செவ்வாய், 30 ஜூன், 2015

மகிமை மிக்க நுங்கு!

‪#‎நுங்கு‬ கோடை காலத்தில் உடலுக்கு குளுமை தரக்கூடியதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நுங்குக்கு என்று தனிச் சிறப்பு பல உள்ளன. ‪#‎பனை‬மரத்தின் முற்றாத பனங்காயே நுங்கு ஆகும். நுங்கில் 10-11 சதவீதம் சர்க்கரை சத்தும், இரண!டு சதவீதம் புரதச் சத்தும் உள்ளன. மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்டீ காம்ப்ளக்ஸில் உள்ள தையாமின், ரிபோப்ளோவின் போன்ற சத்துக்கள்...

Hadis

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள். அப்போது அன்சாரி ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர்...

மீண்டு(ம்) வருமா மழை நீர் சேகரிப்புத் திட்டம்

மனிதனால் இறக்குமதி செய்ய முடியாத ஒரே பொருள் மழை நீர். உணவு உயிர் கொடுக்கிறது. உணவுக்கே உயிர் கொடுப்பது மழை நீர் மட்டுமே. உலகிலேயே மழைநீர் சேகரிப்பிற்கு முன்னோடிகள் தமிழர்கள்தான். மனிதனை தெய்வம் மழை நீர் வடிவில் காக்கும் என்று உணர்த்த அமைந்துள்ள கோவில் குளங்கள், தலை நிமிர்ந்து நிற்கும் ஆயிரம் காலத்து கண்மாய், ஏரிகள், கல்லணை, நகரத்தார் வீடுகளில் உள்ள மழை நீர்...

ரூ.10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு..!

இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவுகூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு...

பிளக்ஸ் போர்டு வைக்க அனுமதி பெறுவது கட்டாயம்

பிளக்ஸ் போர்டு வைக்க அனுமதி பெறுவது கட்டாயம் இலுப்பூர் வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விளம்பரப் பதாகைகள், டிஜிட்டல் பேனர்கள் வைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இலுப்பூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஆர்டிஓ வடிவேல்பிரபு தலைமை வகித்தார். விளம்பரப் பதாகைகள், டிஜிட்டல் பேனர்கள் ஆகியவற்றை அச்சடிக்கும் முன்னர் காவல் துறை அனுமதிபெற வேண்டும். டிஜிட்டல் பேனர் அச்சடிக்க வருவோரிடம் அச்சடிக்க உள்ள விபரத்தை காவல்...

ZamZam water level

ZamZam water level isaround 10.6 feet below thesurface. It is the miracle ofAllah that when Zam Zamwas pumped continuouslyfor more than 24 hours witha pumping rate of 8,000liters per second, water leveldropped to almost 44 feetbelow the surface, BUT WHENTHE PUMPING WAS STOPPED,the level immediatelyelevated again to 13 feetafter 11 minutes.8,000 liters per...

ஒற்றுமை இல்லாததே !!!

தமிழகத்தில் நடக்கக் கூடிய முஸ்லிகளுக்கு எதிரான விரோத போக்குகள் அனைத்திற்கும் முதற்காரணம் இஸ்லாமிய(இயக்கங்க)யர்களிடையே ஒற்றுமை இல்லாததே !!!பாதிக்கப்பட்ட ஒவ்வொருவனும் ஒற்றுமையை விரும்பாத இயக்கத் தலைவர்களை மறுமையில் நிறுத்துவான் இன்ஷா அல்லாஹ்....மறுமைக்கு அஞ்சிக்கொள்ளுங்கள் !!! ...

இந்தியாவிலேயே முதல் வட்டி இல்லா வங்கி

கேரளாவில் இன்று திறக்க பட்டது இந்தியாவிலேயே முதல் வட்டி இல்லா வங்கி """"""செய்தி ஆசை நீண்ட காலமாய் வைக்கப்பட்டது நீண்ட முழக்கமாய் வேண்டும் வட்டி வாங்கா வங்கி என்ற கோரிக்கையை நிறை வெற்றி தர அரசு நின்றது பின் வாங்கி ஆனால் ஓன்று இணைந்தார்கள் நண்பர்கள் எல்லாம் வளைகுடாவில் அவர்களின் பெரும் முயற்ச்சியால் இன்று துவங்கப்பட்டது வட்டி இல்லா வங்கி கேரளாவில் பங்கு...

