புதன், 26 பிப்ரவரி, 2014

15 வது மாநில பொதுக்குழு



ஈரோட்டில் நடைபெற்ற 15 வது மாநில பொதுக்குழு தீர்மானங்கள்

இடஒதுக்கீடு:

பொய்யான மோடி அலை

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு :

ஓரினச்சேர்க்கைக்கு கண்டனம் :

முஸ்லிம் தனியார் சட்டம்:

தேர்தல் முறையில் மாற்றம் தேவை:

நோன்புக்கஞ்சி இலவச அரிசி :

மதம் மாறும் தலித்கள் :

பூரண மதுவிலக்கு :

புகையிலைப் பொருட்கள் :

கல்விக் கூடங்களில் மதத் திணிப்பு :

வளைகுடா பணியாளர் அவலம் :

தூக்கு தண்டனை ரத்து :

கருணை மனு வேண்டாம் :

உச்ச நீதிமன்றத்தின் தவறான தீர்ப்பு :

மொழியை விட நியாயம் பெரிது:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைபாடு குறித்த பொதுக்குழு தீர்மானம்:

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டினை அதிமுக அரசு உயர்த்தி தந்தால் அதிமுகவுக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு. உயர்த்தி தரவில்லையென்றால் அதிமுகவுக்கு எதிராக தேர்தலில் முழு மூச்சுடன் வேலைபார்ப்பது என பொதுக்குழு தீர்மானம் எடுத்துள்ளது.

அதிமுக அரசுக்கு ஒரு வார காலம் அவகாசம் கொடுத்துள்ளது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

வரும் வாரத்திற்க்குள் இடஒதுக்கீட்டினை உயர்த்தி வழங்கவில்லையெனில் அதிமுகவுக்கு எதிராக எப்படி வேலை செய்வது என்பதனை குறித்தும், தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆதரவு யாருக்கு என்பதனை இறுதியாக அறிவிக்கவும் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் அவசர மாநில செயற்க்குழு சென்னையில் கூடும் இன்ஷா அல்லாஹ்.

https://www.facebook.com/ThouheedJamath


Related Posts: