வியாழன், 31 அக்டோபர், 2024

சமரசமில்லா சத்திய மார்க்கம்!

சமரசமில்லா சத்திய மார்க்கம்! A.ஹமீதுர் ரஹ்மான் M.I.Sc பேச்சாளர், TNTJ R.S மங்கலம் - இராமநாதபுரம் வடக்கு பொதுக்கூட்டம் - 27.09.2024 ...

இணைவைப்பை வேரறுத்த இப்ராஹிம் நபி

இணைவைப்பை வேரறுத்த இப்ராஹிம் நபி செங்கோட்டை N.பைசல் மாநிலச் செயலாளர்,TNTJ கறம்பக்குடி - புதுக்கோட்டை பொதுக்கூட்டம் - 27.09.2024 ...

இல்லத்தை இனிமைப்படுத்திய இப்ராஹீம் (அலை)

இல்லத்தை இனிமைப்படுத்திய இப்ராஹீம் (அலை) எம்.ஐ.சுலைமான் - மேலாண்மைக்குழு உறுப்பினர்,TNTJ தர்பியா - 29.09.2024 சிதம்பரம் - கடலூர் தெற்கு மாவட்டம் ...

சமூகத்தீமைகளை வேரறுப்போம்!

சமூகத்தீமைகளை வேரறுப்போம்! காஞ்சி ஏ.இப்ராஹீம் - மாநிலப் பொருளாளர்,TNTJ பொதுக்கூட்டம் - 21.09.2024 ஏழு கிணறு கிளை - வட சென்னை மாவட்டம் ...

கடன் உள்ளவர் ஹஜ் செய்ய அனுமதி உள்ளதா?

கடன் உள்ளவர் ஹஜ் செய்ய அனுமதி உள்ளதா? எம்.எஸ்.சுலைமான் தணிக்கைக்குழுத்தலைவர்,TNTJ இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - 03.05.2019 பீம நகர் திருச்சி மாவட்டம் ...

முஸ்லிம்கள் திருமணத்தின்போது பெண்கள் முகத்தை பார்க்கக்கூடாதா?

முஸ்லிம்கள் திருமணத்தின்போது பெண்கள் முகத்தை பார்க்கக்கூடாதா? ஏ.கே.அப்துர்ரஹீம் மாநிலத்துணைப் பொதுச்செயலாளர், TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 22.09.2024 போரூர் கிளை - திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ...

இஸ்லாத்தில் வட்டி வாங்குவதோ கொடுப்பதோ தடுக்கபட்டுள்ளது ஆனால் இன்றைய காலத்தில் அதை நடைமுறை படுத்துவது சாத்தியமா?

இஸ்லாத்தில் வட்டி வாங்குவதோ கொடுப்பதோ தடுக்கபட்டுள்ளது ஆனால் இன்றைய காலத்தில் அதை நடைமுறை படுத்துவது சாத்தியமா? ஏ.கே.அப்துர்ரஹீம் மாநிலத்துணைப் பொதுச்செயலாளர், TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 22.09.2024 போரூர் கிளை - திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ...

முஸ்லிம்கள் பிரியாணி செய்தால் மட்டும் சுவையாக இருப்பதற்கு என்ன காரணம்?

முஸ்லிம்கள் பிரியாணி செய்தால் மட்டும் சுவையாக இருப்பதற்கு என்ன காரணம்? ஏ.கே.அப்துர்ரஹீம் மாநிலத்துணைப் பொதுச்செயலாளர், TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 22.09.2024 போரூர் கிளை - திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ...

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - முன்னுரை

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - முன்னுரை ஆர்.அப்துல் கரீம் M.I.Sc மாநிலத் தலைவர்,TNTJ வட சென்னை மாவட்டம் எக்மோர் அருங்காட்சியகம் - 15.09.2024 ...

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - முன்னுரை

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - முன்னுரை N.அல் அமீன் மாநிலச் செயலாளர்,TNTJ வட சென்னை மாவட்டம் - எக்மோர் - 15.09.2024 ...

