செவ்வாய், 26 நவம்பர், 2013

நற்கூல

"ஒரு பெண், தன் கணவனின் கட்டளையின்றி அவனுடைய சம்பாத்தியத்திலிருந்து செலவு செய்தாலும் அவனுடைய நற்கூலியில் பாதி அவளுக்கு உண்டு!"

-இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி 2066