRITER" 4. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும் நீண்ட வார்த்தை 'Stewardesses" 5. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் ஜீவராசி - ”கொசு” 6. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue...

முஸ்லிம் ஜனத்தொகையை மட்டுப்படுத்த வேண்டும்

முஸ்லிம் ஜனத்தொகையை மட்டுப்படுத்த வேண்டும், ஹிந்துக்கள் 5 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்- அசோக் சிங்கால் அலறல். நேற்று போபாலில் செய்தியாளர்களை சந்தித்த அசோக் சிங்கால் தெரிவித்ததாவது: ஹிந்துக்கள் முஸ்லிம் மதத்தில் சேறுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. ஹிந்து சமூகம் சிறுபான்மை சமுதாயமாக மாறி விடும் அவலம் ஏற்படும் என்ற அச்சம் உருவாகிறது. அதனால்...

வியாழன், 20 பிப்ரவரி, 2014

Hadis

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம் இறைவன் திரையை அகற்றித் தன் காலை வெளிப்படுத்தும் அந்த (மறுமை) நாளில், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சஜ்தா செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்களின் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல்...

புதன், 19 பிப்ரவரி, 2014

அமைதி பூங்கா

அமைதி பூங்கா தமிழகத்தில் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் உடலை மனித வெடிகுண்டின் மூலம் துண்டு துண்டாக்கி மண்ணில் வீசிய கொடூர கொலையாளிகள் மூவரின் மரண தண்டனை ரத்து:ஆஹா வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பு !. இந்திய வரலாற்றில் கரை படிந்த இந்த தீர்ப்பை கேட்டு மிருகங்கள கூட வெட்கி தலைகுணியும்.பணத்துக்கும், புகழுக்கும் அல்லது சாதிவெறிக்கும், மொழி வெறிக்கும் தலை வணங்கும் நீதிபதிகள் இருக்கும் வரை மதசார்பற்ற இந்தியா உலக அரங்கில் தலைகுணிவதையும், மண்ணைக் கவ்வுவதையும்...

அறியாமல் இருப்பது தான் தவறு..

சகோதரர்களே இந்த செய்தியை அதிகம் அதிகம் ஷேர் செய்யுங்க!உங்கள் வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர் காலாவதியாகும் தேதி(Expiry date) தெரியுமா..?காலாவதியான சிலிண்டரைப் பயன்படுத்துவதால் சில பல பயங்கரமான ஆபத்துகள் உள்ளன. அதனால் இனி உங்கள் வீட்டுக்கு சிலிண்டர் கொண்டு வரும் போதோ,அல்லது வாங்கும் போதோ, முதலில் காலாவதியாகும் தேதியைப் பாருங்கள்.அப்புறம் வாங்குங்கள்.ஏற்கனவே காலாவதியாகி இருந்தால்...

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

காந்தியாரைப் படுகொலை செய்த தத்துவம் ஆட்சித் தத்துவமாக மாற வேண்டுமா?

மாற்றுடையில் கோட்சே பட்டாபிஷேகம்! http://goo.gl/yySZL3காந்தியாரைப் படுகொலை செய்த தத்துவம் ஆட்சித் தத்துவமாக மாற வேண்டுமா? காந்தியைப் படுகொலை செய்த கோட்சே மாற்றுடையில் அதிகாரப் பீடத்தில் அமர வேண்டுமா? - இதுதான் 16ஆவது மக்களவைத் தேர்தலில் மக்கள் முன் எழுந்து நிற்கும் மகத்தான கேள்வி. காந்தியார் படுகொலை செய்யப்பட்டு 66 ஆண்டுகள் ஓடி விட்டன. அதற்குக் காரணமானவர்கள் இந்துத்துவாவாதிகள்...

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

ரூபாய் 10 லட்சம் அறிவிப்பு

மவ்ளுது அபிமானிகளே - மவ்ளுது பாடல்களுக்கு குரான் மற்றும் ஹதிஸ்களில் இருந்து ஆதாரத்தை காட்டினால் ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும். TNTJ - முபட்டி கிளை , செல் 9655912585, 9750705887, 9942025867.குறிப்பு : சுன்னத் ஜமாஅத் வெளியிட்ட துண்டு பிரசுரத்தில் ஊர் பொதுமக்கள் என்று குறிப்பிடபட்டுள்ளது - இதற்கும் -TNTJ. விற்கும் எந்த தொடர்பும் இல்லை. தௌஹீத் சிந்தனை உடையவர்கள் ஊர் மக்கள்...

Hadis

நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய மனைவியர்களுக்கு அல்லாஹ்வைப் பற்றி நினைவையும், அச்சத்தையும் ஏற்படுத்தக்கூடியவர்களாக இருந்தார்கள். அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று ஆர்வமூட்டியும் அவனுக்கு மாறு செய்யக்கூடாத என்ற எச்சரிக்கையும் பிறப்பிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.ஓர் இரவில் நபி (ஸல்) அவர்கள் தூக்கத்திலிருந்து (பதற்றத்துடன்) விழித்தெழுந்து "அல்லாஹ் தூயவன்! இன்றிரவு இறக்கிவைக்கப்பட்ட சோதனைகள் (குழப்பங்கள்)தாம் என்ன! (இன்றிரவு) திறந்துவிடப்பட்ட...

வியாழன், 13 பிப்ரவரி, 2014

Bottled Water - cancer !!!!

LET EVERYONE WHO HAS A WIFE/GIRLFRIEND/ DAUGHTER/ FRIENDS AND COLLEAGUES.  KNOW PLEASE!  Bottled water in your car is very dangerous!  On the Ellen show, Sheryl Crow said that this is what caused her  breast cancer. It has been identified as the most common cause  of the high levels of dioxin in breast cancer tissue..  Sheryl Crow’s oncologist told her: women should not drink bottled  water that has...
இஸ்லாமிய   பொருளாதார   கொள்கை - 2.5% கண்டிப்பாக இல்லாதவருக்கு தரவேண்டும் - வட்டி கண்டிப்பாக வாங்க  கூடாது வட்டி இல்லாமல் வாழ எளிய முறைகள் 1)தொழில் 2) கல்வி 3) குடும்பம் இன்றைய காலகட்டத்தில்; செல்வம் மனிதனுக்கு அடிப்படை தேவைகளில் ஒன்றாகிவிட்டது. செல்வம் இருந்தால் அனைத்தையும் பெறலாம். அந்த செல்வம் ஈட்ட பலவழிகளில் மனிதன் கையாள்கிறான்.சிலர்  நேர் வலி மற்றும் பலர் குறுக்கு வலி. நெர்வளியல் பணம் ஈட்ட பல நாள்கள்...