வெள்ளி காப்பு அணியலாமா?

வெள்ளி காப்பு அணியலாமா? பதிலளிப்பவர்: A.அபூபக்கர் M.I.Sc பேச்சாளர்,TNTJ வாராந்திர வாட்ஸப் கேள்வி பதில் - 23.10.2024 ...

அல்லாஹ்வின் திருப்பெயரால் என்று சுருக்கி எழுதுவதும் 786 போல்தானே உள்ளது?

அல்லாஹ்வின் திருப்பெயரால் என்று சுருக்கி எழுதுவதும் 786 போல்தானே உள்ளது? பதிலளிப்பவர்: A.அபூபக்கர் M.I.Sc பேச்சாளர்,TNTJ வாராந்திர வாட்ஸப் கேள்வி பதில் - 23.10.2024 ...

மலக்குமார்களுக்கு மனிதர்கள் பூமியில் குழப்பம் செய்வார்கள் இரத்தம் சிந்துவார்கள் என்று முன்பே எப்படி தெரியும்

மலக்குமார்களுக்கு மனிதர்கள் பூமியில் குழப்பம் செய்வார்கள் இரத்தம் சிந்துவார்கள் என்று முன்பே எப்படி தெரியும் K.தாவூத் கைசர் M.I.Sc மாநிலத்துணைத்தலைவர்,TNTJ இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - 18.08.2024 சுப்ரமணியபுரம் - மதுரை மாவட்டம் ...

தொழாதவர்களுக்கான ஸகர் எனும் நரகம் பற்றியும் தொழுதவர்களுக்கான சொர்கத்தை பற்றியும் விளக்கவும்

தொழாதவர்களுக்கான ஸகர் எனும் நரகம் பற்றியும் தொழுதவர்களுக்கான சொர்கத்தை பற்றியும் விளக்கவும் K.தாவூத் கைசர் M.I.Sc மாநிலத்துணைத்தலைவர்,TNTJ இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - 18.08.2024 சுப்ரமணியபுரம் - மதுரை மாவட்டம் ...

வாராந்திர வாட்ஸப் கேள்வி பதில் - 30.10.2024

வாராந்திர வாட்ஸப் கேள்வி பதில் - 30.10.2024 பதிலளிப்பவர் : M.A.அப்துர் ரஹ்மான் M.I.Sc 1.கருப்பு கயிற்றில் சூரா ஓதி முடிச்சி போடலாமா? 2.குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்களை சொந்த விளக்கத்தில் நாம் விளக்கம் கொடுக்கும் போது ஸஹாபாக்களின் கருத்தை நாம் ஏன் ஏற்கக்கூடாது? ...

பயனற்ற செலவுகள்

பயனற்ற செலவுகள் எஸ்.முஹம்மது யாசிர் மாநிலச் செயலாளர்,TNTJ அமைந்தகரை ஜுமுஆ - 25.10.2024 ...

கணவனும், தந்தையும்

கணவனும், தந்தையும் கே.எம்.சல்மான் பேச்சாளர்,TNTJ TNTJ, தலைமையக ஜுமுஆ - 25.10.2024 ...

நீதிக்கு எது சாட்சி?

நீதிக்கு எது சாட்சி? E.Jஅப்துல் முஹ்ஸின் (மாநிலச் செயலாளர், TNTJ) செய்தியும் சிந்தனையும் - 24.10.2024 ...

உலகின் பட்டினித் தலைநகரமா இந்தியா?

உலகின் பட்டினித் தலைநகரமா இந்தியா? K.ரஃபீக் முஹம்மது செய்தியும் சிந்தனையும் - 25.10.2024 234 Million Indians in Extreme Poverty ...

ஈஷா யோகா மீது குவியும் புகார்கள் காரணம் என்ன?