Nikkah

...

Mr.இஹ்ஸான் ஜாப்ரி (Congress M.P)

மனக்குமுறலுடன் ஒரு பதிவு. படத்தில் Mr.இஹ்ஸான் ஜாப்ரி (Congress M.P) தன் மகள் நிஷ்ரின் ஹுஸைனுடன். 2002 குஜராத் இனப்படுகொலையில் தன்வீட்டிலேயே அடைக்கலம் தேடிவந்த அப்பகுதி மக்களோடு எறித்துக்கொல்லப்பட்டார். மனித மிருகங்கள் தங்களை தாக்கியபோது உயிர்ப்பிச்சைகேட்டு மிருகங்களின் ராஜா தற்ப்போதைய பாரதப்பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் அதற்க்கு அந்த ராஜா தீய வார்த்தைகளால்...

சனி, 27 ஜூன், 2015

Quran

(நபியே!) அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களுக்கு முன்னிருந்த பல வகுப்பார்களுக்கும் நாம் (நம்முடைய) தூதர்களை அனுப்பி வைத்தோம். எனினும், ஷைத்தான் அவர்களுக்கும் அவர்களுடைய (தீய) காரியங்களையே அழகாகக் காண்பித்தான். இன்றைய தினம் இவர்களுக்கும் அவனே நண்பனாக இருக்கின்றான். ஆகவே, இவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு. அன்றி, (நபியே!) இவர்கள் எவ்விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டார்களோ அதனை நீங்கள் தெளிவாக்குவதற்காகவே இவ்வேதத்தை உங்கள்மீது நாம் இறக்கி...

கொய்யா! பழங்கள்!! பலன்கள்!!!

குறைந்த விலையில் கிடைப்பதால், 'ஏழைகளின் ஆப்பிள்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து நிறைவாக உள்ளதால் நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. மேலும், இதில் உள்ள நார்ச்சத்து குடலைச் சுத்தப்படுத்தும். இதனால் குடலில் நச்சுக்கள் சேருவது தவிர்க்கப்பட்டு, குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைகிறது.100 கிராம் கொய்யாவில் 228 மி.கி வைட்டமின் சி உள்ளது. இது...

ஊருக்கு பெருமைசேர்கும் ஜமால்

முக்கண்ணாமலைபட்டியில் இருந்து உருவாகி வரும் தடகள வீர ர் ஜமால் சேம்பியன் அவர்கள் மாநில அளவிலும் மாவட்ட அளவிளான தடகள போட்டியில் பங்கு பரிசுகள் வாங்கிய ஊருக்கு பெருமைசேர்கும் ஜமால் சேம்பியனையும் வாழ்த்துவோம்...

வெள்ளி, 26 ஜூன், 2015

Hadis

...

Prophet (sal) Way???? or Fore Fathers Way????

...

சர்வதேச சட்டத்தையும் நாங்கள் ஒப்பு கொள்ள மாட்டோம்

இஸ்லாமிய சட்டங்களோடு முறண்படும் எந்த சர்வதேச சட்டத்தையும் நாங்கள் ஒப்பு கொள்ள மாட்டோம்சவுதி அரசு திட்டவட்டம்=======================================ஆணும் பெண்ணும் திருமணம் செய்வது என்பது இயல்பான ஒன்று இந்த நிலையை மாற்றி ஆணும் ஆணும் திருமணம் செய்வது பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்வது போன்ற செயல்களுக்கு சில நாடுகள் அங்கீகாரம் வழங்கியுள்ளன மேலும் இதை சர்வதேச சட்டங்களாக மாற்றுவதர்கு...

வியாழன், 25 ஜூன், 2015

நோன்பின்

ஸஹர் உணவு. சிரமமின்றி நோன்பைச் சமாளிப்பதற்காக, பின்னிரவில் உட்கொள்ளப்படும் உணவு ஸஹர் உணவு எனப்படுகிறது. ஸஹர் நேரத்தில் இவ்வாறு உணவு உட்கொள்வது கட்டாயக் கடமையில்லை என்றாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் பெரிதும் ஆர்வமூட்டப்பட்டுள்ளது. நீங்கள் ஸஹர் நேரத்தில் உண்ணுங்கள். ஏனெனில் ஸஹர் நேர உணவில் பரக்கத் (புலனுக்குத் தெரியாத மறைமுகமான பேரருள்) உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்)...