இந்தியாவில் முதன்முதலாக வட்டியில்லா ‘ஷரியத்’ வங்கி..!!இந்தியாவில் முதன்முதலாக வட்டியில்லா ‘ஷரியத்’ வங்கி..!! வட்டிக்கு பணம் தருவதையும் வட்டிக்கு பணம் வாங்குவதையும் இஸ்லாமிய சட்டமான ‘ஷரியத்’ பாவப்பட்ட செயலாக விலக்கி வைத்து தடை செய்துள்ளது. வட்டிக்கு பணம் தருவதையும் வட்டிக்கு பணம் வாங்குவதையும் இஸ்லாமிய சட்டமான ‘ஷரியத்’ பாவப்பட்ட செயலாக விலக்கி வைத்து தடை செய்துள்ளது. இவ்வகையில், அரபு நாடுகளில் வாழும் கேரள மாநிலத்தை சேர்ந்த முஸ்லிம்களின் கேரள கணக்குகளில் கோரப்படாத தொகையாக சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் முடங்கிக் கிடப்பதாக தெரியவருகிறது. இவ்வகையில், அரபு நாடுகளில் வாழும் கேரள மாநிலத்தை சேர்ந்த முஸ்லிம்களின் கேரள கணக்குகளில் கோரப்படாத தொகையாக சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் முடங்கிக் கிடப்பதாக தெரியவருகிறது. இந்நிலையில், வட்டி என்ற நடைமுறையே இல்லாத ‘ஷரியத்’ வங்கி முறையை கேரள அரசு அனுமதிக்க வேண்டும் என வளைகுடா நாடுகளில் வாழும் கேரள மாநில முஸ்லிம்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், வட்டி என்ற நடைமுறையே இல்லாத ‘ஷரியத்’ வங்கி முறையை கேரள அரசு அனுமதிக்க வேண்டும் என வளைகுடா நாடுகளில் வாழும் கேரள மாநில முஸ்லிம்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை கேரள மாநில அரசு மத்திய ரிசர்வ் வங்கியிடம் முன் மொழிந்தது.இதனையடுத்து, கேரள மாநில அரசின் சார்பில் நடத்தப்படும் தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் வட்டியில்லா ‘ஷரியத்’ வங்கியை தொடங்க ரிசர்வ் வங்கி இன்று அனுமதி அளித்துள்ளது. இந்த கோரிக்கையை கேரள மாநில அரசு மத்திய ரிசர்வ் வங்கியிடம் முன் மொழிந்தது.இதனையடுத்து, கேரள மாநில அரசின் சார்பில் நடத்தப்படும் தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் வட்டியில்லா ‘ஷரியத்’ வங்கியை தொடங்க ரிசர்வ் வங்கி இன்று அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக இன்று மும்பையில் பேட்டியளித்த ரிசர்வ் வங்கி செய்தி தொடர்பாளர் அல்பனா கில்லாவாலா, ‘இஸ்லாமிய நிதி கொள்கைகளின்படி, வங்கியமைப்பை சாராத நிதி நிறுவனத்தை தொடங்க கேரள மாநில தொழில் மேம்பாட்டு நிறுவனத்துக்கு மத்திய ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது’ என்று கூறினார். இது தொடர்பாக இன்று மும்பையில் பேட்டியளித்த ரிசர்வ் வங்கி செய்தி தொடர்பாளர் அல்பனா கில்லாவாலா, ‘இஸ்லாமிய நிதி கொள்கைகளின்படி, வங்கியமைப்பை சாராத நிதி நிறுவனத்தை தொடங்க கேரள மாநில தொழில் மேம்பாட்டு நிறுவனத்துக்கு மத்திய ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது’ என்று கூறினார். இஸ்லாமிய வங்கிமுறை கொள்கைகளின் படி, முதலீட்டாளர்களுக்கு வட்டி வழங்கப்பட மாட்டாது. கடன் பெறுபவர்களிடமும் வட்டி வசூலிக்கப்பட மாட்டாது. இஸ்லாமிய வங்கிமுறை கொள்கைகளின் படி, முதலீட்டாளர்களுக்கு வட்டி வழங்கப்பட மாட்டாது. கடன் பெறுபவர்களிடமும் வட்டி வசூலிக்கப்பட மாட்டாது. வங்கியில் தேங்கும் பணத்தை வைத்து பங்கு வர்த்தகம், பாதுகாப்பு பத்திரங்கள், மது, புகையிலை மற்றும் சூதாட்டம் தொடர்பான தொழில்கள் தவிர இதர வகை தொழில் முனையோர் கடன் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வியாழன், 7 நவம்பர், 2013
Home »
» முதன்முதலாக வட்டியில்லா
முதன்முதலாக வட்டியில்லா
By Muckanamalaipatti 9:04 AM
Related Posts:
ரூ.444-க்கு விமான பயணம்! SpiceJet விமான சேவை அறிவிப்பு! முதல் விமான பயணத்திற்கு திட்டமிட்டு வருகிறீர்களா? 500 ரூபாய்க்கும் குறைவாக டிக்கெட் விற்பனை சலுகை வழங்குகிறது SpiceJet விமான சேவை."மான்சூன் போ… Read More
பேஸ்புக்ல நீங்க பல பேருக்கு ஃப்ரண்ட் ரெக்வெஸ்ட் அனுப்பியிருப்பீங்க. ஆனால் எல்லாத்தையும் உங்களால ஞாபகம் வச்சுக்க முடியாது. உங்க ஃப்ரண்ட் ரெக்வெஸ்ட்ட … Read More
நீதிமன்ற உத்தரவு.! … Read More
விபச்சார ஊடகங்களுக்கு இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் இந்த சூரியன் போல் முஸ்லிம்களையும் ஸலாத்தினையும் கேவலப்படுத்தும் விபச்சார ஊடகங்களுக்கு இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் இவர்க… Read More
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத முக்கிய 10 நாடுகள் . உலகின் பல்வேறு நாடுகளில் பெண்களுக்கு இன்று வரை பாதுகாப்பு இல்லாத சூழலே உள்ளது. பாலின ரீதியாக பாகுபாடு, பெண்சிசுக்கொலை, வன்முறை மற்றும் பலாத்காரம் உள… Read More