ஈஷா யோகா மீது குவியும் புகார்கள் காரணம் என்ன? ஐ.அன்சாரி மாநிலச் செயலாளார்,TNTJ செய்தியும் சிந்தனையும் - 26.10.2024 ...

தமிழக வெற்றிக்கழகம் - தன்னிலை மறந்த தமிழர்கள்..

தமிழக வெற்றிக்கழகம் - தன்னிலை மறந்த தமிழர்கள்.. உரை: S.முஹம்மது யாஸிர் மாநிலச் செயலாளர்,TNTJ செய்தியும் சிந்தனையும் - 29.10.2024 ...

பாசிசமா? பாயாசமா?

பாசிசமா? பாயாசமா? ஐ.அன்சாரி மாநிலச் செயலாளார்,TNTJ செய்தியும் சிந்தனையும் - 30.10.2024 ...

காற்றின் தரம்

 பொதுவாக காற்றின் தரம் AQI அளவுகளில் 4 வகையாக மதிப்பிடப்படுகிறது. "மோசமானது" என்றால் AQI 201-300, "மிகவும் மோசமானது" என்றால் AQI 301-400, "கடுமையானது" என்றால் AQI 401-450, "கடுமையாகத் தீவிரமானது" என்றால் AQI 450க்கு மேல் என்பது காற்றின் தரத்தின் அளவுகோலாகும்.source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-air-quality-level-weaken-amid-diwali-firecrackers-pollution-7375516இந்தநிலையில், சென்னையைப் பொருத்தவரை காலை 7 மணி நிலவரப்படி,...

புதன், 30 அக்டோபர், 2024

43,000-ஐ கடந்த உயிரிழப்பு!

 காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 43 ஆயிரத்தை தாண்டியுள்ளது.இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு அக்.7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 1139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 200க்கும் மேற்பட்ட...

தாக்குதலை குறைத்து மதிப்பிடவோ, மிகைப்படுத்தவோ கூடாது” – #Iran தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி!

 இஸ்ரேலின் தாக்குதலை குறைத்து மதிப்பிடவோ அல்லது மிகைப்படுத்தவோ கூடாது என ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி தெரிவித்தார்.அக்டோபர் மாத தொடக்கத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நேற்று முன்தினம் ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்த வான்வழித் தாக்குதலை தொடர்ந்து இருநாடுகளுக்கிடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது.இந்நிலையில்...

அலுவலகத்தில் பஜனை பாடல்… இணையத்தில் கடும் எதிர்ப்பு!

 ஹரியானாவின், குருகிராம் கமிஷனர் அலுவலகத்தில் காவல்துறையினரின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமான பஜனை பாடல் பாடப்பட்ட சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.ஹரியானா மாநிலம், குருகிராம் மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேசிய காவலர் தினத்தில் காவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் காவல்துறையினரின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக குருகிராம் கமிஷனர் அலுவலகத்தில் சிறப்பு...

மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்படி நடத்தப்படுகிறது? தொகுதி மறுவரையறை, பெண்களுக்கு நாடாளுமன்ற ஒதுக்கீடு விவரம்

 2011-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடைமுறையின் ஒரு பகுதியாக சண்டிகரில் வீடற்ற மக்களை கணக்கெடுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை அதிகாரிகள். (Express Photo)மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த உடனேயே தொகுதி மறுவரையறை நிர்ணயம் செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக மத்திய அரசு வேண்டுமென்றே காலதாமதம் செய்ததாக தெரிகிறது. இருப்பினும், 2026 அல்லது அதற்கு முன்னர் முடிக்கப்பட்ட...

செவ்வாய், 29 அக்டோபர், 2024

4 மாதங்களில் ரூ. 120 கோடியை இழந்த இந்தியர்கள்... விஸ்வரூபம் எடுக்கும் 'டிஜிட்டல் கைது' மோசடி

 சமீப காலமாக இந்தியாவில் நடைபெற்று வரும் சைபர் மோசடி குற்றங்களில், டிஜிட்டல் கைது விவகாரத்தில் 4 மாதங்களில் சுமார் ரூ. 120 கோடியை இந்தியர்கள் இழந்ததாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.மத்திய அளவில் சைபர் குற்றங்களை கண்காணித்து வரும் உள்துறை அமைச்சகத்தின் தகவலின் படி, சைபர் குற்றங்களில் டிஜிட்டல் கைது மோசடி தற்போது பிரதானமாக மாறி வருவதாக கூறியுள்ளது. இந்தக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள்...

100 நாள் வேலைத் திட்டம்... வெளியான முக்கிய அறிவிப்பு

 மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாளர்களின் சேர்க்கை குறைக்கப்பட்டு வருவதாக எழுந்த குற்றச்சாட்டை, ஊரக வளர்ச்சி துறை அமைச்சகம் மறுத்துள்ளது. தற்போதைய நிதியாண்டு நிறைவு பெறாத நிலையில், தேவை சார்ந்த திட்டத்தில் பணியாளர் சேர்க்கை இலக்கு நிர்ணயிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.லிப்டெக் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 8 சதவீதம் குறைந்துள்ளதாக...

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்... மீண்டும் பங்கேற்பு

 நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தவர்களில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தேசிய தலைவரும், எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசியும் இருந்தார். (Express Photo)வக்ஃப் (திருத்தம்) மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திங்கள்கிழமை மீண்டும் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். “வக்ஃப் திருத்த...

அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு... விரைவில் தொகுதி மறுவரையறை; புதிய இடங்களுடன் லோக்சபா தேர்தல் - மத்திய அரசு திட்டம்!

 மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு, தொகுதிகளை மறுவடிவமைப்பதற்காக மறுவரையறை நிர்ணயத்தை அரசு முன்னெடுக்கும். (Express file photo)மிகவும் தாமதமான மக்கள்தொகை கணக்கெடுப்பை அடுத்த ஆண்டு நடத்தவும், 2026-ம் ஆண்டிற்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்முறையை முடிக்கவும் அரசாங்கம் தயாராக உள்ளது.  வட்டாரங்கள் கூறுகையில், சாதிவாரிக் கணக்கெடுப்பு இந்த நடைமுறையின் ஒரு பகுதியாக...

'இன்னொரு படப்பிடிப்பு; பாசிச எதிர்ப்பை நையாண்டி செய்வதா?:

 த.வெ.க தலைவர் விஜய் பேச்சுக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டைக் காண லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்ட நிலையில், அவர்கள் மத்தியில் பேசிய தலைவர் விஜய், "பிளவுவாத சக்தியும், ஊழலுமே நம் எதிரிகள், கூட்டணி கட்சிகளுக்கு...

திங்கள், 28 அக்டோபர், 2024

வெளிநாட்டில் வேலை எனக்கூறி சீன மோசடி நிறுவனங்களுக்கு விற்கப்படும் இளைஞர்கள்!

 வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சீன பண மோசடி நிறுவனங்களுக்கு தெலங்கானா இளைஞர்கள் விற்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானாவில் ஜக்தியால் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலுமுலா பிரவீன் குமார்(33), செட்லபெல்லி மகேஷ்(29), கண்ட்லா அனில் குமார்(27), அய்யோரி மோகன்(21) ஆகிய 4 பேருக்கும் கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் போன்ற தென்கிழக்கு ஆசிய...

C Team தான்

 பாஜகவின் C Team தான் தமிழக வெற்றிக் கழகம் எனவும், நேற்று நடந்தது மாநாடு அல்ல, ஒரு மிகப் பிரமாண்டமான சினிமா ஷூட்டிங் எனவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,“விஜய் தனது கட்சியை A டீம், B டீம் என சொல்வார்கள் என கூறினாலும், அவர் பாஜகவில் C டீம் தான். திராவிட மாடலின் ஆட்சியை மக்கள் மத்தியில் இருந்து...